புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் இரசித்த பாடல் - 2
Page 1 of 1 •
- GuestGuest
இந்த வாரம் இரசித்து ருசித்துக் கேட்ட பழைய பாடல்
அகத்தியர் என்ற படத்தில், வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால்.....என்று தொடங்கும் பாடல்,உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் வரிகளை, டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் இணைந்து பாடியுள்ளார்கள். நடித்தவர்கள் சீர்காழி கோவிந்தராஜன், ஆர்.எஸ்.மனோகர். இசை குன்னக்குடி வைத்தியநாதன்.சுவரங்களும் அட்சரங்களும் சேர்ந்து வந்த இராகமாலிகை பாடல் இதுவாகும். இதுபோல் வேறு பாடல்கள் இருக்கிறதா தெரியவில்லை.
இந்தப் பாடலில் உள்ள பல வரிகள் இராகங்களை இணைத்து எழுதப்பட்டுள்ளது.
இதில் இன்னொரு சிறப்பு -ச ரி க ம ப த நி- சுரங்களை வைத்தே சொற்களை உண்டாக்கியிருக்கிறார். இன்று இப்படியான பாடல்களை கேட்பது அரிது.
ச ம ம – சமமா?
ச ரி ச ம ம – சரி சமமா?
நி ச ரி ச ம ம – நீ சரி சமமா?
ம நி த நி பா த க ம – மனிதா நீ பாதகமா!
இப்படி வருகிறது.
இதுபோல் நகைச்சுவையாக, இசையையும் மக்கள் சேவையையும் இணைத்து உருவான, உன்னால் முடியும் தம்பி படத்தில், இளையராசா இசையில் என்ன சமையலோ......... எனத் தொடங்கும் பாடல், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் கே.எஸ் சித்திராவும் பாடியது. ஓரளவிற்கு மேலேயுள்ள பாடல் போல் அமைந்த இந்தப் பாடல் கல்யாணி, வசந்தா, மோகனம், மத்தியமாவதி என்ற இராகங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
அகத்தியர் என்ற படத்தில், வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால்.....என்று தொடங்கும் பாடல்,உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் வரிகளை, டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் இணைந்து பாடியுள்ளார்கள். நடித்தவர்கள் சீர்காழி கோவிந்தராஜன், ஆர்.எஸ்.மனோகர். இசை குன்னக்குடி வைத்தியநாதன்.சுவரங்களும் அட்சரங்களும் சேர்ந்து வந்த இராகமாலிகை பாடல் இதுவாகும். இதுபோல் வேறு பாடல்கள் இருக்கிறதா தெரியவில்லை.
இந்தப் பாடலில் உள்ள பல வரிகள் இராகங்களை இணைத்து எழுதப்பட்டுள்ளது.
இதில் இன்னொரு சிறப்பு -ச ரி க ம ப த நி- சுரங்களை வைத்தே சொற்களை உண்டாக்கியிருக்கிறார். இன்று இப்படியான பாடல்களை கேட்பது அரிது.
ச ம ம – சமமா?
ச ரி ச ம ம – சரி சமமா?
நி ச ரி ச ம ம – நீ சரி சமமா?
ம நி த நி பா த க ம – மனிதா நீ பாதகமா!
இப்படி வருகிறது.
இதுபோல் நகைச்சுவையாக, இசையையும் மக்கள் சேவையையும் இணைத்து உருவான, உன்னால் முடியும் தம்பி படத்தில், இளையராசா இசையில் என்ன சமையலோ......... எனத் தொடங்கும் பாடல், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் கே.எஸ் சித்திராவும் பாடியது. ஓரளவிற்கு மேலேயுள்ள பாடல் போல் அமைந்த இந்தப் பாடல் கல்யாணி, வசந்தா, மோகனம், மத்தியமாவதி என்ற இராகங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
அருமையான தேர்ந்தெடுப்பு ,மூர்த்தி .
நல்ல கலைஞானம் .
சரியான ஒப்பீடு .
ரமணியன்
நல்ல கலைஞானம் .
சரியான ஒப்பீடு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
ரொம்பவே தீவிரமாக அமைந்த படத்தில்
சற்று குஷியான காட்சியமைப்போடு கமல் தங்கையோடு
சேர்ந்துகொண்டு சமையற்கட்டில் லூட்டியடிக்கும்
'என்ன சமையலோ' பாடல் வெகு சுவாரஸ்யமான பாடல்.
நம்மூர் சாப்பாடு என்றால் இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு,
என்று பல்சுவையோடு பலவகை பதார்த்தங்கள்
நிறைந்திருக்கும். பாடலை நினைவுறுத்திப் பார்க்கையில்
நண்பன் வீட்டு விசேஷத்தில் ஆள் படுக்குமளவு
வாழையிலையை விரித்து பதார்த்தங்களைக் குவித்து
அடுத்தடுத்து இரண்டு பந்திகளில் தொடர்ந்து சாப்பிட்ட
'இளமை (குசும்புக்) காலங்கள்' நினைவுக்கு வருகின்றன.
சமையல் குறித்த பாடலாதலால் பல்சுவை கொண்ட
ராகங்களைக் கோர்த்து ராகமாலிகாவாக இந்தப் பாடலை
அமைத்தது இசைஞானி, கேபி, கமல் இவர்களில் யாருடைய
யோசனை என்று தெரியவில்லை. 'கூட்டு' :-) முயற்சியில் கூட
விளைந்திருக்கலாம்!
-
ரொம்பவே ஜாலியான பாடல் இது. கமல்ஹாஸனின் சேட்டைகள்
மறக்கவே முடியாது. பாலுவும் ஏகமாகச் சேட்டைகள் செய்திருக்கும்
பாடல் இது.
-
------------------------------------------
நன்றி- இணையம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
பொதுவாக காரைக்குடி பக்கங்களில் தலைவாழை போட்டு
இலை நிறைய வெவ்வேறு விதமான பதார்த்தங்கள் போடுவார்கள் என்றும் ,
சாப்பிட முடியாதவர்கள், கூடவே கொண்டுவந்துள்ள
பெரிய அளவு டிஃபன்கேரியரில்
அவைகளை எடுத்து செல்வர் என கேள்விப் பட்டுள்ளேன் .
உண்மையா Ram ?
ரமணியன்
@ayyasami ram
இலை நிறைய வெவ்வேறு விதமான பதார்த்தங்கள் போடுவார்கள் என்றும் ,
சாப்பிட முடியாதவர்கள், கூடவே கொண்டுவந்துள்ள
பெரிய அளவு டிஃபன்கேரியரில்
அவைகளை எடுத்து செல்வர் என கேள்விப் பட்டுள்ளேன் .
உண்மையா Ram ?
ரமணியன்
@ayyasami ram
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
கம்பன் 2014 உலகத் தமிழ்க் கருத்தரங்கின் விருந்தோம்பல்
பற்றி சிங்கப்பூர் திருமிகு வரதராசன் அவர்களின் மதிப்புரை
--
செட்டிக் குலத்தவர் செய்விருந் தோம்பலுக்(கு)
அட்டியெது(ம்) இல்லை அறிந்திடுவாய். - ஒட்டி
உறவாடு(ம்) அன்னார்க்(கு) உளமார்ந்த நன்றி
மறவாமல் சொல்வேன் மகிழ்ந்து.
-
இலையே உரைக்கு(ம்) இதயத்தின் வீச்சை;
மலையென்(று) உறைகின்றார் மாண்பில். - குலையா
நகரத்தார் காட்டுகிற நல்விருந் தோம்பலைப்
பகரத்தான் வேண்டும் பணிந்து.
-
சிரித்த முகம்கொண்டு செட்டிநன் நாட்டார்
விரித்தயிலை யிட்டார் விருந்து.- கருத்தூன்றித்
தன்னலம் போக்கிய தாய்மார்க்கு நன்றிபல
முன்னம்யான் கூறல் முறை.
-
போலியான அன்பின்றிப் புன்னகைப்பார்; எந்தவோர்
வேலியும் கட்டார் விருந்துக்குக். - கோலமுடன்
காரைக் குடிமக்கள் காட்டுகிற நல்லன்பின்
சீரை உளம்வைத்துச் செப்பு.
-
எப்பொழுதும் வந்தவர்பால் இன்முகத்தர் என்றாகி
முப்பொழுதும் இட்டார் முழுவிருந்து. - அப்பழுக்(கு)
ஏதுமே இல்லாமல் இன்னுரை யார்மாட்டும்
கோதறச் சொல்வார் குளிர்ந்து.
-
காசுபணம் பாரார்; களங்கமறு உள்ளத்தில்
நேசமதை மட்டும் நிறைக்கின்றார். - தேசுமிகு,
வள்ளிமுத் தையாவின் வற்றாக் கனிவன்பு
உள்ளிருக்கு(ம்) என்று(ம்) உறைந்து.
-
பண்டத்தின் மேன்மை பகர்ந்திடும் பாவல்லான்
அண்டத்தில் இல்லை அறைந்திடுவேன். - தண்டனிட்டுச்
சென்னியவர் பாதத்தில் சீராய்ப் படிந்திருக்கப்
பன்னினேன் நன்றியுரைப் பா.
-
-----------------------------------
வரதராசன். அ.கி.
பற்றி சிங்கப்பூர் திருமிகு வரதராசன் அவர்களின் மதிப்புரை
--
செட்டிக் குலத்தவர் செய்விருந் தோம்பலுக்(கு)
அட்டியெது(ம்) இல்லை அறிந்திடுவாய். - ஒட்டி
உறவாடு(ம்) அன்னார்க்(கு) உளமார்ந்த நன்றி
மறவாமல் சொல்வேன் மகிழ்ந்து.
-
இலையே உரைக்கு(ம்) இதயத்தின் வீச்சை;
மலையென்(று) உறைகின்றார் மாண்பில். - குலையா
நகரத்தார் காட்டுகிற நல்விருந் தோம்பலைப்
பகரத்தான் வேண்டும் பணிந்து.
-
சிரித்த முகம்கொண்டு செட்டிநன் நாட்டார்
விரித்தயிலை யிட்டார் விருந்து.- கருத்தூன்றித்
தன்னலம் போக்கிய தாய்மார்க்கு நன்றிபல
முன்னம்யான் கூறல் முறை.
-
போலியான அன்பின்றிப் புன்னகைப்பார்; எந்தவோர்
வேலியும் கட்டார் விருந்துக்குக். - கோலமுடன்
காரைக் குடிமக்கள் காட்டுகிற நல்லன்பின்
சீரை உளம்வைத்துச் செப்பு.
-
எப்பொழுதும் வந்தவர்பால் இன்முகத்தர் என்றாகி
முப்பொழுதும் இட்டார் முழுவிருந்து. - அப்பழுக்(கு)
ஏதுமே இல்லாமல் இன்னுரை யார்மாட்டும்
கோதறச் சொல்வார் குளிர்ந்து.
-
காசுபணம் பாரார்; களங்கமறு உள்ளத்தில்
நேசமதை மட்டும் நிறைக்கின்றார். - தேசுமிகு,
வள்ளிமுத் தையாவின் வற்றாக் கனிவன்பு
உள்ளிருக்கு(ம்) என்று(ம்) உறைந்து.
-
பண்டத்தின் மேன்மை பகர்ந்திடும் பாவல்லான்
அண்டத்தில் இல்லை அறைந்திடுவேன். - தண்டனிட்டுச்
சென்னியவர் பாதத்தில் சீராய்ப் படிந்திருக்கப்
பன்னினேன் நன்றியுரைப் பா.
-
-----------------------------------
வரதராசன். அ.கி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
அய்யா, வெளியிட்ட நன்றியுரைப் பா ,
விளக்கஉரையாக அமைந்தது .
ரமணியன்
விளக்கஉரையாக அமைந்தது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- GuestGuest
பூங்கொத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா. ஓய்வு நேரத்தில் இசை ஆர்வத்தினால் கேட்கும் பாடலுடன் சிறிய என் இசை அறிவையும் சேர்த்திருந்தேன் அவ்வளவுதான்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
விரும்பத் தக்க கலவை .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|