புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்வாங்கு வாழ வைக்கும் யட்சன்: ஸ்ரீலஷ்மி குபேரர்
Page 1 of 1 •
-
யட்சர்கள் மனிதர்கள் போலவே உருவம் கொண்டவர்கள்.
மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்கள், கந்தர்வர்கள்
ஆகியோருக்கும் நன்மைகள் செய்ய விரும்புபவர்கள்.
-
இவர்களின் சக்தி அசாத்தியமானது. அன்பும் தெய்வ
நம்பிக்கையும் கொண்ட இவர்கள் மனித குலத்தின்
நண்பர்கள் என்றே சொல்லலாம்.
-
இல்லத்திலேயே ஒரு வேலை துரிதகதியில் முடிந்துவிட்டால்,
இது என்ன யட்சினி வேலையாக இருக்கிறதே என்று சொல்வது
கிராம வழக்கம்.
-
நல்லவற்றைச் செய்பவர்களிடம் நவநிதி மட்டுமல்ல,
கொடுக்கும் எண்ணமும் இருந்தால், வேறு என்ன வேண்டும்?
வேண்டி விரும்பிப் பெற வேண்டியதுதான். இப்படிப்பட்ட
யட்சர் கூட்டத்திற்குத் தலைவர் குபேரன்.
இவரது செயலுக்குப் பொருத்தமாக இவரை ஸ்ரீலட்சுமி குபேரர்
என்று அழைப்பார்கள்.
-
பிறந்தார் குபேரர்
-
விஸ்வரசு என்ற மகா முனிவர் பல யாகங்கள் செய்ய விரும்பினார்.
திருமணம் செய்துகொண்டவர்கள்தான் செய்ய முடியும் என்ற
சாஸ்திரம் இருந்ததால், அவர் பரத்வாஜ மகரிஷியின் மகளை
மணந்துகொண்டார்.
-
இத்தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்க, அக்குழந்தைக்கு
வைஸ்ரவணன் எனப் பெயர் வைத்தார்கள்.
இவரே பின்னர் குபேரர் ஆனார்.
-
தவ வாழ்க்கை
-
சிறு வயதிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய
வைஸ்ரவணன், குறிப்பிட்ட காலம் வந்தபின் சிவனைக் குறித்து
தவம் செய்ய விரும்பினார். இதற்குப் பெற்றோரின் அனுமதி கிடைக்க,
கைலாய மலை அடிவாரம் சென்று தவ நிலையை அடைந்தார்.
இவரது தவத்தை மெச்சிய சிவன், இவருக்கு வரமளிக்க தேவர்
குழாமுடன் இவர் முன் தோன்றினார்.
-
இறையருள் போதுமே
-
என்ன வரம் வேண்டுமென சிவன் வைஸ்ரவணனைக் கேட்க,
தேவாதி தேவர்களும் சிவனும் எதிரில் தோன்றி காட்சி அளிக்க,
வேண்டுவனவும் உண்டோ என்று கூறி ஒன்றும் கேட்காமல்
ஆனந்த மான திருமுக மண்டலத்துடன் காட்சி அளித்தார்
வைஸ்ரவணன்.
ஆனால் சிவன் அவரை வடதிசைக்கு அதிபதியாக்கி,
மலையடிவாரங்களில் வாழும் யட்சர்களின் தலைவனாக்கினார்.
இறைவனிடம் வேண்டும்பொழுது, எதையும் நாமாகக் கேட்காமல்
இறைவனிடமே பொறுப்பை விட்டுவிடுதல் கூடுதல் நலனைத்
தரும்.
-
குபேரனின் சிறப்பு
-
அஷ்ட ஐஸ்வர்யத்தையும், பதினாறு வகை செல்வத்தையும்
அளிப்பவர் குபேரன். இக உலக வாழ்விற்குத் தேவையான
தனம், தான்யம், பிள்ளைப்பேறு, பொன், பொருள்,
ஆரோக்கியம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி,
நீண்ட ஆயுள் ஆகியவற்றை அருளுபவர் குபேரன்.
-
திருக்கோயில்களில் நடைசாற்றுவதற்கு முன்பு குபேரனைத்
துதிப்பதைத் தவறாமல் செய்வார்கள். இத்தகைய சிறப்புடைய
குபேரனுக்குத் தனிக் கோயில் சென்னையையடுத்த வண்டலூர்
உயிரியல் பூங்காவுக்கு அருகில் உள்ள ரத்தின மங்கலம் என்ற
இடத்தில் உள்ளது.
இங்கே கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீலஷ்மி குபேரர்.
-
சிறு வயதிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய
வைஸ்ரவணன், குறிப்பிட்ட காலம் வந்தபின் சிவனைக் குறித்து
தவம் செய்ய விரும்பினார். இதற்குப் பெற்றோரின் அனுமதி கிடைக்க,
கைலாய மலை அடிவாரம் சென்று தவ நிலையை அடைந்தார்.
இவரது தவத்தை மெச்சிய சிவன், இவருக்கு வரமளிக்க தேவர்
குழாமுடன் இவர் முன் தோன்றினார்.
-
இறையருள் போதுமே
-
என்ன வரம் வேண்டுமென சிவன் வைஸ்ரவணனைக் கேட்க,
தேவாதி தேவர்களும் சிவனும் எதிரில் தோன்றி காட்சி அளிக்க,
வேண்டுவனவும் உண்டோ என்று கூறி ஒன்றும் கேட்காமல்
ஆனந்த மான திருமுக மண்டலத்துடன் காட்சி அளித்தார்
வைஸ்ரவணன்.
ஆனால் சிவன் அவரை வடதிசைக்கு அதிபதியாக்கி,
மலையடிவாரங்களில் வாழும் யட்சர்களின் தலைவனாக்கினார்.
இறைவனிடம் வேண்டும்பொழுது, எதையும் நாமாகக் கேட்காமல்
இறைவனிடமே பொறுப்பை விட்டுவிடுதல் கூடுதல் நலனைத்
தரும்.
-
குபேரனின் சிறப்பு
-
அஷ்ட ஐஸ்வர்யத்தையும், பதினாறு வகை செல்வத்தையும்
அளிப்பவர் குபேரன். இக உலக வாழ்விற்குத் தேவையான
தனம், தான்யம், பிள்ளைப்பேறு, பொன், பொருள்,
ஆரோக்கியம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி,
நீண்ட ஆயுள் ஆகியவற்றை அருளுபவர் குபேரன்.
-
திருக்கோயில்களில் நடைசாற்றுவதற்கு முன்பு குபேரனைத்
துதிப்பதைத் தவறாமல் செய்வார்கள். இத்தகைய சிறப்புடைய
குபேரனுக்குத் தனிக் கோயில் சென்னையையடுத்த வண்டலூர்
உயிரியல் பூங்காவுக்கு அருகில் உள்ள ரத்தின மங்கலம் என்ற
இடத்தில் உள்ளது.
இங்கே கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீலஷ்மி குபேரர்.
-
திருக்கோயில் வலம்
-
நுழைவாயிலில் ராஜகணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
இங்குள்ள கிணற்றைச் சுற்றி, விநாயகரின் ஷோடச
மந்திரங்களுக்குரிய பதினாறு கணபதி சிலாரூபங்கள் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளன. இதனருகில் ஈசான மூலையில் குபேரலிங்கம்
உள்ளது.
-
நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் இங்கு தத்தமது
மனைவியருடன் அழகிய கோலத்தில் காட்சி அளிக்கின்றனர்.
பிரம்மா, சரஸ்வதியுடன் தனிச்சந்நிதியில் அருள்புரிகிறார்.
வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு மாணவ,
மாணவியருக்கு நோட்டுப் புத்தகம், பேனா ஆகியவை வழங்கப்
படுகின்றன.
-
குபேர பூஜையின்போது பயன்படுத்தப்படும் நாணயம் பிரசாதமாகத்
தரப்படுகிறது. குபேரனின் காவல் தெய்வமான ஸ்வர்ணாகர்ஷண
பைரவரும் அருள்பாலிக்கிறார்.
-
குபேரன், திருவேங்கடமுடையான் திருக்கல்யாணத்திற்குக் கடன்
கொடுத்தவர் என்பதால் இங்கு பத்மாவதி தாயாருடன் காட்சி
அளிக்கிறார். அருகே அறுபடை வீடு தலங்களில் உள்ள
திருவுருவங்களை குறுவடிவில் தரிசிக்கலாம்.
-
குபேரர், தனது மனைவி சித்திரலேகாவுடன் அமர்ந்திருக்க,
இவர்களுக்கு மேலே உள்ள பீடத்தில் ஸ்ரீமகாலஷ்மி ஐஸ்வர்யத்தை
அருள்பாலிக்க தனிச்சன்னிதியில் கோயில் கொண்டுள்ள காட்சி
அற்புதம். ஸ்ரீஅதிஷ்ட தேவியும், ஸ்ரீசொர்ண கெளரியும் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது புதுமை.
-
கோயில் எங்குள்ளது?
-
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒட்டி இடதுபுறம்
கேளம்பாக்கம் செல்லும் சாலையில் திரும்பி ரத்னமங்கலம்
செல்லலாம். பாரீசில் இருந்து செல்ல 18, G18 ஆகியவற்றில்
தாம்பரம் வர வேண்டும். பின்னர் தாம்பரத்தில் இருந்து செல்லும்
பேருந்து எண் 55c. மூலம் ரத்னமங்கலம் பேருந்து நிறுத்தத்தில்
இறங்கிச் செல்ல வேண்டும்.
-
----------------------------------
தி இந்து
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|