புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_m10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_m10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_m10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_m10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_m10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_m10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_m10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_m10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_m10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_m10யார் அந்த 100 கௌரவர்கள் ? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் அந்த 100 கௌரவர்கள் ?


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Thu 22 Sep 2016 - 23:39

யார் அந்த 100 கௌரவர்கள் ?

மகாபாரதத்தில் குறிப்பிடும் கௌரவர்கள் என்பது மனிதனுடைய அதிகபட்ச அவகுணங்கள். அவகுணங்களையே கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 100 கௌரவர்கள் என்னும் அவகுணங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பொருமையாக படிக்கவும்.

001.  சஞ்சலம்
002.  தேச துரோகம்
003.  கைவிடுதல்
004.  கோழைத்தனம்
005.  எதிர்வாதம்
006.  கபடம்
007.  தான்தோன்றித்தனம்
008.  கருத்து வேற்றுமை
009.  அஞ்ஞானம்
010.  கருணையின்மை
011.  இரக்கமற்ற தன்மை
012.  சோம்பேரித்தனம்
013.  அக்கறையின்மை
014.  ஓரவஞ்சனை
015.  கொச்சைத்தனம்
016.  ஹிம்சை
017.  விரோதம்
018.  வெறுப்பு
019.  ஆர்வமின்மை
020.  பிடிவாதம்
021.  இறுக்கமான மனம்
022.  முட்டாள்தனம்
023.  விதி மீறுதல்
024.  கல்லாமை
025.  அர்த்தமின்மை
026.  பிறர் துன்பத்தை இரசிப்பது
027.  தீமை செய்ய விருப்பம்
028.  குற்றம் புரிதல்
029.  அபகரித்தல்
030.  பழக்கதோஷம்
031.  தன்னிலை மறத்தல்
032.  பேராசை
033.  ஞாபக மறதி
034.  பழி உணர்வு
035.  வாக்கு தவறுவது
036.  வரட்டு கவுரவம்
037.  அடிமைத்தனம்
038.  பிரித்தாளுதல்
039.  பொறுப்பற்ற தன்மை
040.  வேற்றுமை பாராட்டுதல்
041.  கஞ்சத்தனம்
042.  கடுமை
043.  தன்நலம்
044.  அசுத்தம்
045.  சாபம்
046.  பற்றுதல்
047.  சார்ந்த தன்மை
048.  உரிமையின்மை
049.  அவகுணத்தை பார்த்தல்
050.  காம இச்சை
051.  பொய்மை
052.  ஸ்திரமின்மை
053.  ஒழுக்கமின்மை
054.  சமநிலை இழத்தல்
055.  பாரபட்சம்
056.  மன கசப்பு
057.  ஆவேசம்
058.  அநியாயம்
059.  நடுநிலையின்மை
060.  சந்தர்ப்பவாதம்
061.  நெறிதவறுதல்
062.  நேர்மையின்மை
063.  கவனமின்மை
064.  அறியாமை
065.  எச்சரிக்கையின்மை
066.  தெளிவற்ற சிந்தனை
067.  பகுத்தறிவின்மை
068.  பின்புத்தி
069.  மூடநம்பிக்கை
070.  சிந்தனையற்ற
071.  அலட்சியம்
072.  மந்த புத்தி
073.  லட்சியமின்மை
074.  குழப்பம்
075.  விரக்தி
076.  நம்பகமற்ற தன்மை
077.  முயற்ச்சியின்மை
078.  பலவீனம்
079.  சந்தேகித்தல்
080.  உற்சாகமின்மை
081.  ஊக்கமின்மை
082.  கண்ணியமின்மை
083.  முரட்டுத்தனம்
084.  அகங்காரம்
085.  அமைதியின்மை
086.  அராஜகம்
087.  வீண் பழக்கம்
088.  கூச்சலிடுவது
089.  அவசரம்
090.  கருமி
091.  அபிமானம்
092.  அதிருப்தி
093.  அவமரியாதை
094.  மதிப்பற்ற
095.  கட்டுப்பாடற்ற
096.  ஏட்டிக்கு போட்டியாக
097.  நிந்தனை
098.  புலன் இச்சை
099.  எதிர்மறை சிந்தனை
100.  சுயமரியாதையற்ற நிலை

100 கௌரவர்களுக்கு ஒரே ஒரு சகோதரி அதாவது இவை அனைத்தும் சீரழிய தேவையான ஒரே ஒரு அவகுணம் அதுவே.....

           உள் உணர்விழத்தல்




இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 23 Sep 2016 - 10:45

கெளரவ பெயர்கள் என்று பார்த்தால் ,
சுத்த அகெளரவ செய்கைகளாக இருக்கிறதே .

நன்றி முத்துப்பாண்டியன் அவர்களே .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri 23 Sep 2016 - 10:50

100 க்கு 100 சரி.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 23 Sep 2016 - 11:10

விருப்பம் தெரிவித்தேன் மாணிக்கம் அய்யா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 23 Sep 2016 - 11:19

யார் அந்த 100 கௌரவர்கள் ? 3838410834

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri 23 Sep 2016 - 12:06

யார் அந்த 100 கௌரவர்கள் ? 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக