புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
72 Posts - 53%
heezulia
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_m10அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 23, 2016 9:56 am

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் FOvw1qv6SGqXrqT10JbF+shrilordsiva1

--
ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வரும்
திரயோதசி திதியன்று மாலை வேளையில் பிரதோஷ பூஜை
சிறப்பாக எல்லா சிவாலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்
படுகிறது.

இதிலும், ஜோதிமின்னம்மை உடனாய அமிர்தகடேஸ்வரர்
அருள்பாலிக்கும் திருக்கடம்பூர் ஆலயத்தில் நடைபெறும்
பிரதோஷ கால பூஜை மிகவும் சிறப்பு பெற்றது. பிரதோஷ
கால பூஜையின்போது மட்டுமே உற்சவர் திருமேனியை
தரிசிக்க முடியும்.

உற்சவர் திருமேனி மற்ற நாட்களில் பாதுகாப்பாக
வைக்கப்பட்டிருக்கும், நாம் காண இயலாது. திருக்கடம்பூர்
அமிர்தகடேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்.

நன்றி- தினமணி



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 23, 2016 5:57 pm

இந்த ஊர் எங்குள்ளது ?!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2016 6:46 pm

திருக்கடம்பூர் (தற்போது மேலக்கடம்பூர் என்று வழங்குகிறது)

சிதம்பரம் - காட்டுமன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் சாலை வழியில் சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 32 கி.மி தொலைவில் கடம்பூர் உள்ளது. காட்டுமன்னார்குடியில் இருந்து எய்யலூர் செல்லும் சாலையில் முதலில் கீழ்க்கடம்பூரும் அதையடுத்து மேலைக்கடம்பூர் உள்ளது. கீழக்கடம்பூர் ஒரு தேவார வைப்புத் தலம். மேலக்கடம்பூரில் உள்ள ஆலயமே பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் இருந்து தென்கிழக்கே 6.5 கி.மி. தொலைவில் திருஓமாம்புலியூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் உள்ளது.

ஓமாம்புலியூரில் இருந்து குணவாசல், ஆயங்குடி வழியாகவும் கடம்பூர் தலத்திற்கு செல்லலாம்.

அருள்மிகு அமிர்த கடேஸ்வரர் திருக்கோவில்
மேலக்கடம்பூர் அஞ்சல்
காட்டுமன்னார்குடி வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608304

இவ்வாலயம் காலை 7-30 மணி முதல் 9-30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருக்கடையூர் ஈஸ்வரன் பெயர்தான் அமிர்தகடேஸ்வரர் என கேள்விப் பட்டுள்ளேன் .
60/80 வயது நிறைவுகளை இங்கு நிறைவேற்றுவார்கள் . மாயூரம் பக்கத்தில் உள்ளது .

திருக்கடம்பூரிலும் 60/80 வயது நிறைவுகள் செய்கிறார்களாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 23, 2016 8:06 pm

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் TkjiQeppTNaHRiia8fIr+DSC_0025
-
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் UJ9qu5o8QH2WSEDE1h8y+DSC_0029
-


இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும்.
பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது
சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது,
இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு.

சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகுதான் வாகனமாக இருந்தது.
ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை
கொடுத்தார்.

இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார்.
எனவே, இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.
இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது
34 வது தேவாரத்தலம் ஆகும்.
-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக