உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்
+3
பாலாஜி
ராஜா
T.N.Balasubramanian
7 posters
சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்
சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார் .

ஈகரையின் சிறப்பு கவிஞர் , திரு kirikaasan அமரர் ஆனார் என்ற செய்தி மனதிற்கு ,ஆற்றொணா துயரை தருகிறது . அவரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுவோம் .அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஈகரைக்கு இது ஓர் பேரிழப்பு . .
ரமணியன்

ஈகரையின் சிறப்பு கவிஞர் , திரு kirikaasan அமரர் ஆனார் என்ற செய்தி மனதிற்கு ,ஆற்றொணா துயரை தருகிறது . அவரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுவோம் .அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஈகரைக்கு இது ஓர் பேரிழப்பு . .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்
அன்பு கிரிகாசன் அண்ணன் அவர்களின் மறைவு செய்தி நேற்று பின்னிரவு கிடைத்தது முதல் சொல்லொண்ணா துயரம் கொண்டேன்.
தனது கடைசி நொடி முதல் புதிய புதிய விஷயங்களை கண்டுபிடிப்பதும் கற்றுக்கொள்வதுமாக இருந்த அற்புத மனிதர்.
இரண்டு முறை ஈகரை கவிதை போட்டியில் வெற்றிபெற்றபோதும் பரிசு தொகை அனுப்பவேண்டும் வங்கிகணக்கு எண் கொடுங்க அண்ணா என்ற போதும் , பரிசு தொகையினை ஆதரவற்ற ஏழைகளுக்கு அனுப்பிவிடுங்கள் என்றும் , ஈகரை தளமேம்பாட்டு பணிக்கு ஏதேனும் பொருளுதவி தேவையென்றால் சொல்லுங்கள் நானும் உதவ தயாராக உள்ளேன் என்றும் கூறிய உன்னதமான மனிதர்.விடாப்பிடியாக , இந்த தொகை சிறிதாயினும் நீங்கள் பெற்றுக்கொண்டால் தான் எங்கள் மனம் மகிழும் என்று வற்புறுத்தியதால் அதன் பிறகு paypal கணக்கை அனுப்பினார்.
இவரை போல இன்னொரு மனிதரை , இந்த ஈகரையும் இனி பார்க்கமுடியாது தமிழீழ தமிழர்களும் பார்க்க முடியாது.
இனியொரு பிறவியில்லாது அந்த சிவபெருமான் திருவடியில் நீங்கள் இளைப்பாறவும் உங்களை பிரிந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு உங்கள் இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியினையும், மனஉறுதியையும் வழங்கவேண்டுமென்று மனமுருகி ஈஸ்வரனை வேண்டுகிறேன்.
தனது கடைசி நொடி முதல் புதிய புதிய விஷயங்களை கண்டுபிடிப்பதும் கற்றுக்கொள்வதுமாக இருந்த அற்புத மனிதர்.
இரண்டு முறை ஈகரை கவிதை போட்டியில் வெற்றிபெற்றபோதும் பரிசு தொகை அனுப்பவேண்டும் வங்கிகணக்கு எண் கொடுங்க அண்ணா என்ற போதும் , பரிசு தொகையினை ஆதரவற்ற ஏழைகளுக்கு அனுப்பிவிடுங்கள் என்றும் , ஈகரை தளமேம்பாட்டு பணிக்கு ஏதேனும் பொருளுதவி தேவையென்றால் சொல்லுங்கள் நானும் உதவ தயாராக உள்ளேன் என்றும் கூறிய உன்னதமான மனிதர்.விடாப்பிடியாக , இந்த தொகை சிறிதாயினும் நீங்கள் பெற்றுக்கொண்டால் தான் எங்கள் மனம் மகிழும் என்று வற்புறுத்தியதால் அதன் பிறகு paypal கணக்கை அனுப்பினார்.
இவரை போல இன்னொரு மனிதரை , இந்த ஈகரையும் இனி பார்க்கமுடியாது தமிழீழ தமிழர்களும் பார்க்க முடியாது.
இனியொரு பிறவியில்லாது அந்த சிவபெருமான் திருவடியில் நீங்கள் இளைப்பாறவும் உங்களை பிரிந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு உங்கள் இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியினையும், மனஉறுதியையும் வழங்கவேண்டுமென்று மனமுருகி ஈஸ்வரனை வேண்டுகிறேன்.
Re: சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்
வருத்தமான செய்தி .
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் .
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் .
Re: சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் .
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31323
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்
வருந்துகிறேன் ! அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும் .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|