புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
91 Posts - 63%
heezulia
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
1 Post - 1%
viyasan
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
1 Post - 1%
eraeravi
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
283 Posts - 45%
heezulia
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
19 Posts - 3%
prajai
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
7 Posts - 1%
mruthun
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 03, 2016 7:20 pm

முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்ட ரூ.25,000 கோடி
பணம் சஹாரா குழுமத்துக்கு எங்கிருந்து வந்தது என்று
உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சஹாரா நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு உரிய பணத்தை
திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறி, அந்தக் குழுமத்தின்
தலைவரான சுப்ரதா ராய்க்கு எதிராக இந்திய பங்கு,
பரிவர்த்தனை வாரியம் (செபி) கடந்த 2014-இல் வழக்கு தொடுத்தது.

அதையடுத்து, சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு, சிறையில்
அடைக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த இந்த
வழக்கில், தனது நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு தர வேண்டிய
ரூ.25,000 கோடி பணத்தை திருப்பித் தருவதாக சுப்ரதா ராய் சார்பில்
தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மூதலீட்டாளர்களுக்குத் தர வேண்டிய
ரூ.25,000 கோடியை அளித்து விட்டதாக சுப்ரதா ராய் சார்பில் உச்ச
நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு கூறியதாவது:

முதலீட்டாளர்களுக்கு செலுத்தியதாகக் கூறப்படும் ரூ.25,000 கோடி
எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள் (சஹாரா குழுமம்) தெரிவிக்க
வேண்டும். ரூ.25,000 கோடி வானத்திலிருந்து விழுந்து விடாது.
அதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்று தெரிவித்த
நீதிபதிகள், இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும்
16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
----------------------------தினமணி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2016 9:55 pm

நான் அறிந்த வரையில் Tata வும் Birla வும் தான் பரம்பரை பணக்காரர்கள் .
சஹாரா மட்டும் இல்லை . மற்றபடி இன்று இருக்கும் பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் இவ்வளவு பெரிய நிறுவனங்களாக இருப்பதின் பின்னணி யை ஆராய்ந்தால் , திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் .
உச்ச நீதிமன்றம் கையிலெடுக்குமா ?

நம்மளை மாதிரி அப்பாவி பொதுஜனங்கள் கண்டும் காணாமல் இருப்பதுதான் நடைமுறை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2016 1:52 pm


முதலீட்டாளர்களுக்குத் திருப்பி தர குழும நிறுவனங்கள் மூலம் பணம் திரட்டப்பட்டது:
சஹாரா விளக்கம்

-

-
முதலீட்டாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி பணத்தை திருப்பி
அளித்தது எப்படி? சஹாரா நிறுவனத்திடம் உச்சநீதிமன்றம்
நேற்று முன் தினம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள சஹாரா குழுமம், பல்வேறு
சொத்துகளில் முதலீடு செய்து வைத்திருந்த கடன் பத்திரங்கள்
மூலமாக பணம் திரட்டப்பட்டது என்று கூறியுள்ளது.
மேலும் முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டி இருந்ததால்
சஹாரா குழும நிறுவனங்கள் மூலம் பணம் திரட்டப்பட்டது.

இது தொடர்பாக சஹாரா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவித்திருப்பதாவது:

சஹாரா நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 5,000 கிளைகள் உள்ளன.
அனைத்து வகையான பரிமாற்றங்களும் இந்த கிளைகள்
மூலமாகத்தான் நடக்கின் றன. சஹாரா நிறுவனத்திற்கு இந்தியா
முழுவதும் கிளைகள் இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு திருப்பி
அளிப்பதற்கு எளிதாக பணம் திரட்ட முடியும்.

முதலீட்டாளர் களுக்கு பணம் திருப்பி அளிக்கப் பட்டது தொடர்பான
ஆவணங்கள் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சஹாரா நிறுவனத்தில் முதலீடு செய்தவர் களில் பெரும்பாலானவர்களுக்கு
வங்கிக் கணக்கு இல்லை.

நேரடி யாக பணத்தின் மூலமாகவே முதலீடு செய்திருந்தனர்.
அதனால் அவர்களுக்கு வங்கி மூலமாக இல்லாமல் நேரடியாக பணமாகவே
திருப்பி அளிக்கப்பட்டது. இவ்வாறு சஹாரா வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டது தொடர்பான அனைத்து
ஆவணங்களும் `செபி’-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று சஹாரா
குழுமத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்
-
-----------------------------------------
தி இந்து


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2016 3:21 pm

50,000/-ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை நடந்தால் PAN நம்பர் வேண்டுமே !
ஒவ்வொருவருக்கும் 49999/- கொடுத்து இருப்பார்களோ !
அல்லது எல்லாமே கை நாட்டு கேசுகளா ?
அதிக அளவில் அரசியல்வாதிகளின் பணம் இவரிடம் இருப்பதாக தெரிகிறதே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக