புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செய்திகள் என்ன சொல்லுது?
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
First topic message reminder :
1.
ஐயப்பன் பிரம்மச்சாரிதான் ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல.
கேரள மூத்த தலைவர் பேச்சு.
பெண்களை வெறுக்காதவர் ஐயப்பன் என்கிறதாலேயே தான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி கேட்கிறாங்க. அனுமதி கொடுங்களேன். அதை ஏன் மறுக்கிறீங்க.
2.
ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
வங்கி ஆளுநர். ரகுராம் ராஜன்.
சரிதான். அரசியல்வாதிகளின் ஆதிக்கமும செல்வாக்கும் மதிக்கப்படாது என்பதாலே தானே அவங்க தலையீடு உள்ளது.
3.
விஜய் மல்லையாவின் ரூ.பாய்.6,630 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்
அமலாக்கத் துறை நடவடிக்கை.
சரியா காயை நகர்த்தி மல்லையாவை மல்லாத்திட்டாங்கப்பா.
தகவல் தொகுப்பு ; ந.க.துறைவன்.
*
1.
ஐயப்பன் பிரம்மச்சாரிதான் ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல.
கேரள மூத்த தலைவர் பேச்சு.
பெண்களை வெறுக்காதவர் ஐயப்பன் என்கிறதாலேயே தான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி கேட்கிறாங்க. அனுமதி கொடுங்களேன். அதை ஏன் மறுக்கிறீங்க.
2.
ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
வங்கி ஆளுநர். ரகுராம் ராஜன்.
சரிதான். அரசியல்வாதிகளின் ஆதிக்கமும செல்வாக்கும் மதிக்கப்படாது என்பதாலே தானே அவங்க தலையீடு உள்ளது.
3.
விஜய் மல்லையாவின் ரூ.பாய்.6,630 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்
அமலாக்கத் துறை நடவடிக்கை.
சரியா காயை நகர்த்தி மல்லையாவை மல்லாத்திட்டாங்கப்பா.
தகவல் தொகுப்பு ; ந.க.துறைவன்.
*
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அம்மா திருமண மண்டப அறிவிப்பு அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலுக்காக .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
செய்திகள் நாட்டு நடப்புகளை நன்றாகவே சித்தறித்து சொல்கிறது>>>>>>>>>>>>>>>>
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
செய்திகள் என்ன சொல்லுது?
1.
இந்தியாவில் கடந்த ஆண்டில் கர்ப்ப கால மற்றும் பிரசவ காலத்தில் இறந்த
பெண்களின் எண்ணிக்கை 45,000. இதில் இந்தியாதான் முதலிடம்.
முழக்கங்கள் தான் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறதே தவிர சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம் என்பதற்கு இதுவே சிறந்ந உதாரணம்.
2.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரை நிகழ்ந்த சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 377. இதில் உயிரிழப்பு 143. காயமடைந்தவர்கள் 353. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
குடிபோதை தான் இதற்கு முதன்மையான காரணம் என்று சாலை விபத்துக்கான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3.
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் புதுமைப்பித்தன் வாழ்ந்த சாலைத் தெருவுக்கு “ புதுமைப்பித்தன் வீதி ” என்று பெயர் சூட்டியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம்.
படைப்பாளர்களுக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்.
தகவல் தொகுப்பு ; ந.க.துறைவன்.
*
1.
இந்தியாவில் கடந்த ஆண்டில் கர்ப்ப கால மற்றும் பிரசவ காலத்தில் இறந்த
பெண்களின் எண்ணிக்கை 45,000. இதில் இந்தியாதான் முதலிடம்.
முழக்கங்கள் தான் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறதே தவிர சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம் என்பதற்கு இதுவே சிறந்ந உதாரணம்.
2.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரை நிகழ்ந்த சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 377. இதில் உயிரிழப்பு 143. காயமடைந்தவர்கள் 353. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
குடிபோதை தான் இதற்கு முதன்மையான காரணம் என்று சாலை விபத்துக்கான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3.
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் புதுமைப்பித்தன் வாழ்ந்த சாலைத் தெருவுக்கு “ புதுமைப்பித்தன் வீதி ” என்று பெயர் சூட்டியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம்.
படைப்பாளர்களுக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்.
தகவல் தொகுப்பு ; ந.க.துறைவன்.
*
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
செய்திகள் என்ன சொல்லுது?
1.
இரவில் மலர்ந்து காலையில் வாடும் ‘ நிஷா காந்தி ‘ மலர் பூத்து குலுங்குகிறது.
நள்ளிரவில் மட்டுமே பூக்கும் “ நிஷா காந்தி ” பூக்கள் தற்போது நாகர்கோவில் ராமன்புதூரில் உள்ள ஆலன் ஜோ என்பவரது இல்லத்தில் பூத்துள்ளது. நிஷா காந்தி பூக்கள் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே மலர்ந்திருக்கும். இந்த பூக்கள் இரவில் பூப்பதால் “ இரவு ராணி ‘ என்றும் அழைக்கப்படுகின்றன.
குறிஞ்சி மலரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இரவில் மலர்ந்து காலையில் வாடும் இம்மலர் பற்றி இப்பொழுது தான் கேள்விப்படுகிறோம் அல்லவா! எப்பொழுதும் மலர் இனங்கள் அதிசயமானவையே. மலர்க. நிஷா மலர்க…!!
2.
எல்ஐசி ; 60 ஆண்டு ஆச்சரியம்.. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தனது 60-வது வயதை நிறைவு செய்து வைர விழாவைக் கொண்டாடுகிறது.
.இந்தியாவில் ஒரு வலுவான பொதுத் துறை நிறுவனம் எல்ஐசி. இந்திய பொருளாதாரத்தின் ஒரு மையப் புள்ளியாகத் திகழ்வது. அதன் வளர்ச்சியைப் பாராட்டி வாழ்த்துவோம்.
3.
ரயில்வே தறையை தனியார்மயமாக்க முயற்சி
இன்னும் கொஞ்ச நாள்லே இந்தியாவையே தனியாருக்கு வித்திட்டுப் போயிடுவாங்க போல இகுக்கு.
ந.க.து்றைவன்.
1.
இரவில் மலர்ந்து காலையில் வாடும் ‘ நிஷா காந்தி ‘ மலர் பூத்து குலுங்குகிறது.
நள்ளிரவில் மட்டுமே பூக்கும் “ நிஷா காந்தி ” பூக்கள் தற்போது நாகர்கோவில் ராமன்புதூரில் உள்ள ஆலன் ஜோ என்பவரது இல்லத்தில் பூத்துள்ளது. நிஷா காந்தி பூக்கள் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே மலர்ந்திருக்கும். இந்த பூக்கள் இரவில் பூப்பதால் “ இரவு ராணி ‘ என்றும் அழைக்கப்படுகின்றன.
குறிஞ்சி மலரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இரவில் மலர்ந்து காலையில் வாடும் இம்மலர் பற்றி இப்பொழுது தான் கேள்விப்படுகிறோம் அல்லவா! எப்பொழுதும் மலர் இனங்கள் அதிசயமானவையே. மலர்க. நிஷா மலர்க…!!
2.
எல்ஐசி ; 60 ஆண்டு ஆச்சரியம்.. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தனது 60-வது வயதை நிறைவு செய்து வைர விழாவைக் கொண்டாடுகிறது.
.இந்தியாவில் ஒரு வலுவான பொதுத் துறை நிறுவனம் எல்ஐசி. இந்திய பொருளாதாரத்தின் ஒரு மையப் புள்ளியாகத் திகழ்வது. அதன் வளர்ச்சியைப் பாராட்டி வாழ்த்துவோம்.
3.
ரயில்வே தறையை தனியார்மயமாக்க முயற்சி
இன்னும் கொஞ்ச நாள்லே இந்தியாவையே தனியாருக்கு வித்திட்டுப் போயிடுவாங்க போல இகுக்கு.
ந.க.து்றைவன்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தனியாரிடம் பயந்து வேலைசெய்வதைப்போன்று அரசுக்கு பயந்து வைலை செய்யாது போராட்டம் வேலை நிறுத்தம் உண்ணாவிரம் என்று ஏமாற்று சோம்பேரி போர்வழியாளர்களுக்கு பிடிக்காதுதான். தன்கடமையை செய்பவன் எங்கும் செயல்படுவான். அப்படி பட்டவனே நாட்டு நலத்திற்கு தேவை. தனியார் மயம் என்தே இவர்களை வழிநடத்தும் ஆயுதம்.
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|