புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமான் - இறுதிச்சுற்று..!
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடுத்தது அந்த இடத்திற்கு தான் போகப்போகிறோம்.பாலாஜி wrote:எழுகடல், ஏழுமலை தாண்டி என்பது போல் அப்படி எங்கு தான் போகப்போகிறோம். அப்படி என்ன இருக்கிறது அங்கே.................? wrote:
ஆமாங்க சீக்கிரம் சொல்லிடுங்க ...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இப்போது நாம் போகப்போவது Lime Stone Caves என்றழைக்கப்படும் சுண்ணாம்பு பாறை குகைகள். இங்கிருந்து சரியாக ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
இந்த பாலத்தின் நீளம் அதிகமில்லை என்றாலும் அந்த சதுப்பு நில மரங்களின் இடையே நடந்து போவது என்பது ரொம்பவே சுகந்தமான அனுபவமாய் இருந்தது. இது அப்படியே நீண்டு கொண்டே போகாதா என்று கூட எண்ணத்தோன்றியது.
அதுமட்டுமில்லை,
இந்த நேரத்தில் தேவையில்லாமல் அனகோண்டா படம் தான் நினைவில் வந்து நின்றது. என்ன செய்வது, எதை நினைக்க கூடாது என்று நினைக்கிறோமோ அது தான் தேவையில்லாத நேரங்களில் சரியாக ஆஜராகிறது.
பாலத்தின் முடிவில் சமதளமாய் மண் தரை விரிந்தது. அந்த மண் தரையிலும் கூட தண்ணீர் வந்து சென்ற அடையாளம் தெரிந்தது. சமீபத்திய மழையின் ஈரம் இன்னும் காயவில்லை போலும். மண்ணின் ஈரம் காலுக்கும், காற்றின் ஈரம் மனதிற்கும் இதமளித்தது.
இரண்டு பக்கமும் இருந்த அடர்ந்த மரங்கள் சூரிய ஒளியை உள்ளே வரவிடாமல் செய்து கொண்டிருந்தது. ஐந்து நிமிட தொலைவில் அங்கும் ஒரு போர்டு வைத்திருந்தார்கள் “இது முதலைகள் நடமாடும் இடம்” என்று. அதுவேறு வயிற்றில் புளியை கரைத்தது. என்னடா இது எங்க வந்தாலும் ஏதாவது ஒரு வம்பு துரத்திக்கொண்டு வருகிறதே என்று. ஆயினும், அந்த பயத்தையும் புறந்தள்ளிவிட்டு எல்லோரும் முன்னேறினோம். (வேற வழி??????)
பத்து நிமிட நடைக்கு பின் எதிரே வெட்டவெளியாய் வயல்வெளி பரந்து விரிந்திருந்தது. அங்கு ஆதிவாசிகள் சிலர் வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அதில் ஒருவர், வயலை எருமை மாடுகளை கொண்டு நிலத்தை உழுது கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.
அந்த வயலைத்தாண்டியதும், மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் எங்கள் பயணம் தொடர்ந்தது. ஏறியும், இறங்கியும் நடந்து, வழியில் மலைப்பாம்பு போல தரையில் புரண்டு கிடக்கும் கனமான வேர்கள் மற்றும் ஆங்காங்கே துருத்திக்கொண்டிருக்கும் பாறைகளை கடந்தும், மிக அதிசயமாக பேசப்பட்ட அந்த குகையை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். ஆனாலும், சதுரகிரி மலைக்கு பழக்கப்பட்ட கால்களுக்கு இந்த பாதை வெகு அலட்சியமான ஒன்றாக தான் இருந்தது.
படகில் எங்களுடன் வந்தவரும் கூடவே வந்து கொண்டுத்தான் இருந்தார். இப்போதும் அவர் கையில் அந்த எமர்ஜென்சி விளக்கு இருந்தது. என் கேள்வி அந்த எமர்ஜென்சி விளக்கு மீதே இருந்தாலும், அதன் காரணத்தை எனக்கு அவரிடம் கேட்கத்தோன்றவில்லை.
இந்த பாலத்தின் நீளம் அதிகமில்லை என்றாலும் அந்த சதுப்பு நில மரங்களின் இடையே நடந்து போவது என்பது ரொம்பவே சுகந்தமான அனுபவமாய் இருந்தது. இது அப்படியே நீண்டு கொண்டே போகாதா என்று கூட எண்ணத்தோன்றியது.
அதுமட்டுமில்லை,
இந்த நேரத்தில் தேவையில்லாமல் அனகோண்டா படம் தான் நினைவில் வந்து நின்றது. என்ன செய்வது, எதை நினைக்க கூடாது என்று நினைக்கிறோமோ அது தான் தேவையில்லாத நேரங்களில் சரியாக ஆஜராகிறது.
பாலத்தின் முடிவில் சமதளமாய் மண் தரை விரிந்தது. அந்த மண் தரையிலும் கூட தண்ணீர் வந்து சென்ற அடையாளம் தெரிந்தது. சமீபத்திய மழையின் ஈரம் இன்னும் காயவில்லை போலும். மண்ணின் ஈரம் காலுக்கும், காற்றின் ஈரம் மனதிற்கும் இதமளித்தது.
இரண்டு பக்கமும் இருந்த அடர்ந்த மரங்கள் சூரிய ஒளியை உள்ளே வரவிடாமல் செய்து கொண்டிருந்தது. ஐந்து நிமிட தொலைவில் அங்கும் ஒரு போர்டு வைத்திருந்தார்கள் “இது முதலைகள் நடமாடும் இடம்” என்று. அதுவேறு வயிற்றில் புளியை கரைத்தது. என்னடா இது எங்க வந்தாலும் ஏதாவது ஒரு வம்பு துரத்திக்கொண்டு வருகிறதே என்று. ஆயினும், அந்த பயத்தையும் புறந்தள்ளிவிட்டு எல்லோரும் முன்னேறினோம். (வேற வழி??????)
பத்து நிமிட நடைக்கு பின் எதிரே வெட்டவெளியாய் வயல்வெளி பரந்து விரிந்திருந்தது. அங்கு ஆதிவாசிகள் சிலர் வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அதில் ஒருவர், வயலை எருமை மாடுகளை கொண்டு நிலத்தை உழுது கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.
அந்த வயலைத்தாண்டியதும், மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் எங்கள் பயணம் தொடர்ந்தது. ஏறியும், இறங்கியும் நடந்து, வழியில் மலைப்பாம்பு போல தரையில் புரண்டு கிடக்கும் கனமான வேர்கள் மற்றும் ஆங்காங்கே துருத்திக்கொண்டிருக்கும் பாறைகளை கடந்தும், மிக அதிசயமாக பேசப்பட்ட அந்த குகையை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். ஆனாலும், சதுரகிரி மலைக்கு பழக்கப்பட்ட கால்களுக்கு இந்த பாதை வெகு அலட்சியமான ஒன்றாக தான் இருந்தது.
படகில் எங்களுடன் வந்தவரும் கூடவே வந்து கொண்டுத்தான் இருந்தார். இப்போதும் அவர் கையில் அந்த எமர்ஜென்சி விளக்கு இருந்தது. என் கேள்வி அந்த எமர்ஜென்சி விளக்கு மீதே இருந்தாலும், அதன் காரணத்தை எனக்கு அவரிடம் கேட்கத்தோன்றவில்லை.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
என்ன பண்றது பானு.... நான் கேட்டிருந்தா தானே சொல்வதற்கு..... நானும் கேக்கலையே....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரி, இப்போது சுண்ணாம்பு பாறைகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
அதென்ன சுண்ணாம்பு பாறைகள்?
எனக்கும் அதன் இடத்திற்கு போகும் வரையிலும் அதிசயம் + ஆச்சரியமான ஒன்றினை பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வம் துளியும் இல்லை.
என்னவோ எங்கேயோ கூட்டிச்செல்கிறார்கள் நாமும் போகிறோம். ‘போய் பார்த்தால் தான் தெரியும் அப்படி என்ன ஒரு பெரிய அதிசயம் அங்கே இருக்கிறது..’ என்ற ரீதியில் தான் நானும் அனைவருடனும் நடந்து கொண்டிருந்தேன்.
குகையின் நுழைவாயிலே சற்று மிரளத்தான் வைத்தது. உள்ளே ஒரே இருட்டு. ‘என்ன இருக்கும்..?’ என்ற ஆர்வம் வேறு. எல்லாம் சேர்ந்த கலவையாக எமெர்ஜென்சி விளக்கின் அரைகுறை வெளிச்சம் மற்றும் கையிலிருந்த போனின் ப்ளாஷ் லைட் வெளிச்சம் என்று உள்ளே சென்றதும், நிஜமாகவே பிரம்மிப்பு...... ‘வாவ்..!’ சொல்லி வாய்பிளக்க வைத்தது.
உடன் வந்த வழிகாட்டியின் எமர்ஜென்சி விளக்கொளியில் சிற்பங்கள் டாலடித்தது. (எதனால் அந்த வழிகாட்டி தன்னுடன் அந்த விளக்கினை எடுத்துவந்தார் என்பது இப்போது தான் புரிந்தது.)
சிற்பங்கள் தான். இயற்கை வடித்த உயிரோவியங்கள். குகையின் மேலிருந்து பாறைகளின் வழியாக கசியும் தண்ணீர் தரையினை தொடும் முன் அதன் இஷ்டத்திற்கு பலவடிவங்களாக மாறி, கைதேர்ந்த சிற்பி ஒருவர் கைவண்ணத்தில் உருவான அழகான சிற்பங்களை போல திரண்டு நிற்கின்றன. தண்ணீர் துளிகள் கூட இறுகும் போது சிற்பமாகி விடும் விந்தையை இங்கே தான் காணமுடியும் என்று நினைக்கிறேன்.
சரவிளக்குகள், பிள்ளையார், சங்கு, சிங்க முகம் என்று பல வடிவங்கள் நம் கண்களுக்கு விருந்து வைக்கிறது. நிஜ சங்கில் கூட இப்படி ஒரு நேர்த்தி இருக்காது. அவ்வளவு அழகாய் இருக்கிறது. ஆனால் நம் ரசனைக்கு இடைஞ்சலாக குகையினுள் காற்றில்லா காரணத்தினால் அதிகமான புழுக்கம் அங்கே நிலவுகிறது.
பாறைகளின் மேல் தண்ணீர் மட்டும் கசிந்து கொண்டே இருக்கிறது. அந்த கசிவே விளக்கொளியில் அழகாக பொன்னைப்போல் மின்னுகிறது. முற்றிலும் இருள் சூழ்ந்த குகை. அங்கு வருபவர்கள் கையில் விளக்குகள் இல்லாவிட்டால் பாதை தேடி நடப்பது கூட இயலாத காரியம். உள்ளே செல்லச்செல்ல எதிரில் இருப்பவரே தெரியாத இருட்டு.
உள்ளே கொஞ்சம் நடு மையத்தில் குகையின் மேல் உச்சியில் சிறிது சிறிதாக இரண்டு துவாரங்கள் இருக்கிறது. வெளிக்காற்றும், வெளிச்சமும் அதன் வழியே மட்டுமே வர வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் அது போதுமானதாக இல்லை என்றே சொல்வேன்.
இதோ ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டதை போலிருக்கும் இந்த பாறையை பாருங்கள். இவை இரண்டுமே பாறையின் வழியாக கசிந்த நீரினால் உருவானது தானாம். கீழே சொட்டிய நீர் கீழுள்ள பாறையாகவும், சொட்டிவிடாமல் தொங்கும் நீர் மேலுள்ள பாறையாகவும் உருவெடுத்திருக்கிறது. இது உரு பெற பல்லாயிரக்கணக்கான வருடங்களை எடுத்துக்கொண்டிருக்கிறதாம். இதில் ஒரேயொரு சென்டிமீட்டர் பாறை உருவாக ஒரு நூறாண்டுகள் எடுத்துக்கொள்கிறதாம். பாறைகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இல்லாமல் அதனதன் தனிம தன்மைக்கு ஏற்ப வெள்ளை நிறம், தங்க நிறம் என்று பல வண்ணங்களில் ஜொலிக்கிறது.
புழுக்கத்தின் காரணத்தினால் அங்கு அதிக நேரம் நின்று அந்த இயற்கை வடித்த சிற்பங்களை ரசிக்க முடியாத கொடுமையினால் குகையின் கடைசிவரை சென்றதும் உடனடியாக திரும்பினோம்.
அதென்ன சுண்ணாம்பு பாறைகள்?
எனக்கும் அதன் இடத்திற்கு போகும் வரையிலும் அதிசயம் + ஆச்சரியமான ஒன்றினை பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வம் துளியும் இல்லை.
என்னவோ எங்கேயோ கூட்டிச்செல்கிறார்கள் நாமும் போகிறோம். ‘போய் பார்த்தால் தான் தெரியும் அப்படி என்ன ஒரு பெரிய அதிசயம் அங்கே இருக்கிறது..’ என்ற ரீதியில் தான் நானும் அனைவருடனும் நடந்து கொண்டிருந்தேன்.
குகையின் நுழைவாயிலே சற்று மிரளத்தான் வைத்தது. உள்ளே ஒரே இருட்டு. ‘என்ன இருக்கும்..?’ என்ற ஆர்வம் வேறு. எல்லாம் சேர்ந்த கலவையாக எமெர்ஜென்சி விளக்கின் அரைகுறை வெளிச்சம் மற்றும் கையிலிருந்த போனின் ப்ளாஷ் லைட் வெளிச்சம் என்று உள்ளே சென்றதும், நிஜமாகவே பிரம்மிப்பு...... ‘வாவ்..!’ சொல்லி வாய்பிளக்க வைத்தது.
உடன் வந்த வழிகாட்டியின் எமர்ஜென்சி விளக்கொளியில் சிற்பங்கள் டாலடித்தது. (எதனால் அந்த வழிகாட்டி தன்னுடன் அந்த விளக்கினை எடுத்துவந்தார் என்பது இப்போது தான் புரிந்தது.)
சிற்பங்கள் தான். இயற்கை வடித்த உயிரோவியங்கள். குகையின் மேலிருந்து பாறைகளின் வழியாக கசியும் தண்ணீர் தரையினை தொடும் முன் அதன் இஷ்டத்திற்கு பலவடிவங்களாக மாறி, கைதேர்ந்த சிற்பி ஒருவர் கைவண்ணத்தில் உருவான அழகான சிற்பங்களை போல திரண்டு நிற்கின்றன. தண்ணீர் துளிகள் கூட இறுகும் போது சிற்பமாகி விடும் விந்தையை இங்கே தான் காணமுடியும் என்று நினைக்கிறேன்.
சரவிளக்குகள், பிள்ளையார், சங்கு, சிங்க முகம் என்று பல வடிவங்கள் நம் கண்களுக்கு விருந்து வைக்கிறது. நிஜ சங்கில் கூட இப்படி ஒரு நேர்த்தி இருக்காது. அவ்வளவு அழகாய் இருக்கிறது. ஆனால் நம் ரசனைக்கு இடைஞ்சலாக குகையினுள் காற்றில்லா காரணத்தினால் அதிகமான புழுக்கம் அங்கே நிலவுகிறது.
பாறைகளின் மேல் தண்ணீர் மட்டும் கசிந்து கொண்டே இருக்கிறது. அந்த கசிவே விளக்கொளியில் அழகாக பொன்னைப்போல் மின்னுகிறது. முற்றிலும் இருள் சூழ்ந்த குகை. அங்கு வருபவர்கள் கையில் விளக்குகள் இல்லாவிட்டால் பாதை தேடி நடப்பது கூட இயலாத காரியம். உள்ளே செல்லச்செல்ல எதிரில் இருப்பவரே தெரியாத இருட்டு.
உள்ளே கொஞ்சம் நடு மையத்தில் குகையின் மேல் உச்சியில் சிறிது சிறிதாக இரண்டு துவாரங்கள் இருக்கிறது. வெளிக்காற்றும், வெளிச்சமும் அதன் வழியே மட்டுமே வர வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் அது போதுமானதாக இல்லை என்றே சொல்வேன்.
இதோ ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டதை போலிருக்கும் இந்த பாறையை பாருங்கள். இவை இரண்டுமே பாறையின் வழியாக கசிந்த நீரினால் உருவானது தானாம். கீழே சொட்டிய நீர் கீழுள்ள பாறையாகவும், சொட்டிவிடாமல் தொங்கும் நீர் மேலுள்ள பாறையாகவும் உருவெடுத்திருக்கிறது. இது உரு பெற பல்லாயிரக்கணக்கான வருடங்களை எடுத்துக்கொண்டிருக்கிறதாம். இதில் ஒரேயொரு சென்டிமீட்டர் பாறை உருவாக ஒரு நூறாண்டுகள் எடுத்துக்கொள்கிறதாம். பாறைகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இல்லாமல் அதனதன் தனிம தன்மைக்கு ஏற்ப வெள்ளை நிறம், தங்க நிறம் என்று பல வண்ணங்களில் ஜொலிக்கிறது.
புழுக்கத்தின் காரணத்தினால் அங்கு அதிக நேரம் நின்று அந்த இயற்கை வடித்த சிற்பங்களை ரசிக்க முடியாத கொடுமையினால் குகையின் கடைசிவரை சென்றதும் உடனடியாக திரும்பினோம்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இந்த சுண்ணாம்பு பாறை குகைகள் உருவாகும் விதம் விளக்கப்பட்டிருப்பதையும் பாருங்கள்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சந்தேகம் தீர்ந்ததா பானு?ஜாஹீதாபானு wrote:அருமை அக்கா இடங்கள் எல்லாம் அழகா இருக்கு....
லைட் பத்தி தான் கேக்கவே இல்லையே எங்க ஆர்வத்தையும் தூண்டி விட்டுட்டிங்க
மிக அருமையாக உள்ளது ..அதுவும் பாறையின் மீது நீர் வழியும் காட்சி மிக அருமை ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பாலாஜி wrote:மிக அருமையாக உள்ளது ..அதுவும் பாறையின் மீது நீர் வழியும் காட்சி மிக அருமை ..
நன்றி பாலாஜி.
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|