புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நல்லவனுக்கு மட்டுமே இங்கே ஆயிரம் கேள்விகள் ... Poll_c10 நல்லவனுக்கு மட்டுமே இங்கே ஆயிரம் கேள்விகள் ... Poll_m10 நல்லவனுக்கு மட்டுமே இங்கே ஆயிரம் கேள்விகள் ... Poll_c10 
5 Posts - 63%
heezulia
 நல்லவனுக்கு மட்டுமே இங்கே ஆயிரம் கேள்விகள் ... Poll_c10 நல்லவனுக்கு மட்டுமே இங்கே ஆயிரம் கேள்விகள் ... Poll_m10 நல்லவனுக்கு மட்டுமே இங்கே ஆயிரம் கேள்விகள் ... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 நல்லவனுக்கு மட்டுமே இங்கே ஆயிரம் கேள்விகள் ... Poll_c10 நல்லவனுக்கு மட்டுமே இங்கே ஆயிரம் கேள்விகள் ... Poll_m10 நல்லவனுக்கு மட்டுமே இங்கே ஆயிரம் கேள்விகள் ... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவனுக்கு மட்டுமே இங்கே ஆயிரம் கேள்விகள் ...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 4:48 pm


நல்லவனுக்கு மட்டுமே இங்கே ஆயிரம் கேள்விகள்
உண்டு. கெட்டவனுக்கு ‘அவன் கெட்டவன்’,
அவ்வளவே!
-
- ஆர் ஜே யோகேஷ்
-
-------------------------------------

கரன்ட் இல்லாத நேரத்த தவிர மற்ற நேரங்களில்
தடையில்லா மின்சாரம் தரும் அரசுக்கு நன்றி!!

-
- கிராமத்து கிருஷ்ணா
-
---------------------------------------

பக்கத்துல ஒருத்தர் சுகர் மாத்திரை வாங்கறாரு.
பாக்கி 5 ரூபாய்க்கு சாக்லெட் குடுக்கறான்...
‪#‎ அடேய் வியாபாரிகளா‬!‬
-
- நாஸிர் மொஹமத்
-
---------------------------------------




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 4:50 pm

--
 நல்லவனுக்கு மட்டுமே இங்கே ஆயிரம் கேள்விகள் ... FflIvAzSAyftj6ZPLAFg+moondru-kurangugal
--
காந்தி சொர்க்கத்தில் கடவுளிடம் போய்,
‘‘நான் பூமியில் விட்டு வந்த 3 குரங்கும் என்ன ஆச்சு?’’
எனக் கேட்டார்.

கடவுள் சொன்னார்,
‘‘கண்ணைப் பொத்தியபடி இருந்த குரங்கு நீதியாகி
விட்டது;
காதைப் பொத்தியபடி இருந்த குரங்கு அரசாங்கமாகி
விட்டது;
வாயைப் பொத்தியபடி இருந்த குரங்கு மக்களாகி விட்டது!’’
-
------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 4:51 pm


@pshiva475
தண்ணி இல்லாத காட்டுக்கு ட்ரான்ஸ்பர்
பண்ணிடுவேன்னு சொன்னா பயம் இல்ல;
3ஜி நெட்வொர்க் இல்லாத ஊருக்கு
ட்ரான்ஸ்பர்னு சொன்னாத்தான் பயமா இருக்குங்க!
-
---------------------------------------
-
பேருந்தில் அவசர கால பட்டன், சி.சி.டி.வி கேமரா
பொருத்துவது கட்டாயம்: மத்திய அரசு

# தமிழ்நாட்டுப் பேருந்தில முதல்ல படிக்கட்டு வைக்கச்
சொல்லுங்க ஜி!

-
- சபாஷ் சரியான போட்டி
-
---------------------------------------


@BoopatyMurugesh
டெல்லியை 5 நிமிடத்தில் தாக்க முடியும்
- பாகிஸ்தான் விஞ்ஞானி
World War பத்தி அப்பறம் பேசலாம்...
முதல்ல World Cupல
ஜெயிங்கடா!
-
---------------------------------------------
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 5:16 pm


@Nilakathalan_ve
கல்யாணம் ஆனதும் விதம்விதமா சமைச்சுப் போட்டா,
அது arranged marriage!
விதம்விதமா தினமும் சமைச்சுப் போடச் சொன்னா,
அது love marriage!
-
--------------------------------------
-

5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூடினால்தான்
நம்புவோம்: வைகோ
-
நைட் பத்து மணிக்கு மேல் போய் பார்க்கவும்:
தமிழக அரசு
-
- பரணிதரன்
-
-----------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 22, 2016 6:43 pm

நல்லத் தொகுப்பு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Aug 23, 2016 10:02 am

 நல்லவனுக்கு மட்டுமே இங்கே ஆயிரம் கேள்விகள் ... 3838410834




Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக