புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
44 Posts - 41%
heezulia
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
3 Posts - 3%
prajai
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
2 Posts - 2%
Barushree
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
21 Posts - 5%
prajai
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_m10பேசுவதற்கா விஷயமில்லை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசுவதற்கா விஷயமில்லை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 21, 2016 7:42 am

தொணத்தொண என்று பேசும் நபர்கள், பிறரால்,
வெறுக்கத் தக்கவர்களாக ஆகி விட வாய்ப்பு உண்டு.

‘எதுக்கு இந்த ஆளு சம்மன் இல்லாம ஆஜராகணும்…’ என்று
நீதிமன்றத்திற்கு அடுத்தபடியாக, மக்கள் மன்றமும் கேட்கும்.

இவர்களை, ஆங்கிலத்தில், ‘சேட்டர் பாக்ஸ்’ என்று குறிப்பிடுகின்றனர்.
நிறைய பேசுவது தவறு என்றாலும், பேசாமலே இருப்பதும் தவறு.
‘வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருந்தே… ஏன் அப்பவே கேட்கலை…
நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டியே…’ என்போர் உண்டு.

என்னை, நான் ஒரு, ‘பிளாட்டிங் பேப்பர்’ என்று சொல்லி கொள்வது
உண்டு. பிளாட்டிங் பேப்பரை பற்றி சொல்லியாக வேண்டும்…
அக்காலத்து, ‘இங்க்’ பேனாக்கள் அடிக்கடி கசியும்; இப்படி கசியும்
மையை துடைக்க, ‘பிளாட்டிங் பேப்பர்’ என்று விற்பர்; இதைக்
கொண்டு, ஒற்றி எடுத்தால், மை அனைத்தும் இந்த தாளுக்கு வந்து
விடும்.

துறை சார்ந்த அறிஞர்கள் மற்றும் வல்லுனர்களை சந்தித்தால்,
உடனே அவர்களுடன் பேசி, அவர்களது துறை பற்றி கேள்வி கேட்டு,
விஷயத்தை கறந்து விடுவேன்.

வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அங்கு பல காலமாய் வாழும்
நம்மவர்களிடம், அவர்களது அனுபவங்களை கேட்டு, சாறு எடுத்து
விடுவேன்.

அண்மையில், 100 வயது வரை வாழ்ந்து முடித்த, இரு பெரியவர்களை
சந்தித்த போது, நீண்ட ஆயுள் மற்றும் நீடித்த ஆரோக்கியத்தின்
ரகசியங்களை ஒற்றி எடுத்து கொண்டு விட்டேன். மற்றவர்கள், காலில்
விழுந்து ஆசிர்வாதம் பெற்றனரே தவிர, எவருமே, எதுவுமே
பேசவில்லை.

‘என்னத்த பேசுறது அந்தாளோட…’ என்கிற கேள்வியை, நான் எவரை
பார்த்தும் கேட்டதாக நினைவு இல்லை.

ஒன்றுமே பேசாமல், எதிர் எதிரே உட்கார்ந்திருப்போர், அறிவுக்
கதவுகளை தட்டாதவர்கள். ஒவ்வொரு மனிதருமே நடமாடும் நூல்கள்;
இவர்கள், ஆயிரமாயிரம் அனுபவ உண்மைகளை தருவர். இவர்கள்
மூலம், செலவின்றி அறிவுச் சேகரம் செய்ய முடியும்.

பேசாதிருப்போரை இவ்வுலகம், ‘அகம்பாவம் பிடித்தவன்…’ என்றும்,
‘பணத் திமிர்…’ எனக் கூறி, தவறான முடிவிற்கு வருகிறது. ‘எவனையும்
மதிக்க மாட்டான்…’ என்று, குறை சொல்கிறது.

பேசினால், ‘எங்கே எதிராளி ஏதும் விண்ணப்பம் நீட்டி விடுவானோ…’
என்று அஞ்சுவோரும் உண்டு.
பேசாதவர்களை பார்த்து, ‘எல்லாம் தாழ்வு மனப்பான்மை தான்
காரணம்…’ என்று, புது கோணம் கற்பிக்கிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 21, 2016 7:42 am


நம் மவுனத்திற்கு, ஓரிரு அர்த்தங்கள் தாம் இருக்க முடியும் என்று தானே
இதுவரை நினைத்து கொண்டிருந்தீர்கள்! ஆனால், அது இல்லாத,
பொல்லாத, 100 கற்பனைகளை எப்படி சிறகு விரிக்கிறது பார்த்தீர்களா?

எதிராளிகளின் சுய புராணங்களை கிண்டினால், பேசாதவர்கள் கூட
வண்டி வண்டியாக பேசுவர். எனவே, ‘நம்முடன் பேசுவாரோ, மாட்டாரோ…’
என்கிற ஐயம் எவர் மீதும் வேண்டாம்; அவர்களது சிறு சிறு செயல்களை,
புகழ்ந்து சொன்னாலும் போதும், ‘நான் யார் தெரியுமா… வீராதி வீரன்,
வீரபத்திரன் பேரன்…’ என்று பெருமை பாட ஆரம்பித்து விடுவர்.
இதுபோதும், உரையாடல் களைகட்டி விடும்.

பொது பிரச்னைகள், திரையுலகம் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களை
லேசாக எடுத்து, மெல்ல வெளியே விட்டால், எதிராளிகள், தன் விஷய
மூட்டையை, பிரித்து கொட்டி விடுவர்!

நமக்கு அதிகம் தெரியாததை போல் காட்டி, சில ஐயங்களை கேட்டால்,
‘அட… இவர் நம்மை விஷயம் தெரிந்தவராக கருதுகிறாரே…’ என்று
மகிழ்வடைந்து, உரையாடலை குறைவில்லாமல்ஆரம்பித்து விடுவர்.
நாம் தான் உரையாடல் கலையின் அருமை தெரியாதவர்களாக ஆகிப்
போனோம்; மேலை நாட்டவர்கள் இப்படி அல்ல. ஒரு சிலர் பேசிக்
கொண்டிருப்பதை பார்த்தால், நெடுநாள் நண்பர்கள் போல் நமக்கு
தோன்றும்; விசாரித்தால், சில நிமிடங்களுக்கு முன், அறிமுகமானவர்கள்
என்பது தெரிய வரும்.

உரையாடல் கலையை வளர்த்து கொள்ளுங்கள்; இதுவே பல
உயரங்களுக்கு காரணமாகி விடும்!

——————————————-
-லேனா தமிழ்வாணன்
வாரமலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 21, 2016 6:03 pm

பேசுவதற்கா விஷயமில்லை! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Aug 22, 2016 10:34 am

பேசுவோம் அளவறிந்து

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக