புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை!
Page 1 of 1 •
அறிவிப்பு
குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 போட்டித் ேதர்வை எதிர்பார்த்து நீண்ட நாட்களாகக் காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. வருடாந்திர கால அட்ட வணையில் கொடுக்கப்பட்டிருந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை விட சுமார் 500 இடங்களை அதிகரித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது டி.என்.பி.எஸ்சி. இந்த வாய்ப்பினை போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர்கள், பில் கலெக்டர்கள், நில அளவையாளர், வரைவாளர், தட்டச்சர், ஸ்டெனோ என்று பல்வேறு நிலைகளில் காலிப் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 5,451. சிறிய இடைவெளிக்குப் பிறகு குரூப்-4 தேர்வில் அதிகமான அளவில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், வரைவாளர், நில அளவையாளர் பணி
களுக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியோடு தமிழ் மற்றும் ஆங்கிலத் தட்டச்சில் ‘ஹையர்’ கோர்ஸ் முடித்திருந்தால் டைப்பிஸ்ட், ஸ்டெனோ பணிகளுக்குச் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.
தட்டச்சில் ஒரு லோயர், ஒரு ஹையர் முடித்திருப்பவர்களும் காலிப் பணியிடத்திற்கு ஏற்ப பரிசீலிக்கப்படுவார்கள்.வயது வரம்பு 1.7.2016 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவர்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்த அருந்ததியர், பழங்குடி இனத்தவர்கள், அனைத்து இன ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு உயர்ந்தபட்ச வயது வரம்பு 35. நில அளவையாளராக, வரைவாளராகப் பயிற்சி பெற்றவர்களும் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கான வயது உச்ச வரம்பு 32. மற்றவர்களுக்கு அதிகபட்ச வயது 30. சலுகைகள் யாருக்கு? முற்பட்ட வகுப்பினர் அல்லாதவர்கள், பத்தாம் வகுப்புக்கு மேல் கூடுதலாக எந்த ஒரு படிப்பைப் படிந்திருந்தாலும் அவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.,
எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. (அருந்ததியர்), பி.சி. முஸ்லீம் போன்ற வகுப்பினைச் சார்ந்த, பத்தாம் வகுப்புக்குப் பிறகு டிப்ளமோ, டிகிரி, +2 முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. இவர்கள் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம். அதே சமயம், பத்தாம் வகுப்பு படிக்காமல் நேரடியாக உயர்கல்வி படித்திருந்தால் அவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.
குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 போட்டித் ேதர்வை எதிர்பார்த்து நீண்ட நாட்களாகக் காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. வருடாந்திர கால அட்ட வணையில் கொடுக்கப்பட்டிருந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை விட சுமார் 500 இடங்களை அதிகரித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது டி.என்.பி.எஸ்சி. இந்த வாய்ப்பினை போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர்கள், பில் கலெக்டர்கள், நில அளவையாளர், வரைவாளர், தட்டச்சர், ஸ்டெனோ என்று பல்வேறு நிலைகளில் காலிப் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 5,451. சிறிய இடைவெளிக்குப் பிறகு குரூப்-4 தேர்வில் அதிகமான அளவில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், வரைவாளர், நில அளவையாளர் பணி
களுக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியோடு தமிழ் மற்றும் ஆங்கிலத் தட்டச்சில் ‘ஹையர்’ கோர்ஸ் முடித்திருந்தால் டைப்பிஸ்ட், ஸ்டெனோ பணிகளுக்குச் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.
தட்டச்சில் ஒரு லோயர், ஒரு ஹையர் முடித்திருப்பவர்களும் காலிப் பணியிடத்திற்கு ஏற்ப பரிசீலிக்கப்படுவார்கள்.வயது வரம்பு 1.7.2016 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவர்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்த அருந்ததியர், பழங்குடி இனத்தவர்கள், அனைத்து இன ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு உயர்ந்தபட்ச வயது வரம்பு 35. நில அளவையாளராக, வரைவாளராகப் பயிற்சி பெற்றவர்களும் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கான வயது உச்ச வரம்பு 32. மற்றவர்களுக்கு அதிகபட்ச வயது 30. சலுகைகள் யாருக்கு? முற்பட்ட வகுப்பினர் அல்லாதவர்கள், பத்தாம் வகுப்புக்கு மேல் கூடுதலாக எந்த ஒரு படிப்பைப் படிந்திருந்தாலும் அவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.,
எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. (அருந்ததியர்), பி.சி. முஸ்லீம் போன்ற வகுப்பினைச் சார்ந்த, பத்தாம் வகுப்புக்குப் பிறகு டிப்ளமோ, டிகிரி, +2 முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. இவர்கள் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம். அதே சமயம், பத்தாம் வகுப்பு படிக்காமல் நேரடியாக உயர்கல்வி படித்திருந்தால் அவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பிக்கும் முறை
டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, உயர்கல்வித் தகுதி, இனம், சாதி, பிறந்த தேதி, சான்றிதழ்கள் பெறப்பட்ட தேதி, படித்த கல்வி நிறுவனம் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
தவறாகக் குறிப்பிட்டுவிட்டால், குறித்த நாட்களுக்குள் பிழையைத் திருத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து வகைப் பிரிவிலும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. எனவே, பத்தாம் வகுப்பைத் தமிழ்வழியில் படித்திருப்பவர்கள் ‘தமிழ்வழி ஒதுக்கீட்டுத் தகுதி கோருகிறீர்களா?’ என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்று தவறாமல் குறிப்பிடவும்.
விண்ணப்பக் கட்டணம்
நிரந்தரப் பதிவு உள்ளவர்கள் (அதாவது ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் செய்தவர்கள்) தற்போது தேர்வுக் கட்டணமாக 75 ரூபாய் செலுத்தினால் போதுமானது. இதனை ஆன்லைன் மோட், போஸ்ட் ஆபீஸ் மோட் அல்லது பேங்க் மோட் என்று ஏதேனும் ஒரு வகையில் செலுத்தலாம். நிரந்தரப் பதிவு செய்யாதவர்கள் ரூ.50 செலுத்தி நிரந்தரப் பதிவு செய்துவிட்டு பிறகு ரூ.75 செலுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டண விதிவிலக்கு பட்டியல் இனத்தவர்கள், பழங்குடி இனத்தவர்கள் ஆகியோருக்குத் தேர்வுக் கட்டணம் இல்லை. பட்டப்படிப்பு படித்த மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தேர்வுக் கட்டணத்திலிருந்து மூன்று முறை விலக்கு உண்டு. அதே சமயம் நிரந்தப் பதிவுக் கட்டணத்திலிருந்து யாருக்கும் விலக்கு இல்லை.
தேர்வு முறை
நான்கு விடைகள் தரப்பட்டு சரியான விடையைத் தேர்வு செய்யும் கொள்குறி வகையில் (மல்டிபிள் சாய்ஸ் அப்ஜெக்டிவ் டைப்) தேர்வு நடைபெறும். மூன்று மணி நேரத் தேர்வு. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெறும்.
தேர்வுக்கான பாடத்திட்டம்
தமிழ் அல்லது ஆங்கிலப் பாடத்திலிருந்து 100 கேள்விகளும், ஆப்டிடியூட் (திறனறிதல்) பகுதியில் இருந்து 25 கேள்விகளும், பொது அறிவுப் பகுதியில் இருந்து 75 கேள்வி களும் இடம்பெறும். இவை அனைத்தும் பத்தாம் வகுப்புத் தரத்தில் அமைந்திருக்கும். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள தமிழ்ப் பாடங்களை முழுமையாகப் படித்துக்கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு தரத்திலான திறனறிதல், காலக் கணக்குகள், ரயில் நேரக் கணக்குகள், தனிவட்டிக் கணக்குகள் ஆகியவை ஆப்டிடியூட் பகுதிக்கு அவசியம்.
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் அமைப்புச் சட்டம் இவற்றோடு சேர்த்து நடப்பு நிகழ்வுகளையும் பொது அறிவுப் பகுதிக்காகப் படித்துக்கொள்ள வேண்டும்.
12 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் இத்தேர்வில் போட்டி கடுமையாக இருக்கலாம். மொத்தமுள்ள 200 கேள்விகளில் 170 கேள்விகளுக்கு சரியான விடையளித்தால் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.
முக்கியமான நாட்கள்: தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.9.16. தேர்வு நாள்: 6.11.16 காலை 10 மணி.மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in. என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.தேர்வில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துகள்.
– ஆதலையூர் சூரியகுமார்
குங்குமச் சிமிழ்
டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, உயர்கல்வித் தகுதி, இனம், சாதி, பிறந்த தேதி, சான்றிதழ்கள் பெறப்பட்ட தேதி, படித்த கல்வி நிறுவனம் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
தவறாகக் குறிப்பிட்டுவிட்டால், குறித்த நாட்களுக்குள் பிழையைத் திருத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து வகைப் பிரிவிலும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. எனவே, பத்தாம் வகுப்பைத் தமிழ்வழியில் படித்திருப்பவர்கள் ‘தமிழ்வழி ஒதுக்கீட்டுத் தகுதி கோருகிறீர்களா?’ என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்று தவறாமல் குறிப்பிடவும்.
விண்ணப்பக் கட்டணம்
நிரந்தரப் பதிவு உள்ளவர்கள் (அதாவது ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் செய்தவர்கள்) தற்போது தேர்வுக் கட்டணமாக 75 ரூபாய் செலுத்தினால் போதுமானது. இதனை ஆன்லைன் மோட், போஸ்ட் ஆபீஸ் மோட் அல்லது பேங்க் மோட் என்று ஏதேனும் ஒரு வகையில் செலுத்தலாம். நிரந்தரப் பதிவு செய்யாதவர்கள் ரூ.50 செலுத்தி நிரந்தரப் பதிவு செய்துவிட்டு பிறகு ரூ.75 செலுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டண விதிவிலக்கு பட்டியல் இனத்தவர்கள், பழங்குடி இனத்தவர்கள் ஆகியோருக்குத் தேர்வுக் கட்டணம் இல்லை. பட்டப்படிப்பு படித்த மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தேர்வுக் கட்டணத்திலிருந்து மூன்று முறை விலக்கு உண்டு. அதே சமயம் நிரந்தப் பதிவுக் கட்டணத்திலிருந்து யாருக்கும் விலக்கு இல்லை.
தேர்வு முறை
நான்கு விடைகள் தரப்பட்டு சரியான விடையைத் தேர்வு செய்யும் கொள்குறி வகையில் (மல்டிபிள் சாய்ஸ் அப்ஜெக்டிவ் டைப்) தேர்வு நடைபெறும். மூன்று மணி நேரத் தேர்வு. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெறும்.
தேர்வுக்கான பாடத்திட்டம்
தமிழ் அல்லது ஆங்கிலப் பாடத்திலிருந்து 100 கேள்விகளும், ஆப்டிடியூட் (திறனறிதல்) பகுதியில் இருந்து 25 கேள்விகளும், பொது அறிவுப் பகுதியில் இருந்து 75 கேள்வி களும் இடம்பெறும். இவை அனைத்தும் பத்தாம் வகுப்புத் தரத்தில் அமைந்திருக்கும். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள தமிழ்ப் பாடங்களை முழுமையாகப் படித்துக்கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு தரத்திலான திறனறிதல், காலக் கணக்குகள், ரயில் நேரக் கணக்குகள், தனிவட்டிக் கணக்குகள் ஆகியவை ஆப்டிடியூட் பகுதிக்கு அவசியம்.
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் அமைப்புச் சட்டம் இவற்றோடு சேர்த்து நடப்பு நிகழ்வுகளையும் பொது அறிவுப் பகுதிக்காகப் படித்துக்கொள்ள வேண்டும்.
12 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் இத்தேர்வில் போட்டி கடுமையாக இருக்கலாம். மொத்தமுள்ள 200 கேள்விகளில் 170 கேள்விகளுக்கு சரியான விடையளித்தால் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.
முக்கியமான நாட்கள்: தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.9.16. தேர்வு நாள்: 6.11.16 காலை 10 மணி.மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in. என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.தேர்வில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துகள்.
– ஆதலையூர் சூரியகுமார்
குங்குமச் சிமிழ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|