புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
9 Posts - 82%
heezulia
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
1 Post - 9%
mruthun
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
2 Posts - 1%
manikavi
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
2 Posts - 1%
mruthun
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_m10பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 17, 2016 12:58 pm

அ+ அ-
நாகர்கோவில் - பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த
நிலையில் விஜயதரணி எம்.எல்.ஏ, நாகர்கோவிலில் உள்ள
மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் கடந்த 27.9.2015 அன்று
காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள்
மாநிலத் தலைவர் இளங்கோவன், விஜயதரணி எம்.எல்.ஏ.
ஆகியோர், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக,
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் அரசு
வழக்கறிஞர் ஞானசேகர் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த மாதம் 15-ம் தேதி விஜயதரணி மீதான வழக்கு மாவட்ட
அமர்வு நீதிபதி சதிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜயதரணி ஆஜராகவில்லை. அவரது தரப்பில்
வழக்கறிஞர்களும் ஆஜராகவில்லை. எனவே, வழக்கை ஒத்தி
வைத்ததுடன், விஜயதரணிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி
உத்தரவிட்டார்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஜயதரணி நீதிமன்றத்தில்
சரண் அடைந்தார். இதையடுத்து அவர் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட்
விலக்கிக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து
நீதிபதி சதிக்குமார் உத்தரவிட்டார்.
-
---------------------------
தினபூமி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 17, 2016 1:22 pm

எதிர்க்கட்சி என்றால் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கத்தான் செய்வார்கள் . அதைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது .எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கா ? விஜயகாந்து வழக்கில் , தமிழக அரசின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளது . அரசு வழக்கறிஞர்களை போஸ்ட்மேன் போலப் பயன்படுத்தக் கூடாது என்று கண்டனம் தெரிவித்துள்ளது . ஒரு சாதாரண பிரஜைக்கும் அரசை விமர்சிக்க உரிமை உள்ளது .மக்களின் வரிப்பணத்தை கோர்ட்,கேசு என்று இந்த அம்மையார் வீணடித்துக்கொண்டு இருக்கிறார் .

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு .

பொருள் : கேட்பதற்கு வெறுப்பூட்டும் கடுமையான சொற்களை மற்றவர்கள் கூறினாலும் , அவற்றைப் பொறுத்துக்கொள்ளும் மன்னனுடைய ஆடசியிலே மக்கள் இனிது வாழ்வர் .

என்பது ஐயனின் வாக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 17, 2016 2:27 pm

110 விதி எப்ப அமலுக்கு வரப்போகுதுன்னு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்

விதிகளை திருத்தும் ஜென்மங்கள்
திருந்தும் ஜென்மங்கள் இல்லை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக