புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
53 Posts - 42%
heezulia
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
304 Posts - 50%
heezulia
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
21 Posts - 3%
prajai
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
3 Posts - 0%
Barushree
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 13, 2012 6:03 pm

கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! 13-nithyananda5-300


ராம்நகர்: கர்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா இன்று பெங்களூரை அடுத்துள்ள ராம்நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார்.

ராம்நகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார் நித்தியானந்தா. அவர் மீது அமெரிக்காவில் வசித்து வரும் ஆர்த்தி ராவ் என்ற பெண் சீடர் கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னை மயக்கி பலமுறை நித்தியானந்தா உடலுறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் பல பெண்களை அவர் சீரழித்து வருகிறார் என்றும், ஹிப்நாட்டிசம் மூலம் பெண்களை அவர் அடிமையாக வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிடதி ஆசிரமத்தில் செய்தியாளர்கள் நித்தியானந்தாவை சந்தித்தபோது ஆர்த்தி ராவ் விவகாரம் வெடித்தது. நித்தியானந்தா ஆதரவாளர்களால் கன்னட சுவர்ணா டிவி செய்தியாளர் அஜீத் என்பவர் தாக்கப்பட்டதாக தெரிகிறது. அவருக்கு ஆதரவாக கன்னட நவநிர்மான் சேனே அமைப்பினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இரு தரப்பிலும் பலர் கைதானார்கள். நித்தியானந்தா தலைமறைவாகி விட்டார். அவரை ராம்நகர் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது ஆசிரமும் தற்போது அரசின் கைகுக்குப் போய் விட்டது. அங்கு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனு செய்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை ஏற்க கோர்ட் இன்று மறுத்து விட்டது. இதையடுத்து எந்த நேரத்திலும் அவர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான் ராம்நகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நித்தியானந்தா சரணடைந்துள்ளார்.

சரணடைந்த நித்யானந்தாவை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் ராம்நகர் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Jun 13, 2012 6:06 pm

சிறையும் இவரால் கெட்டு போய் விடாமல் இருந்தால் சரி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 13, 2012 6:29 pm

உள்ள வெச்சு இவனுக்கு பண்ண வேண்டியது பண்ணி
ரெண்டு கிலோ அரிசியும் ஆயிரம் ரூபாயும் கொடுத்து
சோலிய முடிங்கப்பா - இவன் தொல்லை தாங்கல...




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 13, 2012 7:16 pm

வாய் பேச முடியாத அளவுக்கு எதாவது செய்து அனுப்புங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 13, 2012 10:04 pm

வை.பாலாஜி wrote:வாய் பேச முடியாத அளவுக்கு எதாவது செய்து அனுப்புங்க
ரொம்ப ஓவரா பேசிப்புட்டாரோ? அழுகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 13, 2012 10:28 pm

அங்கயும் போய் "கதவை திற காற்று வரட்டும்" வசனம் பேச போறாரு.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 13, 2012 10:29 pm

ஜேன் செல்வகுமார் wrote:அங்கயும் போய் "கதவை திற காற்று வரட்டும்" வசனம் பேச போறாரு.
உள்ளார புழுக்கமா தான் இருக்கும் பத்துக்கு பத்து தான் பாருங்க நக்கல் நாயகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 10:31 pm

[quote="ஜேன் செல்வகுமார்"]அங்கயும் போய் "கதவை திற காற்று வரட்டும்" வசனம் பேச போறாரு.[/கியோடே]
பேஸ்புக்ல அகாசுகா வேலை செய்யறவங்களையும் தேடிகிட்டு இருக்காம் போலிஸ்
நீங்க ஜாக்கிரதையா இருங்க ஜேன் ஜாலி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Jun 13, 2012 10:31 pm

இப்படி பசு தோல் போர்த்தின புலி எத்தனை பேரோ

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 13, 2012 10:31 pm

அசுரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அங்கயும் போய் "கதவை திற காற்று வரட்டும்" வசனம் பேச போறாரு.
உள்ளார புழுக்கமா தான் இருக்கும் பத்துக்கு பத்து தான் பாருங்க நக்கல் நாயகம்
இவனுக்கு vip செல் அண்ணா.ராஸ்கல் ஜன்னலே இல்லாத செல் உள்ள வைக்கணும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக