புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
37 Posts - 40%
heezulia
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
1 Post - 1%
mruthun
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
manikavi
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
mruthun
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 13, 2016 6:26 am

First topic message reminder :

தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 G9dtFTDYSPWkczlm8FQ7+1
-

தொழில்நுட்பத்தைச் சரியான நேரத்தில்,
சரியான வகையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
-
இதை மெய்ப்பிக்கும் வகையில் வை-ஃபை (கம்பியில்லா
தொலைதொடர்பு) தொழில்நுட்பத்தை டீ கடையில் வைத்து,
அதிக அளவில் இளைஞர்களை ஈர்த்து, லாபம் ஈட்டி
வருகிறார் சுவர் விளம்பரத் தொழிலாளி ஒருவர்.
-
திருச்சி தில்லைநகரில் அதிக ஆரவாரமில்லாத 7-ஆவது
குறுக்குத் தெருவில், பார்த்தால் தெரியாத அளவுக்கு உள்ளடங்கிய
நிலையில் உள்ள டீக் கடையில் காலை, மாலை என அனைத்து
நேரங்களிலும் இளைஞர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
-
என்னவென்று கேட்டால், செல்லிடப்பேசிக்கு பயன்படுத்த
வை-ஃபை வசதி இலவசமாக கிடைக்கிறது அங்கே.
வை-ஃபை வசதி தொழில்நுட்பத்தை இலவசமாக அளித்து
டீக் கடைக்கு இளைஞர்களை அதிக அளவில் ஈர்த்து வருகிறார்
கடையின் உரிமையாளரான கே.பாபு.
-
இதுபற்றி அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
-
""நான் பிளஸ் 2 வரை படித்துவிட்டு சுவரில் விளம்பரம் செய்யும்
தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். அதில் சொற்ப
வருமானமே கிடைத்தது. தற்போது 40 வயதைத் தாண்டிவிட்டதால்
வெயில், அதிக உயரத்தில் ஏறிப் பார்த்தல் உள்ளிட்ட காரணங்களால்
அந்த வேலையைச் செய்ய முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும்
பல்வேறு வேலைகளுக்கும் சென்று வந்தேன்.

சிலநேரங்களில் போதிய வருமானமின்றி எனது குடும்பத்தை
நடத்த கஷ்டப்பட்டேன்.
இந்நிலையில் ஏதேனும் கடை வைத்தால் நன்றாக இருக்கும் என
யோசித்து தில்லை நகர் பகுதியில் கடந்த மே மாதம் டீக் கடை
வைத்தேன். கடையில் பேக்கரி தின்பண்டங்களும், மதியம் கலவை
சாதங்களும் விற்பனை செய்து வருகிறேன்.

இப்பகுதி ஒதுக்குப்புறமாக ஆள்நடமாட்டம் குறைந்தது என்பதால்
கடையை அனைவருக்கும் தெரிய வைக்க, நடிகர் சிவகார்த்திகேயனின்
ரஜினிமுருகன் படப் பெயரை வைத்தேன். அப்போதும் அதிக அளவில்
தெரியாததால், செல்லிடப்பேசிக்கு பயன்படும் வை-ஃபை வசதியை
இலவசமாகத் தந்தேன்.

இதற்காக மாதம் ரூ.1,500 செலவு செய்கிறேன். இதன் மூலம் நான்
விளம்பரப்படுத்தாமலேயே சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைத்து
இளைஞர்களும் எனது கடையைத் தேடி வந்து கொண்டிருக்கின்றனர்.
இலவசமாக வை-ஃபை வசதி கிடைத்ததால் இளைஞர்கள் கூட்டம்
கடையில் அலைமோதுகிறது. தொழில்நுட்பத்தைச் சரியான முறையில்,
சரியான நேரத்தில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்'' என்றார் அவர்.
-
-----------------------------------
தினமணி
}க.கோபாலகிருஷ்ணன்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 15, 2016 12:20 pm

T.N.Balasubramanian wrote:நாங்கள் நான்கு நண்பர்கள் , ஒருவர் இப்போது இல்லை ,எங்களுக்குள் டா போட்டுப் பேசிக்கொள்வோம் .அதில் ஒரு ஒட்டுதலை /அந்நியோன்னியத்தைக் கண்டோம் .ரமணியன்
நானும்ரொம்ப நெருங்கிய நண்பர்கள் அல்லது சிறியவர்களாக இருந்தால் தம்பி போல நெருங்கி வந்துட்ட பிறகு அவர்களை டா போட்டு கூப்பிடுவேன் , அதுவும் அன்பினால் மட்டுமே ,

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 15, 2016 12:24 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote: என்னை "டேய்" போட்டு "கூப்பிடுகிற ஆட்கள் உலகில் குறைந்துகொண்டே வருகிறார்கள்.....

சிரி சிரி சிரி சிரி  அப்படின்னா அதுக்கு அர்த்தம் ராஜாக்கு வயசாயிடுச்சு-ன்னு அர்த்தம்...
இதை வியாழன் இரவு ராஜா சொல்லி இருக்கார் - அப்படீன்னா இரண்டு ரவுண்ட் அதிகமாயிடுச்சுன்னு அர்த்தம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215966

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 15, 2016 12:44 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:ஆமாம் .. ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வாங்க ஷாப்பிங் போகணும்னு சொன்னாங்க , வழக்கம் போல லேட் ஆக வந்ததுல  வழக்கத்துக்கு மாறா இரண்டு ரவுண்டு ( மண்டையில் அடி ) அதிகமாயிடுச்சு இப்பதான் உருவங்கள் எல்லாம் லேசா தெரியுது
ஹஹாஹா.... எப்பப்பார் இதே வேலையா போச்சு.... புன்னகை புன்னகை
அப்படியும் சமாதப்படுத்திடலாம்னு பேய்ப்படமா இருந்தாலும் காமெடியா இருக்கும் வா என்று இரவு 11:30 தில்லுக்கு துட்டு படம் பார்க்கலாம்னு அழைத்து போனேன் , இங்க alkhor தியேட்டருல படம் வரலன்னு சொல்லி அவனுங்க என்னுடைய crime ரேட்டை இன்னும் அதிகப்படுத்திட்டானுங்க ,
அதனால் match முடிந்தும் எஸ்ட்ரா time ல ஒரு அடி வாங்கிட்டேன் ... அவ்வ்வ்வ்வ்வ்

மேற்கோள் செய்த பதிவு: 1215986

வீர தீர ராஜாவை நினைக்கையில்  புல்லரிக்குது .
ராஜா வேண்டுமானால் உங்களுக்கு ஒரு டிப் தருகிறேன் .
நாங்க கன்ஸ்ட்ரக்ஷன் site இல் வேலை செய்யும் போதெல்லாம் , காலை 8 மணிக்கு வேலை ஆரம்பம் .
அன்றைய வேலை எப்போது முடியும்  என்று தெரியாது  இரவு 8/9/10 அதற்கு மேலும் ஆகும் .
பெரும்பாலான சமயங்களில் மனைவிகளின் கோபத்துக்கு ஆளாகும் தருணங்கள் உண்டு .
வேறொரு கம்பெனியில் , எனது நண்பர், இன் சார்ஜ்   . கேட்கவே வேண்டாம்  கால தாமதத்திற்கு .
அப்போது நாங்கள் சூரத் (குஜராத் ) அருகில் ஒரு இடத்தில் வேலை . ஆபீஸ் வேலை நிமித்தம் நாங்கள் இருவரும் போன போது , வேலைகள் எல்லாம் முடித்து வரும்போது , கார்டன் சில்க்ஸ் /விமல் கடைக்கு சென்று வெவ்வேறு டிசைன் /கலர்களில் 10/12 புடவைகளை அள்ளி வந்தார் . என்ன ஊருக்கு எங்காவது
போகப் போறீங்களா ,யாருக்காவது gift பண்ணப் போறீங்களா என்று கேட்டேன் .
அதற்கு அவர் அளித்த பதில் ,"ஊருக்காவது போவதாவது . இதையெல்லாம் ஆபீசில் கப்போர்டில் வைத்து இருப்பேன் .  வீட்டுலே , வெளியே போகணும் சீக்கிரம் வாங்கனு சொல்லி ,அப்பிடியே போயிட்டா பிராப்லம் இல்லை . அல்லது எப்போதும் போல் லேட் ஆயிடுச்சுன்னா , மூடு அவுட் ஆகாம இருக்க , ( அல்லது  மண்டையில் அடி
விழாம இருக்க ,அல்லது  சுட்டுத்தள்ளூ!  தப்பிக்க ) கூடவே ஒரு புடவையோ /ரெண்டோ  நேரத்திற்கு தக்கபடி கொண்டு போய் கொடுத்து , அவசரமா சூரத் போகவேண்டி வந்தது . வேலை முடிந்ததும் வரும் வழியில்
ஷோ கேசில் இது மாதிரி   sarees இருந்ததா . உன்னோட கலருக்கு ரொம்பவே சூட்டாகும் னு ரெண்டு புடவை வாங்கி வந்தேன் னு சொல்லி சமாளிப்பேன் , புடவைக்கு மயங்காத பொண்களுண்டோ என்று பாடுவார் .
நீங்களும் try பண்ணுங்க ராஜா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 15, 2016 5:04 pm

T.N.Balasubramanian wrote:வேலை முடிந்ததும் வரும் வழியில்
ஷோ கேசில் இது மாதிரி   sarees இருந்ததா . உன்னோட கலருக்கு ரொம்பவே சூட்டாகும் னு ரெண்டு புடவை வாங்கி வந்தேன் னு சொல்லி சமாளிப்பேன் , புடவைக்கு மயங்காத பொண்களுண்டோ என்று பாடுவார் .
நீங்களும் try பண்ணுங்க ராஜா !ரமணியன்

அட நல்ல ஐடியா தான். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கு ஐயா வங்கி கணக்கு துவங்கும் போது supplementary card போட்டுக்குங்க என்று மனைவி சொன்னார். சரி நாம் கார்டுகளை மறந்துவிட்டால் மனைவிகிட்ட இருப்பதை பயன்படுத்திக்கலாமே என்று சரி என்று சொன்னேன். கடைசியில் பார்த்தால் , நான் வைத்திருப்பது தான் supplementary card , இதன் மூலம் நான் எது வாங்கினாலும் அது உடனே தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் / பொறியாளினியை கல்யாணம் பண்ணிகொண்டதாலும் நான் வீட்டுக்கு வருவதற்குள் குறுந்தகவல் வீட்டுக்கு வந்து ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்க வழி செய்துவிடுகிறது.



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 15, 2016 5:09 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:வேலை முடிந்ததும் வரும் வழியில்
ஷோ கேசில் இது மாதிரி   sarees இருந்ததா . உன்னோட கலருக்கு ரொம்பவே சூட்டாகும் னு ரெண்டு புடவை வாங்கி வந்தேன் னு சொல்லி சமாளிப்பேன் , புடவைக்கு மயங்காத பொண்களுண்டோ என்று பாடுவார் .
நீங்களும் try பண்ணுங்க ராஜா !ரமணியன்

அட நல்ல ஐடியா தான். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கு ஐயா வங்கி கணக்கு துவங்கும் போது supplementary card போட்டுக்குங்க என்று மனைவி சொன்னார். சரி நாம் கார்டுகளை மறந்துவிட்டால் மனைவிகிட்ட இருப்பதை பயன்படுத்திக்கலாமே என்று சரி என்று சொன்னேன். கடைசியில் பார்த்தால் , நான் வைத்திருப்பது தான் supplementary card , இதன் மூலம் நான் எது வாங்கினாலும் அது உடனே தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் / பொறியாளினியை கல்யாணம் பண்ணிகொண்டதாலும் நான் வீட்டுக்கு வருவதற்குள் குறுந்தகவல் வீட்டுக்கு வந்து ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்க வழி செய்துவிடுகிறது.

மேற்கோள் செய்த பதிவு: 1216052

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 15, 2016 5:16 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:வேலை முடிந்ததும் வரும் வழியில்
ஷோ கேசில் இது மாதிரி   sarees இருந்ததா . உன்னோட கலருக்கு ரொம்பவே சூட்டாகும் னு ரெண்டு புடவை வாங்கி வந்தேன் னு சொல்லி சமாளிப்பேன் , புடவைக்கு மயங்காத பொண்களுண்டோ என்று பாடுவார் .
நீங்களும் try பண்ணுங்க ராஜா !ரமணியன்

அட நல்ல ஐடியா தான். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கு ஐயா வங்கி கணக்கு துவங்கும் போது supplementary card போட்டுக்குங்க என்று மனைவி சொன்னார். சரி நாம் கார்டுகளை மறந்துவிட்டால் மனைவிகிட்ட இருப்பதை பயன்படுத்திக்கலாமே என்று சரி என்று சொன்னேன். கடைசியில் பார்த்தால் , நான் வைத்திருப்பது தான் supplementary card , இதன் மூலம் நான் எது வாங்கினாலும் அது உடனே தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் / பொறியாளினியை கல்யாணம் பண்ணிகொண்டதாலும் நான் வீட்டுக்கு வருவதற்குள் குறுந்தகவல் வீட்டுக்கு வந்து ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்க வழி செய்துவிடுகிறது.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நாட்டாமை என் கஷ்டம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குதா .... இருங்க இருங்க உங்களுக்கு இதே நிலை வரும்....அவ்வ்வ்வ்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 15, 2016 5:19 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:வேலை முடிந்ததும் வரும் வழியில்
ஷோ கேசில் இது மாதிரி   sarees இருந்ததா . உன்னோட கலருக்கு ரொம்பவே சூட்டாகும் னு ரெண்டு புடவை வாங்கி வந்தேன் னு சொல்லி சமாளிப்பேன் , புடவைக்கு மயங்காத பொண்களுண்டோ என்று பாடுவார் .
நீங்களும் try பண்ணுங்க ராஜா !ரமணியன்

அட நல்ல ஐடியா தான். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கு ஐயா வங்கி கணக்கு துவங்கும் போது supplementary card போட்டுக்குங்க என்று மனைவி சொன்னார். சரி நாம் கார்டுகளை மறந்துவிட்டால் மனைவிகிட்ட இருப்பதை பயன்படுத்திக்கலாமே என்று சரி என்று சொன்னேன். கடைசியில் பார்த்தால் , நான் வைத்திருப்பது தான் supplementary card , இதன் மூலம் நான் எது வாங்கினாலும் அது உடனே தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் / பொறியாளினியை கல்யாணம் பண்ணிகொண்டதாலும் நான் வீட்டுக்கு வருவதற்குள் குறுந்தகவல் வீட்டுக்கு வந்து ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்க வழி செய்துவிடுகிறது.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நாட்டாமை என் கஷ்டம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குதா .... இருங்க இருங்க உங்களுக்கு இதே நிலை வரும்....அவ்வ்வ்வ்
மேற்கோள் செய்த பதிவு: 1216057

வாய்ப்பு இல்லை ..supplementary card வரலாற்றை நீங்க சொல்லிட்டீங்க .. இனிமே நாங்க உஷார் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 15, 2016 5:33 pm

பாலாஜி wrote:வாய்ப்பு இல்லை ..supplementary card வரலாற்றை நீங்க சொல்லிட்டீங்க .. இனிமே நாங்க உஷார் .

வாங்கின அடி எதுக்கு தெரியுமா?
வாங்குன புடவை வீட்டுக்கு வராம எங்க போச்சுன்னு தான் புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 15, 2016 5:42 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:வாய்ப்பு இல்லை ..supplementary card வரலாற்றை நீங்க சொல்லிட்டீங்க .. இனிமே நாங்க உஷார் .

வாங்கின அடி எதுக்கு தெரியுமா?
வாங்குன புடவை வீட்டுக்கு வராம எங்க போச்சுன்னு தான் புன்னகை
வந்துட்டிங்களா .. டீடைலா விளக்கி சொல்ல ...

நான் சாப்பிட போறேன் அப்புறம் வரேன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 15, 2016 5:44 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:வாய்ப்பு இல்லை ..supplementary card வரலாற்றை நீங்க சொல்லிட்டீங்க .. இனிமே நாங்க உஷார் .

வாங்கின அடி எதுக்கு தெரியுமா?
வாங்குன புடவை வீட்டுக்கு வராம எங்க போச்சுன்னு தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1216067

இதுதான் காரணமா .. இந்த ராஜா எப்படி எல்லாம் சமாளிக்க பார்க்கின்றார் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக