புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
4 Posts - 1%
mruthun
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_m10நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2016 4:33 pm

நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! ZVBMWSQjS4GUBFIR0WK2+1466762228-4344

சென்னையை இன்று காலை உலுக்கியது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த இளம் பெண் படுகொலை. செங்கல்பட்டில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 25 வயதான சுவாதி என்ற இளம் பெண் அடையாளம் தெரியாத நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.




சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் சுவாதியை வேலைக்கு செல்ல காலை 7:30 மணியளவில் அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்டு சென்றார்.

சந்தான கோபாலகிருஷ்ணன் இறக்கிவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே சுவாதி கொலை செய்யப்பட்டார். பச்சை நிற டி-ஷர்ட்டும், கருப்பு நிற பேண்டும் அணிந்து வந்த அந்த அடையாளம் தெரியாத நபர் தான் கொண்டு வந்த பேக்கில் இருந்து கத்தியை எடுத்து சுவாதியின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளான்.

ஆள் நடமாட்டம் உள்ள, நெரிசல் மிகுந்த முக்கியமான ஒரு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு சில மணித் துளிகளிலேயே தப்பியோடியுள்ளான். ரயில் நிலையத்தில் யாருமே கொலை செய்தவனை தடுக்கவில்லை, தாக்கி பிடிக்கவில்லை.

என்ன நடந்தது என உணர்வதற்குள்ளேயே அவன் தப்பித்து ஓடிவிட்டான் என கூறுகின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள். 7.30 மணிக்கு படுகொலை நடந்தும் 8.30 மணி வரையிலும் சுவாதியின் உடல் ரயில் நிலையத்திலேயே இருந்துள்ளது.

காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதிலும் மெத்தனம் காட்டியதாக கூறப்படுகிறது. காலையில் தந்தை ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்ட சில நிமிடங்களிலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயில் நிலையத்தில் அவரது தந்தை கதறி அழுத காட்சி ரயில் பயணிகளிடம் அழுகையையே வரவைத்தது.

இதனையடுத்து சுவாதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் சுவாதியின் பேக்கையும், அவரது கைப்பேசியையும் கைப்பற்றிய காவல் துறையினர் சுவாதி கடைசியாக பேசிய அவரது ஆண் நண்பரை வரவழைத்து அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2016 4:34 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 24, 2016 5:04 pm

கலிகாலம் .
முள்ளில் துணிப்பட்டாலும் ,
துணியில் முள் பட்டாலும்
துணிக்குத்தான் நஷ்டம் .

மென்மையான துணி போன்றவர்கள் பெண்கள் ..
பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 24, 2016 5:06 pm

ஆழந்த இரங்கல்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 24, 2016 5:53 pm

காதல் விவகாரமாகத்தான் இருக்கும். பெண்கள் காதலுக்குச் சம்மதிக்காவிட்டால் , முகத்தில் திராவகம் ஊற்றுவது, கத்தியால் கொலை செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2016 5:55 pm

T.N.Balasubramanian wrote:கலிகாலம் .
முள்ளில் துணிப்பட்டாலும் ,
துணியில் முள் பட்டாலும்
துணிக்குத்தான் நஷ்டம் .

மென்மையான துணி போன்றவர்கள் பெண்கள் ..
பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212461

ஆமாம் ஐயா, என்ன பிரச்சனையோ, பாவம் அந்த பெண்...எதனாலும் சாவோ, கொலையோ தீர்வு இல்லை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2016 5:57 pm

M.Jagadeesan wrote:காதல் விவகாரமாகத்தான் இருக்கும். பெண்கள் காதலுக்குச் சம்மதிக்காவிட்டால் , முகத்தில் திராவகம் ஊற்றுவது, கத்தியால் கொலை செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1212468

ம்ம்... எங்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறது ஐயா ! சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jun 24, 2016 8:27 pm

சீர்திருத்த (சமூக) திருமணம் ஜாதி மாற்று திருமணம் என சினிமா கற்பனை கதைகளால் ஏற்படும் விபரீதங்கள் என்றால் மிகையாகாது. மனம் ஒன்றினால்தானே. இட ஒதுக்கீடு என்பதில் மட்டுமேன் சாதி எல்லோரும் ஆண் பெண் என இருஜாதிதான் என அரசு கடைபிடிக்குமா? அதில் மட்டும் அட்டவணை ஏன்? இதற்கெல்லாம் அரசே முழு காரணம். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றார் யார் அதை ஏற்கின்றனர் காதலுக்கு மட்டும் என்றால் காத்து வளர்த்த பெற்றோர் விடுவரா>?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 24, 2016 9:34 pm

பாவம் ,முகத்தைப் பாருங்க !
களங்கமில்லா முகம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2016 10:21 pm

P.S.T.Rajan wrote:சீர்திருத்த (சமூக) திருமணம் ஜாதி மாற்று திருமணம் என சினிமா கற்பனை கதைகளால் ஏற்படும் விபரீதங்கள் என்றால் மிகையாகாது. மனம் ஒன்றினால்தானே. இட ஒதுக்கீடு என்பதில் மட்டுமேன் சாதி எல்லோரும் ஆண் பெண் என இருஜாதிதான் என அரசு கடைபிடிக்குமா? அதில் மட்டும் அட்டவணை ஏன்? இதற்கெல்லாம் அரசே முழு காரணம். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றார் யார் அதை ஏற்கின்றனர் காதலுக்கு மட்டும் என்றால் காத்து வளர்த்த பெற்றோர் விடுவரா>?
மேற்கோள் செய்த பதிவு: 1212485

ம்ம்,, நீங்கள் சொல்வது சரிதான் ...........இந்த பாழாய் போன காதல் தான் இதுக்கெல்லாம் அதிக அளவில் காரணம்........சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக