புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
32 Posts - 42%
heezulia
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
2 Posts - 3%
prajai
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
1 Post - 1%
jothi64
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
398 Posts - 49%
heezulia
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
26 Posts - 3%
prajai
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாடலில் ஒரு நாடகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 21, 2016 8:14 am


[You must be registered and logged in to see this image.]
-
தமிழ் இலக்கியங்களில் உள்ள அகத்திணைப் பாடல்கள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் சுவைக்கத்
தக்கவையாய் உள்ளன. அவற்றுள் நாடகப் பாங்கில்
அமைந்த பாடல்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.
-
திருவள்ளுவர் தமது இன்பத்துப்பால் "புலவி நுணுக்கம்'
அதிகாரத்தில் உள்ள பத்துக் குறட்பாக்களிலும் பத்து நாடகக்
காட்சிகளை அழகுற அமைத்துள்ளார்.
-
இதே போன்றதொரு நாடகப் போக்கினை எட்டுத்தொகை
நூலாகிய கலித்தொகையில் உள்ள கபிலரின் குறிஞ்சிக்கலிப்
பாடலில் காணமுடிகிறது.
-
தாயும் மகளும் தனித்திருந்த வேளையில் வேட்கை தணிக்க நீர்
வேண்டி, இளைஞன் ஒருவன் வாசலில் நின்று குரல் கொடுக்கிறான்.
வேலையாயிருந்த தாய், மகளிடம் தூய நீரைப் பொற்கலத்தில்
எடுத்து அவனுக்கு உண்ணக் கொடுத்துவிட்டு வருமாறு கூறுகிறாள்.
-
மகளும் வெளியே வந்து, அவன் குறும்புக்காரன் என்பதையறியாது
நீர்க்கலத்தை அவனிடம் நீட்ட, அவனோ அவளின் முன்கையைப்
பற்றி இழுக்கிறான்.
-
திடுக்கிட்ட அவள், ""அம்மா, இங்கு வந்து இவன் செயலைப் பார்'' என
அலறுகிறாள். அதைக்கேட்ட தாய் விரைந்து வெளியே வர, மகள்
அவன் செய்த செயலை மறைத்து, "இவன் நீர் குடிக்கும்போது விக்கல்
எடுத்ததால் வருந்தினான்' எனப் பொய்யுரைக்கிறாள்.
-
மகளின் பேச்சை நம்பிய தாய், விக்கல் நிற்குமாறு இளைஞனின்
முதுகைத் தன் கையால் பலமுறை தடவுகிறாள். அப்போது இளைஞன்
கடைக்கண்ணால் அப்பெண்ணைப் பார்த்து புன்முறுவல் செய்கிறான்.
அது அவளது உள்ளத்தில் புகுந்து நின்றுவிடுகிறது எனக் கபிலர் நாடக
வடிவில் அப்பாடலைத் தந்துள்ளார்.
-
... ... .. மேல் ஓர்நாள்

அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு, அன்னை
அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்
உண்ணுநீர் ஊட்டிவா என்றாள், எனயானும்
-
தன்னை யறியாது சென்றேன், மற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு
"அன்னாய்! இவன் ஒருவன் செய்ததுகாண்' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னையான்
-
"உண்ணுநீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ,மற்று என்னைக்
கடைக்கணால் கொல்வான் போல்நோக்கி நகைக்கூட்டம்
செய்தான்அக் கள்வன் மகன்!
-
குறிஞ்சிக் கலி 51)
-
இப்பாடலில் கபிலர் நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து வைத்துச்
செல்கின்ற பாணியும் நாடக உத்தி முறையும் வாழ்வியல்
செயல்பாடுகளும் நகைச்சுவையுணர்வும் படிப்பவரை ஈர்க்கும்
தன்மையனவாகும்.

இளைஞன் உண்ண நீர் கேட்பது முதல் கள்வன் மகனாகிய
அவன் கொல்வான்போல் கடைக்கண்ணால் இளம்பெண்ணைப்
பார்த்து புன்முறுவல் செய்வது முடிய ஏழு காட்சிகளைக் கபிலர்
ஒரே பாடலில் அமைத்திருப்பது அருமையிலும் அருமை.

புணர்தலும் புணர்தல் நிமித்தமுமாகிய உரிப்பொருளைக்
கொண்ட குறிஞ்சி பற்றிப் பாடுவதில் தலைசிறந்தவராகிய
கபிலரின் பாடல் புதிய வடிவத்தில் முருகியல் உணர்வை ஊட்டும்
வகையில் அமைந்துள்ளது.
-
-----------------------------------
By -தமிழ்ப்பெரியசாமி
நன்றி- தமிழ்மணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக