புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
3 Posts - 3%
prajai
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
1 Post - 1%
Rutu
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
18 Posts - 2%
prajai
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_m10ஒரு பாடலில் ஒரு நாடகம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாடலில் ஒரு நாடகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 21, 2016 8:14 am


[You must be registered and logged in to see this image.]
-
தமிழ் இலக்கியங்களில் உள்ள அகத்திணைப் பாடல்கள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் சுவைக்கத்
தக்கவையாய் உள்ளன. அவற்றுள் நாடகப் பாங்கில்
அமைந்த பாடல்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.
-
திருவள்ளுவர் தமது இன்பத்துப்பால் "புலவி நுணுக்கம்'
அதிகாரத்தில் உள்ள பத்துக் குறட்பாக்களிலும் பத்து நாடகக்
காட்சிகளை அழகுற அமைத்துள்ளார்.
-
இதே போன்றதொரு நாடகப் போக்கினை எட்டுத்தொகை
நூலாகிய கலித்தொகையில் உள்ள கபிலரின் குறிஞ்சிக்கலிப்
பாடலில் காணமுடிகிறது.
-
தாயும் மகளும் தனித்திருந்த வேளையில் வேட்கை தணிக்க நீர்
வேண்டி, இளைஞன் ஒருவன் வாசலில் நின்று குரல் கொடுக்கிறான்.
வேலையாயிருந்த தாய், மகளிடம் தூய நீரைப் பொற்கலத்தில்
எடுத்து அவனுக்கு உண்ணக் கொடுத்துவிட்டு வருமாறு கூறுகிறாள்.
-
மகளும் வெளியே வந்து, அவன் குறும்புக்காரன் என்பதையறியாது
நீர்க்கலத்தை அவனிடம் நீட்ட, அவனோ அவளின் முன்கையைப்
பற்றி இழுக்கிறான்.
-
திடுக்கிட்ட அவள், ""அம்மா, இங்கு வந்து இவன் செயலைப் பார்'' என
அலறுகிறாள். அதைக்கேட்ட தாய் விரைந்து வெளியே வர, மகள்
அவன் செய்த செயலை மறைத்து, "இவன் நீர் குடிக்கும்போது விக்கல்
எடுத்ததால் வருந்தினான்' எனப் பொய்யுரைக்கிறாள்.
-
மகளின் பேச்சை நம்பிய தாய், விக்கல் நிற்குமாறு இளைஞனின்
முதுகைத் தன் கையால் பலமுறை தடவுகிறாள். அப்போது இளைஞன்
கடைக்கண்ணால் அப்பெண்ணைப் பார்த்து புன்முறுவல் செய்கிறான்.
அது அவளது உள்ளத்தில் புகுந்து நின்றுவிடுகிறது எனக் கபிலர் நாடக
வடிவில் அப்பாடலைத் தந்துள்ளார்.
-
... ... .. மேல் ஓர்நாள்

அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு, அன்னை
அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்
உண்ணுநீர் ஊட்டிவா என்றாள், எனயானும்
-
தன்னை யறியாது சென்றேன், மற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு
"அன்னாய்! இவன் ஒருவன் செய்ததுகாண்' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னையான்
-
"உண்ணுநீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ,மற்று என்னைக்
கடைக்கணால் கொல்வான் போல்நோக்கி நகைக்கூட்டம்
செய்தான்அக் கள்வன் மகன்!
-
குறிஞ்சிக் கலி 51)
-
இப்பாடலில் கபிலர் நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து வைத்துச்
செல்கின்ற பாணியும் நாடக உத்தி முறையும் வாழ்வியல்
செயல்பாடுகளும் நகைச்சுவையுணர்வும் படிப்பவரை ஈர்க்கும்
தன்மையனவாகும்.

இளைஞன் உண்ண நீர் கேட்பது முதல் கள்வன் மகனாகிய
அவன் கொல்வான்போல் கடைக்கண்ணால் இளம்பெண்ணைப்
பார்த்து புன்முறுவல் செய்வது முடிய ஏழு காட்சிகளைக் கபிலர்
ஒரே பாடலில் அமைத்திருப்பது அருமையிலும் அருமை.

புணர்தலும் புணர்தல் நிமித்தமுமாகிய உரிப்பொருளைக்
கொண்ட குறிஞ்சி பற்றிப் பாடுவதில் தலைசிறந்தவராகிய
கபிலரின் பாடல் புதிய வடிவத்தில் முருகியல் உணர்வை ஊட்டும்
வகையில் அமைந்துள்ளது.
-
-----------------------------------
By -தமிழ்ப்பெரியசாமி
நன்றி- தமிழ்மணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக