புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10 
21 Posts - 84%
heezulia
#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10 
2 Posts - 8%
viyasan
#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

#படித்ததில்_அதிர்ந்தது!!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 11:40 am

First topic message reminder :

சில வருடங்களுக்கு முன்னால் என் நண்பரின் மாமா ஒருவர் காரில் ஈரோட்டில் இருந்து கோவை வந்து கொண்டு இருந்தார்.

அவர் கோவையில் ஒரு பவர் full மருத்துவர். அப்போது இரவு ஒரு மணி.

வரும் வழியில் ரோட்டில் ஒரு வாலிபர் உடல் இருந்தது. எல்லா வண்டியும் மெதுவாக அந்த உடலை தாண்டி சென்றது.

இவர் டாக்டர் என்பதால் உடனே வண்டியை பிரேக் போட்டு நிருத்தி ஓடிச் சென்று அவருக்கு உயிர் இருக்கிறதா என்று பார்த்து இருக்கிறார்.
உயிர் இல்லை. இப்போதுதான் போய் இருக்கிறது. மண்டையில் அடி. சில மணி நேரமாக ரத்தம் கசிந்துதான் இறந்து உள்ளார். யாருமே உதவவில்லை போலும். இருட்டில் பார்த்த போது மண்டையில் பலத்த அடி. உடம்பு எல்லாம் சிராய்ப்பு. அவரால் என்ன நடந்தது என்று யூகிக்க முடியவில்லை. ரத்தம் கசிவதை தடுத்து இருந்தால் அவர் உயிர் காப்பாற்றபட்டு இருக்கும் என்று மட்டுமே அவரால் யோசிக்க முடிந்தது.

துடிதுடித்த டாக்டர் அவர் சடலத்தை நடு ரோட்டில் இருந்து நகர்த்தி சாலையின் ஓரம் வண்டிகள் சடலத்தின் மீது ஏராமல் இருக்கும்படி வைத்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு அருகே உள்ள ஒரு காவல் நிலையத்துக்கு ஓட்டி சென்றார். நடந்தவற்றை கூறி உள்ளார். உடனே duty யில் இருந்த inspector, டாக்டரின் எல்லா தகவல்களையும் வாங்கி வைத்துக் கொண்டு அவர் மனிதாபிமானத்தை பாராட்டிவிட்டு அவருக்கு ஒரு காபி
வரவழைத்து குடிக்க வைத்து உள்ளார்.

டாக்டருக்கு ஆதங்கம். ஸார் அடிபட்டு எப்படியும் ஒரு ரெண்டு மூணு மனி ஆகியிருக்கும். முன்னாடியே யாராவது help செய்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்... சே ..யாருமே நிருத்தவில்லை ஸார் ... என்று நொந்து கொண்டார். Inspector அதுக்கு...நீங்க வந்து சொன்னதே ஒரு பெரிய உதவி ஸார் ... நன்றினு சொல்லிவிட்டு அவர் spot க்கு கிளம்பிவிட்டார்.

Wireless அலறும் காவல் நிலையத்தில் கேட்க ஆரம்பித்தது. டாக்டர் கோவை. வரும் வரை அந்த உயிரை காப்பாற்றி இருக்கலாம் எந்த எண்ணம் மனதில் ஓடிக் கொண்டே இருந்து... இந்த சமுதாயம் சீர் கெட்டு விட்டது. ஏன் இப்படி எல்லாரும் வண்டியை நிறுத்தாமல் சென்றார்கள் என்ற கேள்வி அவரை துளைத்து எடுத்தத்து" என்றார்

இந்த சம்பவத்தை அவர் என்னிடம் சொன்ன போது நானும் அவரின் நல்ல உள்ளத்தை பாராட்டினேன். விடுங்க சார்...எல்லோரும் உங்களை போல் இருக்க மாடடார்கள். நீங்கள் டாக்டர். ஒரு சமுதாயத்தின் பார்வை உங்களுக்கு வேறு மாதிரி இருக்கிறது. டாக்டர்கள் எப்பவும் கடவுளுக்கு அடுத்து உயர்வானவர்கள். உயிரை காப்பாறும் கடவுள் போன்றவர்கள் என்றேன்.

உடனே அவர் " நீங்க வேற ஸார் ... நான் part -1 மட்டும் தான் சொன்னேன்". மீதியை கேளுங்கள் என்றார்.

Part 2:

ஒரு மாதம் கழித்து இவருக்கு ஒரு போன் கால்.
அதே inspector த்தான் கூப்பிட்டார். ஸார் ஒரு சின்ன formality. நீங்க நாளைக்கு பத்து மணிக்கு வரனும் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
ஒரு மாசம் கழித்து ஏன் போன் என்று ஒரே குழப்பம் டாக்டருக்கு.

டாக்டர், தன் எல்லா appointment களையும் cancel செய்துவிட்டு அந்த காவல் நிலையம் மீண்டும் சென்றார்.
இரவில் பார்த்த காவல் நிலையம் வேறு..பகலில் பார்க்கும் காவல் நிலையம் வேறு.

அங்கு அதே இன்ஸ்பெக்டர்...சாருக்கு ஒரு சூடான காபி என்று ஒரு அதட்டு அதட்டினார்.

காபி டாக்டரின் தொண்டையில் இறங்கும் போது ... இன்ஸி ...ஒரு குண்டை தூக்கி போட்டார்.
ஸார், அன்னிக்கி நீங்க பார்த்தது அது கொலை case ஸார்.
யாரோ மண்டியில் கடபாரையில் அடித்து போட்டு இருப்பாங்க போல. Postmortem சொல்லுது.
யாருனு ஒரு மாசமா தேடுறோம் ஆளே கண்டுபிடிக்க முடியல.

பைய்யன் பிஹாரி. கூலி தொழில் செய்ய வந்தவன்னு trace செய்துட்டோம்.

நாங்க யார் கொலையாளினு கண்டுபிடிக்க முடியல. மேல இருந்து ஏகப்பட்ட pressure.

கேசை முடிக்கனும். உங்க உதவி தேவை என்றார்.
டாக்டர் உஷாராகி... ஸார் நான் என் வக்கீலோடு வந்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி வர பார்த்து உள்ளார்.

ஸார், பயப்படாதீங்க. நான் சொல்வதை மட்டும் நீங்க சொல்லுங்க..மீதியை நாங்க பாத்துக்குறோம்.
இதுக்கு உங்க லாயர் எல்லாம் வேண்டாம் என்றார். அப்படியே லாயர் வந்தாலும் இதே procedure தான்.
உங்களுக்குத்தான் காசு விரயம்....

இன்ஸி ...சார் ..சார் tension ஆகாதீங்க.

இது கொலை caseன்னு postmortem செய்த டாக்டர் சொன்னாலும்நாங்க FIR report ல் accident னு தான் நாங்க பதிவு செய்து இருக்கோம்.

ஆளை நேரில் பார்த்த ஒரே சாட்சி நீங்கதான். கோர்ட்டுக்கு வந்து ஒரே வரி சொன்னா போதும்.
என்னனு சொல்லனும் ஸார்? என்று டாக்டர் கேட்டு உள்ளார்.

அதுக்கு inspector.....வெரி சிம்பிள் சார்.
" வண்டி வரும் போது ரோட்டில் ஒருத்தன் இருட்டில் தள்ளாடிகிட்டே வந்தான். திடீர்னு ஒரு காருக்கு முன்னாடி தள்ளாடி வந்து விழுந்ததை பார்த்தேன்.
எவ்வளவு அழுத்தி பிரேக் போட்டும் அந்த காரை நிருத்த முடியல. நான் இறங்கி போய் பார்த்தேன் ..ஆள் ஸ்பாட் அவுட். சாராய வாடை ..." ... அவ்வளவுதான் ஸார்.

Doctor அதுக்கு...சார் accident ஓக்கே. நான் எந்த வண்டியும் அவரை மோதினதை பார்க்கவில்லையே சார்..நீங்க எந்த வண்டியை சொல்றீங்க " என்றார்.

அதுக்கு இன்ஸ்பெக்டர் " சார், அந்த காரை ஓட்டினது நீங்க தான். அது உங்க கார்தான்...டாக்டரின் கார் நம்பரை inspector ஒப்பித்தார்."...

ஜஸ்ட் இது ஒரு பார்மாலிட்டி. நீங்கதான் சம்பவத்தை பார்த்த ஒரே ஆள். செத்தவனும் பீஹாரி. ஆல்ரெடி பாடியை எரிச்சாச்சு.

ஒரு பிரச்சனையும் வராது சார். நான் பாத்துக்குறேன் என்றார்.

உடனே டாக்டர்..சாரி இன்ஸ்பெக்டர்... இதுக்கு நான் ஒதுக்க மாட்டேன். நீங்க வேற ஆள் பாருங்க நான் வரேன் என்றவரிடம்...

சார், நோ பிராப்லம் சார் ...இப்போ போங்க .... monday வந்தா போதும். ஏட்டய்யா போன் செய்வாரு என்றவுடன்...மீண்டும் டாக்டர் அடங்கி போனார்.

டேய் ....டாக்டருக்கு ஒரு பிரியாணி சொல்லு என்று சவுண்டு அந்த காவல் நிலையத்தில் தானே ஒலித்தது.

இன்ஸி ..பேச ஆரம்பித்தார். சார் இது ஒரு சிம்பிள் கேஸ். ஜுட்ஜ் எல்லாம் கரெக்ட் செய்தாச்சு. ஒரே கேள்வி கேட்பார். அரசு வக்கீல் அறிவழகன்தான்.
ஒன்னும் அதிகமா குறுக்கால கேட்கமாட்டார். இதுக்காக நான் ஒரு புது ஆளை கூட்டிட்டு வந்து செட் செய்தால் நல்லா இருக்காது சார்.

ஒரு டாக்டர் வந்து சாட்சி சொன்னா கேஸ் ஹெவியா இருக்கும்... அதான். நாளைக்கு பிரச்சனை எதுவும் வந்தாலும் ஈஸியா முடிச்சிடலாம். கேஸ் கட்டில் எல்லாம் எழுதியாச்சு. உங்க signature மட்டும் பாக்கி. போட்டுட்டு போயிடுங்க. Hearing வரும் போது வந்தா போதும். வந்து போற செலவு, சாப்பாடு எல்லாம் நாங்க பாத்துக்குறோம்.

ஏட்டு, சார் கிட்ட ஒரு சைன் வாங்கிக்கிட்டு அனுப்பி வைய்யா என்றார்.

ஆறு மாதம் இழுத்து இழுத்து எட்டு முறை கோர்ட் சென்று உயிரை காப்பாற்ற போன ஒரு டாக்டர் ஒரு கொலையாளியாய் அந்த case ல் இருந்து கதற கதற வெளியே வந்தார்.

அன்று முதல் அவர் உச்சா வந்தால் கூட காரை நடு வழியில் நிருத்துவதில்லை.
தானே போய் ரோட்டில் எந்த உதவியையும் செய்வதில்லை.

டாக்டர் தொழிலிலும் தன் வரம்பை மீறி accident case களை தொடுவதில்லை.

ஒரு மனிதன் மிருகமாக மாற ஒரு சமுதாய கட்டமைப்புதான் காரணம்.

சென்னையில் அந்த பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் மனம் எல்லாம் கல் இல்லை. மனிதாபிமானம் இல்லா மக்களும் இல்லை.

தண்ணீரில் மூழ்கியவனை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியவர்கள் தான் சென்னை மக்கள்.

ஒரு காலத்தில் எல்லோரும் டாக்டரை போல காப்பாற்றி கொண்டுதான் இருந்தார்கள்.

அவர்களை சிலை ஆகியது இந்த அரசியல்வாதிகள்தான்.

அரசியல்வாதிகள் சட்டத்தை கையில் எடுத்து இன்று எது கொலை, எது தற்கொலை எது விபத்து என்பதை அவர்களே முடிவு செய்ய பழக்கி விட்டார்கள். இதை வேடிக்கை பார்த்து, பார்த்து மக்களும் பழகிவிட்டார்கள். இவர்கள் கல்லால் செதுக்கப்பட்ட ஒரு சமுதாயம். நின்றவர்கள் நம்மை போன்ற சிலைகள்.

ஒரு ரயில் நிலயமே இரண்டு மணி நேரம் எதுவும் செய்யாமல் இருக்கிறது என்றால் தப்பு அன்று மட்டும் நடக்கவில்லை.

இது பல ஆண்டுகளாக நடந்துகொண்டு கொண்டுதான் இருக்கிறது.

ரயில்வே ஸ்டேஷனில் எத்தனை எத்தனை டாக்டர்கள்.

எல்லோரையும் டாக்டருக்கு படிக்க வைத்த பெருமை நம் அரசியவாதிகளுக்கே போய் சேரும்.

#படித்ததில்_அதிர்ந்தது!!!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 01, 2016 1:46 pm

சாதிகள் இல்லையடி பாப்பா ன்னு பாடிய பாரதி இல்லை இதை படிக்க புன்னகை

சாதி, மதம் கடந்த தளம் தடம் மாறி போயிடும் போலயே புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 01, 2016 1:48 pm

யினியவன் wrote:சாதிகள் இல்லையடி பாப்பா ன்னு பாடிய பாரதி இல்லை இதை படிக்க புன்னகை

சாதி, மதம் கடந்த தளம் தடம் மாறி போயிடும் போலயே புன்னகை
அப்படி ஆகாது அண்ணா புன்னகை
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 01, 2016 1:50 pm

விட்ருவோமா? அதான புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2016 6:35 pm

ராஜா wrote:யார் யார் என்ன ஜாதியென்று இங்க யாரும் கேட்கலையே அப்புறம் நீங்க எதுக்கு முந்திகிட்டு சொல்லுறீங்க க்ரிஷ்ணாம்மா ,

இந்த பதிவை , குப்பைக்கு நகர்த்திடலாம்னு நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1213607

நான் திருத்திட்டேன் ராஜா...............sorry :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: ..ஜஸ்ட் சொன்னேன்...........இப்போ எடுத்துட்டேன் ........புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2016 6:36 pm

யினியவன் wrote:சாதிகள் இல்லையடி பாப்பா ன்னு பாடிய பாரதி இல்லை இதை படிக்க புன்னகை

சாதி, மதம் கடந்த தளம் தடம் மாறி போயிடும் போலயே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1213610

இல்லை இனியவன், என்னால் இதற்கு  ஊறு வரும்படிக்கு  விட  மாட்டேன்.........
.
.
.
அப்போ, தவறி சொல்லிட்டேன் ......இனி ஜாக்கிரதையாக இருப்பேன் ..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2016 6:37 pm

ராஜா wrote:
யினியவன் wrote:சாதிகள் இல்லையடி பாப்பா ன்னு பாடிய பாரதி இல்லை இதை படிக்க புன்னகை

சாதி, மதம் கடந்த தளம் தடம் மாறி போயிடும் போலயே புன்னகை
அப்படி ஆகாது அண்ணா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1213611

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 01, 2016 9:52 pm

krishnaamma wrote:
ராஜா wrote:யார் யார் என்ன ஜாதியென்று இங்க யாரும் கேட்கலையே அப்புறம் நீங்க எதுக்கு முந்திகிட்டு சொல்லுறீங்க க்ரிஷ்ணாம்மா ,
இந்த பதிவை , குப்பைக்கு நகர்த்திடலாம்னு நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1213607
நான் திருத்திட்டேன் ராஜா...............sorry :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: ..ஜஸ்ட் சொன்னேன்...........இப்போ எடுத்துட்டேன் ........புன்னகை


மிக்க நன்றி ,

இது அறிவிக்கப்படாத ஆனால் கடுமையாக பின்பற்றவேண்டிய விதிமுறை ஆகும். நிர்வாக உறுப்பினர்கள் என்று தலைமையால் நியமிக்கப்பட்டவர்கள் மற்றவர்களை விட கொஞ்சம் அதிக முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 01, 2016 9:53 pm

யினியவன் wrote:சாதிகள் இல்லையடி பாப்பா ன்னு பாடிய பாரதி இல்லை இதை படிக்க புன்னகை
சாதி, மதம் கடந்த தளம் தடம் மாறி போயிடும் போலயே புன்னகை
யினியவன் wrote:விட்ருவோமா? அதான புன்னகை
விடமாட்டோம் .... புன்னகை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 01, 2016 10:00 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:யார் யார் என்ன ஜாதியென்று இங்க யாரும் கேட்கலையே அப்புறம் நீங்க எதுக்கு முந்திகிட்டு சொல்லுறீங்க க்ரிஷ்ணாம்மா ,
இந்த பதிவை , குப்பைக்கு நகர்த்திடலாம்னு நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1213607
நான் திருத்திட்டேன் ராஜா...............sorry :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: ..ஜஸ்ட் சொன்னேன்...........இப்போ எடுத்துட்டேன் ........புன்னகை


மிக்க நன்றி ,

இது அறிவிக்கப்படாத ஆனால் கடுமையாக பின்பற்றவேண்டிய விதிமுறை ஆகும். நிர்வாக உறுப்பினர்கள் என்று தலைமையால் நியமிக்கப்பட்டவர்கள் மற்றவர்களை விட கொஞ்சம் அதிக முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

மேற்கோள் செய்த பதிவு: 1213724

நிச்சயமாக பின்பற்றுவோம் .
நிர்வாக குழுவினர்தான் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் .
எனது தரப்பில் இருந்து , பின்பற்றுவேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 01, 2016 10:06 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
இது அறிவிக்கப்படாத ஆனால் கடுமையாக பின்பற்றவேண்டிய விதிமுறை ஆகும். நிர்வாக உறுப்பினர்கள் என்று தலைமையால் நியமிக்கப்பட்டவர்கள் மற்றவர்களை விட கொஞ்சம் அதிக முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
நிச்சயமாக பின்பற்றுவோம் .
நிர்வாக குழுவினர்தான் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் .
எனது தரப்பில் இருந்து , பின்பற்றுவேன் .
ரமணியன்
எனது இந்த கருத்திற்காகவும் , நிர்வாக பகுதியில் போட்டுள்ள இன்னொரு பதிவுக்காகவும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ஐயா , சில நேரங்களில் சிலரின் பதிவுகளுக்கு கடுமையான பின்னூட்டம் இட நினைப்பேன் உங்களின் அணுகுமுறை மற்றும் மற்றவர்களிடம் காட்டும் அன்பு அதை அப்படியே off பண்ணிவிடும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக