புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
3 Posts - 7%
dhilipdsp
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
2 Posts - 4%
heezulia
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
32 Posts - 86%
வேல்முருகன் காசி
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_lcap ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_voting_bar ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”இருசொல் அலங்காரம்” !


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 1:19 pm

First topic message reminder :

ஒருத்தன்கிட்ட ”கால்ல எப்படி அடிபட்டுச்சின்னு?” நண்பன் கேட்டானாம்
அதே நேரம் இன்னொரு நண்பன் ”நீ எந்த ஊருக்கு போகணும் ” என்று கேட்டானாம்.
இரண்டுக்கும் ஒரே பதில்தான்...அது என்னன்னு சொல்லுங்க...

“செங்கல் பட்டு”

இலக்கியத்தில் ”இருசொல் அலங்காரம்” என்று சொல்கிறார்கள்.இரண்டு கேள்விகளுக்கு ஒரு பதிலாயிருந்தால் அது இருசொல் அலங்காரம் எனப்படுகிறது.மூன்று கேள்விகளுக்கு ஒரே பதிலாகி வந்தால் அது “முச்சொல் அலங்காரம்’ எனப்படுகிறது.

1. சாம்பார் மணப்பது எதனாலே,
பெரும் படை அவதியுறுவது  எதனாலே ?

விடை: பெருங்காயத்தால்  

2. எருக்கம் இலை பழுப்பதேன்,
எருமைக்  கன்று சாவதேன்?

விடை: பால் வற்றி............


3. உடம்பில் வியாதிகள் பெருகுவதேன்?
குடும்பச் செலவு கூடுவதேன்?

'விடை:'உழைப்பின்றி!''.

4. நெல் அளப்பதும் எதனாலே ?
நொண்டி நடப்பதும் எதனாலே ?

மரக்காலால் .

5. அச்சு வண்டி ஒடுவதேன்
மச்சான் உறவாடுவதேன்.

விடை :- அக்காளைக் கொண்டு (அக் காளையைக் கொண்டு ;
அக்காவைக் கொண்டு)

6.அரக்கு பொன்னிறம் ஆவதேன்
அனுமார் இலங்கைக்கு போனதேன்?

விடை :- அரிதாரம் ( சாயம்; அரியின் தாரம்... (ராமர் அரியின் அவதாரம் தானே))

7.கீரை விதைப்பதேன்
கிழோர் செல்வரைச் சுற்றுவதேன்?

விடை :- (பிடுங்கித் தின்ன ( கீரையைப் பிடுங்கித்தின்ன; பணக்காரர்களை பிடுங்கித்தின்ன)

8.சந்தனம் சிறந்தது ஏன்?
சொந்த உறவு துறந்ததது ஏன்?

விடை :- பூசலாலே (சந்தனம் பூசுவதாலே;சண்டையினாலே)


* இதுபோல நிறைய படிக்க ஆசை.......Guest இருந்தால் பகிருங்கள் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 28, 2016 10:40 am


மானிடர் அவையத்தில் சிறந்தது என்ன?
மாரிக்காலத்தில் தோன்றுவது என்ன?
மகராசர் சவுக்கியத்திற்கு விரும்பு கருவி என்ன?


<அம்பகம்> அம்பகம் என்றால் கண் ;
அம்பகம் என்றால் காளான் ;
அம்பு கூட்டல் அகம் - அம்புறாத்துணி)

எனக்கு இந்த இரண்டு அலங்காரங்களும் பிடிச்சிருக்கு...
இது மாதிரி 403 அலங்காரங்கள் அந்த சிறிய புத்தகத்தில்
இருக்கிறது.
-
----------------------
படித்ததில் பிடித்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:43 pm

T.N.Balasubramanian wrote:அப்பிடியா !
ஆலிலை படுக்கை கிருஷ்ணருக்கு பிரளய காலத்தில் மட்டுமேவா அல்லது தினசரியேவா ?

ரமணியன்  

கேட்டுத்தான் சொல்லணும் ஐயா புன்னகை...............சும்மா கலாட்டாக்கு சொன்னேன்...........பிரளய காலத்தில் மட்டும் என்று தான் சொல்வார்கள் ஐயா, தினசரிக்கு அவருக்கு சூப்பர் வாட்டர் பெட் இருக்கே ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:44 pm

ayyasamy ram wrote:
மானிடர் அவையத்தில் சிறந்தது என்ன?
மாரிக்காலத்தில் தோன்றுவது என்ன?
மகராசர் சவுக்கியத்திற்கு விரும்பு கருவி என்ன?


<அம்பகம்> அம்பகம் என்றால் கண் ;
அம்பகம் என்றால் காளான் ;
அம்பு கூட்டல் அகம் - அம்புறாத்துணி)

எனக்கு இந்த இரண்டு அலங்காரங்களும் பிடிச்சிருக்கு...
இது மாதிரி 403 அலங்காரங்கள் அந்த சிறிய புத்தகத்தில்
இருக்கிறது.
-
----------------------
படித்ததில் பிடித்தது

 ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 3838410834  ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 3838410834  ”இருசொல் அலங்காரம்” ! - Page 3 3838410834 நீங்க போட்ட இரண்டுமே சூப்பர் அண்ணா புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016

Postprajai Wed Jun 29, 2016 3:08 pm

T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் கலைமகள் என்றொரு பத்திரிகை வந்து கொண்டு இருந்தது .
அதில் ஆசிரியர்  கி வ ஜ (விடையவன் ) அவர்களின்  கேள்வி பதில் ரசித்து அனுபவிக்கத் தக்க
முறையில் இருக்கும் . பல பதில்கள் சிலேடையாக பதிலளித்திருப்பார் . இலக்கண விளக்கங்கள் ,
பழைய கவிதைகள் பற்றிய அரிய தகவல்கள் அவர் தந்திருப்பார் .  பொன்னான காலம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212571

இணையத்தில் தேடியதில், விடையவன் விடைகள் என்ற புத்தகம் கிடைத்தது. மேலெழுந்தவாரியாகப் பார்த்ததில் சிலேடை பதில்கள் தென்படவில்ல. மின்னூல்கள் தரவிறக்கம் பகுதியில் போட்டிருக்கிறேன். தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 29, 2016 3:16 pm

இணையத்தில் ஏன் தேடவேண்டும் ?  நாமே கொஞ்சம் யோசித்தால் , புதிய இருசொல் அலங்காரங்களை உருவாக்கலாமே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 3:25 pm

prajai wrote:
T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் கலைமகள் என்றொரு பத்திரிகை வந்து கொண்டு இருந்தது .
அதில் ஆசிரியர்  கி வ ஜ (விடையவன் ) அவர்களின்  கேள்வி பதில் ரசித்து அனுபவிக்கத் தக்க
முறையில் இருக்கும் . பல பதில்கள் சிலேடையாக பதிலளித்திருப்பார் . இலக்கண விளக்கங்கள் ,
பழைய கவிதைகள் பற்றிய அரிய தகவல்கள் அவர் தந்திருப்பார் .  பொன்னான காலம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212571

இணையத்தில் தேடியதில், விடையவன் விடைகள் என்ற புத்தகம் கிடைத்தது. மேலெழுந்தவாரியாகப் பார்த்ததில் சிலேடை பதில்கள் தென்படவில்ல. மின்னூல்கள் தரவிறக்கம் பகுதியில் போட்டிருக்கிறேன். தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1213193

நன்றி பிரஜை !
விடையவன் --இலக்கண /இலக்கிய சந்தேக விளக்கங்களோ ?  ஒரு வேளை வேறொரு தலைப்பில் ,
அவரது சமய சந்தர்ப்ப சிலேடைகள் பதிவாக வந்து இருக்கலாம் .அதை படித்து இருப்பேன் . நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம் . இளம் வயதில் படித்து ரசித்தது . இப்போது தவறாக மேற்கோள் காட்டி இருக்கலாம் .
எப்பிடி இருப்பினும் , விடையவன் பதில்கள் ,ஆர்வத்தை தூண்டுவதாக .அறிவை வளர்ப்பதாகவே இருக்கும் .
சரியா ?
மீண்டும் நன்றி .

ரமணியன்

@prajai



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016

Postprajai Wed Jun 29, 2016 4:56 pm

T.N.Balasubramanian wrote:
எப்பிடி இருப்பினும் , விடையவன் பதில்கள் ,ஆர்வத்தை தூண்டுவதாக .அறிவை வளர்ப்பதாகவே இருக்கும் .
சரியா ?
@prajai
மேற்கோள் செய்த பதிவு: 1213197

உண்மைதான் ஐயா. இவ்வளவு விசாலமான புலமை இருந்தாலும், அவரது எளிமையான அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. எடுத்துக்காட்டாக --- நீங்கள் “தமிழ் அறிவோம்” திரியில் பங்குகொண்டு வருவதால் ---  


“156. தொடங்கும், துவங்கும் --  இவற்றில் எது சரி?

தொடங்கும் என்பதே இலக்கியத்தில் வருகிறது. உலக வழக்கில் துவங்கும் என்ற சொல்லும் வந்துவிட்டது. ஆதலின் இரண்டும் சரியே.”

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2016 11:17 pm

prajai wrote:
T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் கலைமகள் என்றொரு பத்திரிகை வந்து கொண்டு இருந்தது .
அதில் ஆசிரியர்  கி வ ஜ (விடையவன் ) அவர்களின்  கேள்வி பதில் ரசித்து அனுபவிக்கத் தக்க
முறையில் இருக்கும் . பல பதில்கள் சிலேடையாக பதிலளித்திருப்பார் . இலக்கண விளக்கங்கள் ,
பழைய கவிதைகள் பற்றிய அரிய தகவல்கள் அவர் தந்திருப்பார் .  பொன்னான காலம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212571

இணையத்தில் தேடியதில், விடையவன் விடைகள் என்ற புத்தகம் கிடைத்தது. மேலெழுந்தவாரியாகப் பார்த்ததில் சிலேடை பதில்கள் தென்படவில்ல. மின்னூல்கள் தரவிறக்கம் பகுதியில் போட்டிருக்கிறேன். தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

நன்றி பிரஜை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2016 11:17 pm

M.Jagadeesan wrote:இணையத்தில் ஏன் தேடவேண்டும் ?  நாமே கொஞ்சம் யோசித்தால் , புதிய இருசொல் அலங்காரங்களை உருவாக்கலாமே !

உண்மைதான் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக