புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”இருசொல் அலங்காரம்” !
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஒருத்தன்கிட்ட ”கால்ல எப்படி அடிபட்டுச்சின்னு?” நண்பன் கேட்டானாம்
அதே நேரம் இன்னொரு நண்பன் ”நீ எந்த ஊருக்கு போகணும் ” என்று கேட்டானாம்.
இரண்டுக்கும் ஒரே பதில்தான்...அது என்னன்னு சொல்லுங்க...
“செங்கல் பட்டு”
இலக்கியத்தில் ”இருசொல் அலங்காரம்” என்று சொல்கிறார்கள்.இரண்டு கேள்விகளுக்கு ஒரு பதிலாயிருந்தால் அது இருசொல் அலங்காரம் எனப்படுகிறது.மூன்று கேள்விகளுக்கு ஒரே பதிலாகி வந்தால் அது “முச்சொல் அலங்காரம்’ எனப்படுகிறது.
1. சாம்பார் மணப்பது எதனாலே,
பெரும் படை அவதியுறுவது எதனாலே ?
விடை: பெருங்காயத்தால்
2. எருக்கம் இலை பழுப்பதேன்,
எருமைக் கன்று சாவதேன்?
விடை: பால் வற்றி............
3. உடம்பில் வியாதிகள் பெருகுவதேன்?
குடும்பச் செலவு கூடுவதேன்?
'விடை:'உழைப்பின்றி!''.
4. நெல் அளப்பதும் எதனாலே ?
நொண்டி நடப்பதும் எதனாலே ?
மரக்காலால் .
5. அச்சு வண்டி ஒடுவதேன்
மச்சான் உறவாடுவதேன்.
விடை :- அக்காளைக் கொண்டு (அக் காளையைக் கொண்டு ;
அக்காவைக் கொண்டு)
6.அரக்கு பொன்னிறம் ஆவதேன்
அனுமார் இலங்கைக்கு போனதேன்?
விடை :- அரிதாரம் ( சாயம்; அரியின் தாரம்... (ராமர் அரியின் அவதாரம் தானே))
7.கீரை விதைப்பதேன்
கிழோர் செல்வரைச் சுற்றுவதேன்?
விடை :- (பிடுங்கித் தின்ன ( கீரையைப் பிடுங்கித்தின்ன; பணக்காரர்களை பிடுங்கித்தின்ன)
8.சந்தனம் சிறந்தது ஏன்?
சொந்த உறவு துறந்ததது ஏன்?
விடை :- பூசலாலே (சந்தனம் பூசுவதாலே;சண்டையினாலே)
* இதுபோல நிறைய படிக்க ஆசை.......Guest இருந்தால் பகிருங்கள் !
ஒருத்தன்கிட்ட ”கால்ல எப்படி அடிபட்டுச்சின்னு?” நண்பன் கேட்டானாம்
அதே நேரம் இன்னொரு நண்பன் ”நீ எந்த ஊருக்கு போகணும் ” என்று கேட்டானாம்.
இரண்டுக்கும் ஒரே பதில்தான்...அது என்னன்னு சொல்லுங்க...
“செங்கல் பட்டு”
இலக்கியத்தில் ”இருசொல் அலங்காரம்” என்று சொல்கிறார்கள்.இரண்டு கேள்விகளுக்கு ஒரு பதிலாயிருந்தால் அது இருசொல் அலங்காரம் எனப்படுகிறது.மூன்று கேள்விகளுக்கு ஒரே பதிலாகி வந்தால் அது “முச்சொல் அலங்காரம்’ எனப்படுகிறது.
1. சாம்பார் மணப்பது எதனாலே,
பெரும் படை அவதியுறுவது எதனாலே ?
விடை: பெருங்காயத்தால்
2. எருக்கம் இலை பழுப்பதேன்,
எருமைக் கன்று சாவதேன்?
விடை: பால் வற்றி............
3. உடம்பில் வியாதிகள் பெருகுவதேன்?
குடும்பச் செலவு கூடுவதேன்?
'விடை:'உழைப்பின்றி!''.
4. நெல் அளப்பதும் எதனாலே ?
நொண்டி நடப்பதும் எதனாலே ?
மரக்காலால் .
5. அச்சு வண்டி ஒடுவதேன்
மச்சான் உறவாடுவதேன்.
விடை :- அக்காளைக் கொண்டு (அக் காளையைக் கொண்டு ;
அக்காவைக் கொண்டு)
6.அரக்கு பொன்னிறம் ஆவதேன்
அனுமார் இலங்கைக்கு போனதேன்?
விடை :- அரிதாரம் ( சாயம்; அரியின் தாரம்... (ராமர் அரியின் அவதாரம் தானே))
7.கீரை விதைப்பதேன்
கிழோர் செல்வரைச் சுற்றுவதேன்?
விடை :- (பிடுங்கித் தின்ன ( கீரையைப் பிடுங்கித்தின்ன; பணக்காரர்களை பிடுங்கித்தின்ன)
8.சந்தனம் சிறந்தது ஏன்?
சொந்த உறவு துறந்ததது ஏன்?
விடை :- பூசலாலே (சந்தனம் பூசுவதாலே;சண்டையினாலே)
* இதுபோல நிறைய படிக்க ஆசை.......Guest இருந்தால் பகிருங்கள் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
prajai wrote:முத்தமிழ் என்ற கூகுள் க்ரூபில் 2009 மார்ச்சில் பதியப்பட்டது.
ஆலிலை பறிப்பதேன் ?, அனுமார் இலங்கைக்குப் போனதேன் ?
தையலுக்காக
(ஆலிலையை தைத்து அழகான தட்டு செய்வார்கள் - தையலுக்காக
அனுமார் போனது சீதையைத் தேடி - தையலுக்காக )
ஆலை இலை இல் எதுவும் செய்ய முடியாது பிரஜை, அது என் ஸ்வாமி படுக்க மட்டும் தான் உபயோகப்படும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212571T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் கலைமகள் என்றொரு பத்திரிகை வந்து கொண்டு இருந்தது .
அதில் ஆசிரியர் கி வ ஜ (விடையவன் ) அவர்களின் கேள்வி பதில் ரசித்து அனுபவிக்கத் தக்க
முறையில் இருக்கும் . பல பதில்கள் சிலேடையாக பதிலளித்திருப்பார் . இலக்கண விளக்கங்கள் ,
பழைய கவிதைகள் பற்றிய அரிய தகவல்கள் அவர் தந்திருப்பார் . பொன்னான காலம் .
ரமணியன்
இப்போ கலைமகள் வருவது இல்லையா ஐயா? ....எனக்கும் மிகப் பிடிக்கும் அந்த பத்திரிகை !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212662M.Jagadeesan wrote:பற்கள் விழுவது என் ?
பரமசிவன் களைப்பது ஏன் ?
- ஆடுவதால் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வேங்கைக்கு அழகு எதனாலே ?
அரசு நடப்பது எதனாலே ?
_ வரியாலே .
அரசு நடப்பது எதனாலே ?
_ வரியாலே .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- prajaiசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016
மேற்கோள் செய்த பதிவு: 1212702krishnaamma wrote:
ஆலை இலை இல் எதுவும் செய்ய முடியாது பிரஜை, அது என் ஸ்வாமி படுக்க மட்டும் தான் உபயோகப்படும்
விக்கிப்பீடியாவில் Patravali என்ற கட்டுரையிலிருந்து.
Patravali or Pattal or Vistaraku or Vistar or Khali is an Indian eating plate or trencher made with broad dried leaves. It is mainly made from Sal or Banyan tree leaves, in circular shape, by stitching 6 to 8 sal leaves with tiny wooden sticks.
homecruz என்ற தளத்தில் 18.06.2016ல் வெளியான பதிவிலிருந்து.
India, since ages has been using eco-friendly leaf plates that are generally made using Banyan tree leaves, stitched together with the help of tiny wooden sticks. The plates are used for auspicious occasions that are popular due to their environmentally responsive nature. States like Himachal Pradesh, Odisha and Maharashtra are some of the popular regions where these plates are produced.
Having both health and nature related benefits, a Germany-based environmentally responsive startup Leaf Republic has joined the league by creating and producing recyclable plates and outdoor tableware using just leaves.
instructables என்ற தளத்திலிருந்து.
Pattal - Leaf Plate (Made of Banyan & Sal leaf )
This is a kind of plate which is used in India for eating in many rural areas in the country.
It is made up of Sal or Banyan tree leaf, & it is simply joint with small wooden sticks which you can take from brooms stick ,toothpick, below trees etc.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212702krishnaamma wrote:prajai wrote:முத்தமிழ் என்ற கூகுள் க்ரூபில் 2009 மார்ச்சில் பதியப்பட்டது.
ஆலிலை பறிப்பதேன் ?, அனுமார் இலங்கைக்குப் போனதேன் ?
தையலுக்காக
(ஆலிலையை தைத்து அழகான தட்டு செய்வார்கள் - தையலுக்காக
அனுமார் போனது சீதையைத் தேடி - தையலுக்காக )
ஆலை இலை இல் எதுவும் செய்ய முடியாது பிரஜை, அது என் ஸ்வாமி படுக்க மட்டும் தான் உபயோகப்படும்
இல்லையே க்ரிஷ்ணாம்மா !
திருச்சி ,தஞ்சாவூர் பக்கங்களில் வாழை இலை சாப்பாடு .
ஆனால் ,ஒரு காலத்தில் சென்னையில் ஆலிலை சாப்பாடுதான் .
ஒரு ஆலிலையுடன் பக்கத்தில் 3 ஆலிலைகளை வைத்து , பிளவுபடுத்தப்பட்ட ஈர்க்கால் ,அவைகளை பின்னி , மேலும் தேவைக்கேற்ப இலைகளை அடுக்கி , ஒரு வட்ட வடிவமாக்கி , பச்சை இலையாகவும் அல்லது சருகாகவும் விற்பனை செய்த காலங்கள் உண்டு . சாப்பிடுபவர்கள் ,கொஞ்சம் உஷாராக உண்ணவேண்டும் .இல்லையெனில் ஈர்க்கு வாய்க்குள் போய் விடும் .
இப்போதும் கொத்தவால் சாவடிப் பக்கம் போனால் இது கிடைக்கும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212702krishnaamma wrote:prajai wrote:முத்தமிழ் என்ற கூகுள் க்ரூபில் 2009 மார்ச்சில் பதியப்பட்டது.
ஆலிலை பறிப்பதேன் ?, அனுமார் இலங்கைக்குப் போனதேன் ?
தையலுக்காக
(ஆலிலையை தைத்து அழகான தட்டு செய்வார்கள் - தையலுக்காக
அனுமார் போனது சீதையைத் தேடி - தையலுக்காக )
ஆலை இலை இல் எதுவும் செய்ய முடியாது பிரஜை, அது என் ஸ்வாமி படுக்க மட்டும் தான் உபயோகப்படும்
இல்லையே க்ரிஷ்ணாம்மா !
திருச்சி ,தஞ்சாவூர் பக்கங்களில் வாழை இலை சாப்பாடு .
ஆனால் ,ஒரு காலத்தில் சென்னையில் ஆலிலை சாப்பாடுதான் .
ஒரு ஆலிலையுடன் பக்கத்தில் 3 ஆலிலைகளை வைத்து , பிளவுபடுத்தப்பட்ட ஈர்க்கால் ,அவைகளை பின்னி , மேலும் தேவைக்கேற்ப இலைகளை அடுக்கி , ஒரு வட்ட வடிவமாக்கி , பச்சை இலையாகவும் அல்லது சருகாகவும் விற்பனை செய்த காலங்கள் உண்டு . சாப்பிடுபவர்கள் ,கொஞ்சம் உஷாராக உண்ணவேண்டும் .இல்லையெனில் ஈர்க்கு வாய்க்குள் போய் விடும் .
இப்போதும் கொத்தவால் சாவடிப் பக்கம் போனால் இது கிடைக்கும் .
ரமணியன்
மந்தாரை இலை ஐயா அது ...........நாங்கள் கயா போனபோது வாத்தயார் மாமாவும் உறுதியாக சொன்னது "ஆலிலை எதற்கும் உபயோகிக்க மாட்டடோம், அது பெருமாள் படுப்பதற்கு மட்டும் தான்"..ஆனால் அதன் சமித்து கள் ஹோமதத்துக்கு எடுத்துப்போம் என்று .அதனால் தான் சொன்னேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212825prajai wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212702krishnaamma wrote:
ஆலை இலை இல் எதுவும் செய்ய முடியாது பிரஜை, அது என் ஸ்வாமி படுக்க மட்டும் தான் உபயோகப்படும்
விக்கிப்பீடியாவில் Patravali என்ற கட்டுரையிலிருந்து.
Patravali or Pattal or Vistaraku or Vistar or Khali is an Indian eating plate or trencher made with broad dried leaves. It is mainly made from Sal or Banyan tree leaves, in circular shape, by stitching 6 to 8 sal leaves with tiny wooden sticks.
homecruz என்ற தளத்தில் 18.06.2016ல் வெளியான பதிவிலிருந்து.
India, since ages has been using eco-friendly leaf plates that are generally made using Banyan tree leaves, stitched together with the help of tiny wooden sticks. The plates are used for auspicious occasions that are popular due to their environmentally responsive nature. States like Himachal Pradesh, Odisha and Maharashtra are some of the popular regions where these plates are produced.
Having both health and nature related benefits, a Germany-based environmentally responsive startup Leaf Republic has joined the league by creating and producing recyclable plates and outdoor tableware using just leaves.
instructables என்ற தளத்திலிருந்து.
Pattal - Leaf Plate (Made of Banyan & Sal leaf )
This is a kind of plate which is used in India for eating in many rural areas in the country.
It is made up of Sal or Banyan tree leaf, & it is simply joint with small wooden sticks which you can take from brooms stick ,toothpick, below trees etc.
மந்தாரை இலை மற்றும் பாதாம் இலை களில் தட்டுகள் தைப்பார்கள், இப்போ பனைமட்டைகளில் செய்கிறார்கள், வாழை இலைகளை பதப்படுத்தி தொன்னை முதலியன செய்வார்கள் .......மேலும் நீங்க போட்ட இரண்டு படங்களுமே மந்தாரை இலைகளால் செய்தது................
.
.
ஆனால் ஆலிலை..............: ..........நாங்கள் கயா போனபோது வாத்தயார் மாமாவும் உறுதியாக சொன்னது "ஆலிலை எதற்கும் உபயோகிக்க மாட்டடோம், அது பெருமாள் படுப்பதற்கு மட்டும் தான்"..ஆனால் அதன் சமித்து கள் ஹோமதத்துக்கு எடுத்துப்போம் என்று .....அதனால் தான் சொன்னேன் ! .......
.
.
.
நாங்கள் அதனால் தான் இலைகளில் ஏதாவது விடவேண்டும் என்று சொன்னபோது ஆலிலையை விடவில்லை......நம் ஸ்வாமி படுப்பதாச்சே என்று எனக்கு ரொம்ப கலக்கமாய் போச்சு..அப்போ அந்த வாத்தியார் மாமா சொன்னார், இந்த இலை வேறு எதுக்கும் உதவாது என்பதால் தான் எல்லோரும் இதை விடுவார்கள் என்று....நாங்கள் இருவரும் 'திட்ட வட்டமாக' மறுத்து, பின் 'பூவரசு ' இலையை விட்டோம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அப்பிடியா !
ஆலிலை படுக்கை கிருஷ்ணருக்கு பிரளய காலத்தில் மட்டுமேவா அல்லது தினசரியேவா ?
ரமணியன்
ஆலிலை படுக்கை கிருஷ்ணருக்கு பிரளய காலத்தில் மட்டுமேவா அல்லது தினசரியேவா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
உ.வே.சா பதிப்பகம் இருசொல் அதிகாரம்;
முச்சொல் அதிகாரம் என்று ஒரு புத்தகத்தை
வெளியிட்டிருக்கிறது.
-
இதனை இயற்றியவர்கள்,நீலகண்ட வாத்தியார் மற்றும்
புதுச்சேரி பிள்ளையப்பா.எழுதிய வருடம் தெரியவில்லை.
-
இந்த நூலிலிருந்து சுவாரஸ்யமானவை இரண்டு:
-
1.இனிய விதை உடைத்தான கனி எது?
இகத்தில் சம்சாரம் எதற்கு ஒத்தது?
-
ஏனையோர் கெடுவதும்
இனிய வெண்ணெய் தருவது எது?
-
<மாதளை >மாதளைப் பழம்;
மா தளை -பெண்ணைக் கல்யாணம் செய்து தரும் இல்லறம் ;
மாது கூட்டல் அளை - விலைமாதால் கெடுவதும்,
அளை என்றால் தயிர், தயிர்தானே இனிமையான வெண்ணெயயைத்
தருகிறது
-
---------------------------------------------
முச்சொல் அதிகாரம் என்று ஒரு புத்தகத்தை
வெளியிட்டிருக்கிறது.
-
இதனை இயற்றியவர்கள்,நீலகண்ட வாத்தியார் மற்றும்
புதுச்சேரி பிள்ளையப்பா.எழுதிய வருடம் தெரியவில்லை.
-
இந்த நூலிலிருந்து சுவாரஸ்யமானவை இரண்டு:
-
1.இனிய விதை உடைத்தான கனி எது?
இகத்தில் சம்சாரம் எதற்கு ஒத்தது?
-
ஏனையோர் கெடுவதும்
இனிய வெண்ணெய் தருவது எது?
-
<மாதளை >மாதளைப் பழம்;
மா தளை -பெண்ணைக் கல்யாணம் செய்து தரும் இல்லறம் ;
மாது கூட்டல் அளை - விலைமாதால் கெடுவதும்,
அளை என்றால் தயிர், தயிர்தானே இனிமையான வெண்ணெயயைத்
தருகிறது
-
---------------------------------------------
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|