புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை பற்றி---தேவி வென்னிமலை
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- Devi Vennimalaiபண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
First topic message reminder :
பெயர்: தேவி வென்னிமலை
அப்பா பெயர் : வென்னிமலை
சொந்த ஊர்: திருநெல்வேலி
ஆண்/பெண்: பெண்
படிப்பு : கணிப்பொறி பொறியாளர்
ஈகரையை அறிந்த விதம்: ஒரு கோவிலை கூகுளில் தேடிய போது கிடைத்தது
பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது, புத்தகங்கள் படிப்பது
தொழில்: மென்பொருள் பொறியாளர்
இப்பொழுது இருப்பது : சென்னை
மேலும் என்னைப் பற்றி: my facebook id : Devi vennimalai
பெயர்: தேவி வென்னிமலை
அப்பா பெயர் : வென்னிமலை
சொந்த ஊர்: திருநெல்வேலி
ஆண்/பெண்: பெண்
படிப்பு : கணிப்பொறி பொறியாளர்
ஈகரையை அறிந்த விதம்: ஒரு கோவிலை கூகுளில் தேடிய போது கிடைத்தது
பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது, புத்தகங்கள் படிப்பது
தொழில்: மென்பொருள் பொறியாளர்
இப்பொழுது இருப்பது : சென்னை
மேலும் என்னைப் பற்றி: my facebook id : Devi vennimalai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:
மரியாதைக்கு பெயர் பெற்ற நெல்லை தமிழில்
தெரியவில்லை "டா" க்கள் ஏன் பல வந்துள்ளன..
நெல்லைத் தமிழில் ஏம்லே போலே வாலே ன்னு
நா திட்டு வாங்கணும், அதானய்யா உங்க ஆசை?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Devi vennimalai wrote:
&
edit option வேணும் பிழைகளை திருத்த ... சிரி
இருக்கிறதே , பதிவிடுமுன் , முன்னோட்டம் மூலம் பதிவுகளை பாருங்கள் . எடிட் பண்ணமுடியும் .மெருகேற்றமுடியும் .
பதிவிட்டப் பிறகு , மறுமொழிகள் வந்த பிறகு , admin கள் மட்டுமே edit பண்ண முடியும் .
தொடர்ந்து பதிவுகள் போடவும் . மனோரஞ்சகமான ,பதிவுகள் போடவும் . பதவிகள் உங்களை தேடிவரும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கவிஞர்கள் சங்கமம்
ஒரு அடி தள்ளி நிற்பது உத்தமம் !!
வீரம் நிறைந்த மண் சந்தேகமில்லை,
வம்பு செய்ய யாருமிங்கில்லை,
தட்டிக் கொடுக்க
ஆதரவாய் தலைகோதி ஆசுவாசப்படுத்த,
அன்னை உண்டு - நல்ல
தந்தை உண்டு,
சிங்கமென சீறிவரும்
அண்ணன் தம்பி ஆயிரம் உண்டு,
ஒருமுறை வந்த சொந்தம்
இன்கேயே தங்கிட நினைக்கும்
எழுத்து வடிவில் நல்ல உறவுகள்
அன்பு மழையில் நனைக்கும்!!!
ஒரு அடி தள்ளி நிற்பது உத்தமம் !!
வீரம் நிறைந்த மண் சந்தேகமில்லை,
வம்பு செய்ய யாருமிங்கில்லை,
தட்டிக் கொடுக்க
ஆதரவாய் தலைகோதி ஆசுவாசப்படுத்த,
அன்னை உண்டு - நல்ல
தந்தை உண்டு,
சிங்கமென சீறிவரும்
அண்ணன் தம்பி ஆயிரம் உண்டு,
ஒருமுறை வந்த சொந்தம்
இன்கேயே தங்கிட நினைக்கும்
எழுத்து வடிவில் நல்ல உறவுகள்
அன்பு மழையில் நனைக்கும்!!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Devi Vennimalaiபண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
மரியாதைக்கு பெயர் பெற்ற நெல்லை தமிழில்
தெரியவில்லை "டா" க்கள் ஏன் பல வந்துள்ளன..
நெல்லைத் தமிழில் ஏம்லே போலே வாலே ன்னு
நா திட்டு வாங்கணும், அதானய்யா உங்க ஆசை?
ஹா ஹா செம யினியவன்.. Rofl ...
- Devi Vennimalaiபண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
[You must be registered and logged in to see this link.]M.M.SENTHIL wrote:கவிஞர்கள் சங்கமம்
ஒரு அடி தள்ளி நிற்பது உத்தமம் !!
வீரம் நிறைந்த மண் சந்தேகமில்லை,
வம்பு செய்ய யாருமிங்கில்லை,
தட்டிக் கொடுக்க
ஆதரவாய் தலைகோதி ஆசுவாசப்படுத்த,
அன்னை உண்டு - நல்ல
தந்தை உண்டு,
சிங்கமென சீறிவரும்
அண்ணன் தம்பி ஆயிரம் உண்டு,
ஒருமுறை வந்த சொந்தம்
இன்கேயே தங்கிட நினைக்கும்
எழுத்து வடிவில் நல்ல உறவுகள்
அன்பு மழையில் நனைக்கும்!!!
wow உங்கள் வார்த்தைகள் மனதிற்கு மிக மிக மகிழ்ச்சியை கொடுத்தது M.M.SENTHIL...
இந்த குடும்பத்தின் அன்பு மழையில் நனைய காத்திருக்கிறேன் ...
நன்றி ... &
- Devi Vennimalaiபண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:Devi vennimalai wrote:
&
edit option வேணும் பிழைகளை திருத்த ... சிரி
இருக்கிறதே , பதிவிடுமுன் , முன்னோட்டம் மூலம் பதிவுகளை பாருங்கள் . எடிட் பண்ணமுடியும் .மெருகேற்றமுடியும் .
பதிவிட்டப் பிறகு , மறுமொழிகள் வந்த பிறகு , admin கள் மட்டுமே edit பண்ண முடியும் .
தொடர்ந்து பதிவுகள் போடவும் . மனோரஞ்சகமான ,பதிவுகள் போடவும் . பதவிகள் உங்களை தேடிவரும் .
ரமணியன்
பதிவிட்டப் பிறகு , மறுமொழிகள் வந்த பிறகு , admin கள் மட்டுமே edit பண்ண முடியும்
ஐயா கும்பிடுறேங்க ... பதவியலாம் உண்டுன்னு சொல்லிடீங்க ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Devi Vennimalai wrote:[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:அன்பா பேசினா அல்வா
அராத்தா பேசினா அருவா
தரும் ஊராச்சே நெல்லை
கொஞ்சம் ஜாக்கிரதயாத் தான் இருக்கோணும்
நான் நெல்லை தமிழச்சியடா !!!
தங்க தங்க தங்க தமிழச்சியடா !
நெல்லையிலிருந்து வந்த
சிங்க தமிழச்சியடா!
பேசும் பேச்சிலே வீரம் தெறிக்கும் !
பார்க்கும் பார்வையிலே தீப்பொறி பறக்கும் !
நடக்கும் நடையை பார்
ஒரு கம்பீரம் இருக்கும் !
வீணாய் வந்து மோதி பார் !
என் மனம் வேங்கையாய் சீறி
உன் கன்னத்தை பழுக்க வைக்கும் !
தப்பு செய்தால்
நான் தட்டி கேட்பேன் !
தப்பும் செய்து வாதாடினால்
உன் நிலையை என்னவென்று உரைப்பேன் !
கண்ணீர் கண்டால்
நான் இறங்கி வருவேன் !
மீறி நீ சீறி முழித்தால்
நான் நல்ல பாம்பாய்[]
திரும்பி சீறி படம் எடுப்பேன் !!
பாசத்துக்கு நான் என்றும்
தோள் கொடுப்பேன் !
வேஷத்தை என்றும்
துகிலுரிப்பேன் !
நண்பர் கூட்டம் இல்லை
என்று
நான் யோசித்தது இல்லை !
ஓற்றை ஆளாய்
உலகை சுற்றும் தைரியம்
என் உடன் பிறப்பு !
தாமிரபரணி தந்த ரத்தமடா !
தந்தை தவிர யாருக்கும் தலை
வணக்க மாட்டேனடா !
நான் கட்டபொம்மன்
பரம்பரையடா !
வீரம் எங்களின் பிறப்புரிமையடா !
தங்க தங்க தங்க தமிழச்சியடா !
நெல்லையிலிருந்து வந்த
சிங்க தமிழச்சியடா !
போதுமா ????
வாவ் !............ஆரம்பமே அசத்தல் தான்............. கொஞ்சம் சாந்தம் ...சாந்தம்.........ஒரு கவிதை தானே கேட்டார் இனியவன்?....அதுக்கு இத்தனை 'அடா புடாவா' ?..................ஹா...ஹா...ஹா ...நல்ல பொண்ணுமா நீ.............
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.M.SENTHIL wrote:கவிஞர்கள் சங்கமம்
ஒரு அடி தள்ளி நிற்பது உத்தமம் !!
வீரம் நிறைந்த மண் சந்தேகமில்லை,
வம்பு செய்ய யாருமிங்கில்லை,
தட்டிக் கொடுக்க
ஆதரவாய் தலைகோதி ஆசுவாசப்படுத்த,
அன்னை உண்டு - நல்ல
தந்தை உண்டு,
சிங்கமென சீறிவரும்
அண்ணன் தம்பி ஆயிரம் உண்டு,
ஒருமுறை வந்த சொந்தம்
இன்கேயே தங்கிட நினைக்கும்
எழுத்து வடிவில் நல்ல உறவுகள்
அன்பு மழையில் நனைக்கும்!!!
வாஸ்த்தவமான வார்த்தைகள் செந்தில்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:
மரியாதைக்கு பெயர் பெற்ற நெல்லை தமிழில்
தெரியவில்லை "டா" க்கள் ஏன் பல வந்துள்ளன..
ம்ம்... எனக்கும் அது தான் ஐயா கொஞ்சம் உறுத்தலாய் இருந்தது
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Devi Vennimalaiபண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:
மரியாதைக்கு பெயர் பெற்ற நெல்லை தமிழில்
தெரியவில்லை "டா" க்கள் ஏன் பல வந்துள்ளன..
ம்ம்... எனக்கும் அது தான் ஐயா கொஞ்சம் உறுத்தலாய் இருந்தது
இயல்பாகவே மரியாதையும், பாசமும் நெல்லையோடு பிறத்தவரிடம் இருக்கும் ...
அல்வாவுக்கும் , அருவாவுக்கும் பெயர் போன ஊராச்சே ....
எல்லோரிடமும் மரியாதையோடும், நட்போடும் அல்வாவை சிநேகத்தோடு பகிர்வோம்.
ஆனால் சீண்டி விளையாடுவர்களை துரத்தி துரத்தி அடிப்போம்.
இது என்னை சீண்டியவர்களுக்கு நான் எழுதிய ஒரு கவிதை .. அதை தான் இங்கே நெல்லை என்றவுடன் பதிவிட்டேன் ...
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|