புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
91 Posts - 63%
heezulia
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_m10என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி---தேவி வென்னிமலை


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Tue Jun 21, 2016 9:32 am

First topic message reminder :

பெயர்: தேவி வென்னிமலை
அப்பா பெயர் : வென்னிமலை
சொந்த ஊர்: திருநெல்வேலி
ஆண்/பெண்: பெண்
படிப்பு : கணிப்பொறி பொறியாளர்  
ஈகரையை அறிந்த விதம்: ஒரு கோவிலை கூகுளில் தேடிய போது கிடைத்தது
பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது, புத்தகங்கள் படிப்பது
தொழில்: மென்பொருள் பொறியாளர்
இப்பொழுது இருப்பது : சென்னை  

மேலும் என்னைப் பற்றி:   my facebook id : Devi vennimalai


Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Sat Jun 25, 2016 3:15 pm

யினியவன் wrote:
Devi Vennimalai wrote:
தப்பும் செய்து வாதடினால்

மீறி நீ சீறி முழித்தல்

ஓற்றை ஆளாய்
உலகை சுற்றும் தைரியம்
என் உடன் பிறப்பு !

துணையின்றி துணிவே துணையாக சுற்றினாலும்;
வாதாடினால், முழித்தால் இவை இரண்டுக்கும்
துணை எழுத்தாய் தேவைப் படுகிறதே புன்னகை

இங்கனம்

வம்பு வளர்ப்போர் சங்கம், ஈகரை புன்னகை

நன்று நன்று வம்பு வளர்ப்பது நன்று
நம் தமிழுக்கு நன்றெனில்
நன்று நன்று தமிழில்
வம்பு வளர்ப்பது
நன்று புன்னகை
[You must be registered and logged in to see this link.]


தப்பு செய்தால்
ஒத்து கொள்வோம் !
செய்யாத தப்புக்கு மட்டுமே
எதிர்த்து  நிற்போம்  !

தமிழ் பேசினாலே  கேவலம்
என நினைக்கும் மென்பொருள் உலகம் அல்லவா
நான் சுழல்வது  !
பல காலங்களாய்  தமிழை
தொடவில்லை !
மெல்ல மெல்ல எங்கள் தமிழும் வளரும் ...


என்னை தேடி வருபவை எல்லாம் வம்புகளே !
அன்பை தேடியே இங்கு வந்துள்ளேன் !  புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 25, 2016 3:23 pm

Devi Vennimalai wrote:
தப்பு செய்தால்
ஒத்து கொள்வோம் !
செய்யாத தப்புக்கு மட்டுமே
எதிர்த்து  நிற்போம்  !

தமிழ் பேசினாலே  கேவலம்
என நினைக்கும் மென்பொருள் உலகம் அல்லவா
நான் சுழல்வது  !
பல காலங்களாய்  தமிழை
தொடவில்லை !
மெல்ல மெல்ல எங்கள் தமிழும் வளரும் ...


என்னை தேடி வருபவை எல்லாம் வம்புகளே !
அன்பை தேடியே இங்கு வந்துள்ளேன் !  புன்னகை

அச்சச்சோ கோச்சுக்காதீங்க.

விளையாட்டாக தான் - இங்கு இப்படி தான் கலாட்டா செய்வோம்.

மென்பொருளால் பொருள் ஈட்டினாலும் தமிழின் பொருளுணர்ந்து
மேன்மைத் தமிழை மறக்காது வந்து தமிழ் பா பாடுவது மகிழ்ச்சி

தொடருங்கள் பயணத்தை எங்களுடன் - அன்பு கொண்டோர் இங்கு அதிகம்.




Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Sat Jun 25, 2016 3:29 pm

யினியவன் wrote:அருமை அருமை -

வீரம் வெளஞ்ச மண்ணு டா,
அது தெரியா உன் தலைல மண்ணாடா
கவிதையிலும் நாங்க அருவா வீசுவோமடா

ன்னு பின்னிட்டீங்க புன்னகை

கவிஞர் வந்து கவிதை எழுதலேன்னா எப்படி? விட்ருவோமா? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

சமூக அவலங்கள், பெண்களை தப்பாக பேசினால் மட்டுமே என் கவிதைகளில் வெட்டரிவாள் வீசும்..

மத்தபடி என் கவிதைகள் மனதை மயக்கும் வசீகரமானவை.. ஒரு பெண்ணின் மெல்லிய உணர்வுகளை சொல்லும் உணர்வுப்பூர்வமானவை ... படிப்பவர்களை கற்பனை செய்ய வைக்கும் ...

நான் உயிரில்லா பொருட்களை பொதுவாக எழுதுவது இல்லை ... என் கவிதை பொதுவாக உணர்வு பூர்வமானவை ... like a melody song ..  

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 25, 2016 3:44 pm

Devi Vennimalai wrote:
யினியவன் wrote:அருமை அருமை -

வீரம் வெளஞ்ச மண்ணு டா,
அது தெரியா உன் தலைல மண்ணாடா
கவிதையிலும் நாங்க அருவா வீசுவோமடா

ன்னு பின்னிட்டீங்க புன்னகை

கவிஞர் வந்து கவிதை எழுதலேன்னா எப்படி? விட்ருவோமா? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

சமூக அவலங்கள், பெண்களை தப்பாக பேசினால் மட்டுமே என் கவிதைகளில் வெட்டரிவாள் வீசும்..

மத்தபடி என் கவிதைகள் மனதை மயக்கும் வசீகரமானவை.. ஒரு பெண்ணின் மெல்லிய உணர்வுகளை சொல்லும் உணர்வுப்பூர்வமானவை ... படிப்பவர்களை கற்பனை செய்ய வைக்கும் ...

நான் உயிரில்லா பொருட்களை பொதுவாக எழுதுவது இல்லை ... என் கவிதை பொதுவாக உணர்வு பூர்வமானவை ... like a melody song ..  
[You must be registered and logged in to see this link.]

எழுதுங்க எழுதுங்க தேவி ரசிக்க காத்திருக்கிறோம்.



[You must be registered and logged in to see this link.]
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Sat Jun 25, 2016 3:46 pm

யினியவன் wrote:
Devi Vennimalai wrote:
தப்பு செய்தால்
ஒத்து கொள்வோம் !
செய்யாத தப்புக்கு மட்டுமே
எதிர்த்து  நிற்போம்  !

தமிழ் பேசினாலே  கேவலம்
என நினைக்கும் மென்பொருள் உலகம் அல்லவா
நான் சுழல்வது  !
பல காலங்களாய்  தமிழை
தொடவில்லை !
மெல்ல மெல்ல எங்கள் தமிழும் வளரும் ...


என்னை தேடி வருபவை எல்லாம் வம்புகளே !
அன்பை தேடியே இங்கு வந்துள்ளேன் !  புன்னகை

அச்சச்சோ கோச்சுக்காதீங்க.

விளையாட்டாக தான் - இங்கு இப்படி தான் கலாட்டா செய்வோம்.

மென்பொருளால் பொருள் ஈட்டினாலும் தமிழின் பொருளுணர்ந்து
மேன்மைத் தமிழை மறக்காது வந்து தமிழ் பா பாடுவது மகிழ்ச்சி

தொடருங்கள் பயணத்தை எங்களுடன் - அன்பு கொண்டோர் இங்கு அதிகம்.
[You must be registered and logged in to see this link.]

நான் கோபம் கொள்ளவில்லை ... உங்களுக்கான பதில் கவிதை அது... :-) .. அந்த கவிதை நான் மறுபடியும் தமிழ் எழுத ஆரம்பிச்ச போது எழுதியது ....

வம்பு தான் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் .. அன்பு ஒண்ணுமே இல்லங்க ... :-)

Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Sat Jun 25, 2016 4:19 pm

Sample  

[You must be registered and logged in to see this image.]

ஏனோ தடை செய்தாய் !
விடைகளை உனக்குள் மறைத்து நின்றாய் !
அன்பே நான் இங்கு புரியாமல் தவிக்கிறேன் !

உணவுகள் உண்ணும் போதும்
உரையாடல்கள் போதும்
எனக்குள்ளே தனியாய் புலம்பி நிற்கிறேன் !

உன்னை நினைத்த உடன்
தும்மல்கள் வந்திட
அன்பே அறியாமல் நான் கண்ணீரில் நனைகிறேன் !

என்ன காரணமே
என்ன காரணமே
என்று எண்ணியே நானும் தேய்கிறேன் !

ஏன் சொல்லாமல் சென்றாய் !
உன் மௌனத்தில் என்னை கொன்றாய் !
அன்பே நீ திரும்பிட நான் வேண்டி நிற்கிறேன் !

வேடிக்கையாய் எழுதி வைத்தேன் !
நீ வேதனை கொள்ள துடித்தேன் !
கோபத்தில் நீ தடைகள் செய்தாய் !
துயரத்தில் என்னை தள்ளி விட்டாய் !

மார்கழி போயாச்சு
மாதம் முன்றச்சு
அன்பே இன்னும் கோபமா ?
ஆகாயம் கோபம் கொண்டால் உலகம் தாங்குமா?

குழந்தைகள் அறியாமல் செய்யும் !
உன்னை ரசித்த மனம் குழந்தை போலும் !
அன்பே உன் மன்னிப்பை வேண்டி நிற்கிறேன் !

ஒருமுறை வந்து பார்ப்பாய் என்று
உனக்காய் எழுதி வைக்கிறேன் .....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 25, 2016 4:19 pm

Devi Vennimalai wrote:

நான் கோபம் கொள்ளவில்லை ... உங்களுக்கான பதில் கவிதை அது... :-) .. அந்த கவிதை நான் மறுபடியும் தமிழ் எழுத ஆரம்பிச்ச போது எழுதியது ....

வம்பு தான் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் .. அன்பு ஒண்ணுமே இல்லங்க ... :-)
நன்று மீள் வருகைக் கவிதை.

இல்லேன்னு சொல்றீங்க சரி பார்ப்போம்.




Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Sat Jun 25, 2016 4:27 pm

ஜாஹீதாபானு wrote:
Devi Vennimalai wrote:
யினியவன் wrote:அருமை அருமை -

வீரம் வெளஞ்ச மண்ணு டா,
அது தெரியா உன் தலைல மண்ணாடா
கவிதையிலும் நாங்க அருவா வீசுவோமடா

ன்னு பின்னிட்டீங்க புன்னகை

கவிஞர் வந்து கவிதை எழுதலேன்னா எப்படி? விட்ருவோமா? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

சமூக அவலங்கள், பெண்களை தப்பாக பேசினால் மட்டுமே என் கவிதைகளில் வெட்டரிவாள் வீசும்..

மத்தபடி என் கவிதைகள் மனதை மயக்கும் வசீகரமானவை.. ஒரு பெண்ணின் மெல்லிய உணர்வுகளை சொல்லும் உணர்வுப்பூர்வமானவை ... படிப்பவர்களை கற்பனை செய்ய வைக்கும் ...

நான் உயிரில்லா பொருட்களை பொதுவாக எழுதுவது இல்லை ... என் கவிதை பொதுவாக உணர்வு பூர்வமானவை ... like a melody song ..  
[You must be registered and logged in to see this link.]  



எழுதுங்க எழுதுங்க தேவி ரசிக்க காத்திருக்கிறோம்.
[You must be registered and logged in to see this link.]

sample  பாருங்க ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 25, 2016 5:07 pm

வருக வருகவே
வென்னிமலை தேவியே
வரவும் நல்வரவாகுக ,
வாழ்த்தியே வரவேற்கும் ஈகரையுமே !

நெல்லைத்  தமிழ் ,
எல்லையில்லா இன்பம் தரும் தமிழ் .
சென்னைத் தமிழ் போல்
கொச்சை தமிழல்ல நெல்லைத் தமிழ் .

பெண் எடுத்த நெல்லையில் ,
பெண்ணொருத்தி கவிதையிலே
எழுத்துப்பிழை காணின்,
தாழ்மையுடனே கூறுவேன் ,
பிழையை திருத்தியே .

கண்ணீர் கண்டால்
நான் இரங்கி வருவேன் !
மீறி நீ சீறி முழித்தல்
நான் நல்ல பாம்பாய்
திரும்பி சீறி படம் எடுப்பேன் !!

நான் இறங்கி வருவேன்  என்பதன்றோ சரியானது .
முழித்தல் --முழித்தால்  
பிறிதொரு வரியில் , "தப்பும் செய்து வாதடினால் "

வீர மங்கையே , வீரமாகவே இரெண்டு காலை ஒடித்து விட்டீரே .
பிழைகளை திருத்தலாமா ?

வீரம் செறிந்த கன்னிக் கவிதை .
மரியாதைக்கு பெயர் பெற்ற நெல்லை தமிழில்  
தெரியவில்லை "டா" க்கள்  ஏன் பல வந்துள்ளன..

தொடர்ந்து இருங்கள் ,கவிதை மழை பொழியுங்கள் .
அன்புகளே அதிகம் ஈகரையில் , வம்புகள் கிடையாது .
அதிகம் வந்தால் அறிவீர் நீங்கள் அவர்கள் பண்பை .

வாழ்த்துகள்   அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Sat Jun 25, 2016 5:27 pm

T.N.Balasubramanian wrote:வருக வருகவே
வென்னிமலை தேவியே
வரவும் நல்வரவாகுக ,
வாழ்த்தியே வரவேற்கும் ஈகரையுமே !

நெல்லைத்  தமிழ் ,
எல்லையில்லா இன்பம் தரும் தமிழ் .
சென்னைத் தமிழ் போல்
கொச்சை தமிழல்ல நெல்லைத் தமிழ் .

பெண் எடுத்த நெல்லையில் ,
பெண்ணொருத்தி கவிதையிலே
எழுத்துப்பிழை காணின்,
தாழ்மையுடனே கூறுவேன் ,
பிழையை திருத்தியே .

கண்ணீர் கண்டால்
நான் இரங்கி வருவேன் !
மீறி நீ சீறி முழித்தல்
நான் நல்ல பாம்பாய்
திரும்பி சீறி படம் எடுப்பேன் !!

நான் இறங்கி வருவேன்  என்பதன்றோ சரியானது .
முழித்தல் --முழித்தால்  
பிறிதொரு வரியில் , "தப்பும் செய்து வாதடினால் "

வீர மங்கையே , வீரமாகவே இரெண்டு காலை ஒடித்து விட்டீரே .
பிழைகளை திருத்தலாமா ?

வீரம் செறிந்த கன்னிக் கவிதை .
மரியாதைக்கு பெயர் பெற்ற நெல்லை தமிழில்  
தெரியவில்லை "டா" க்கள்  ஏன் பல வந்துள்ளன..

தொடர்ந்து இருங்கள் ,கவிதை மழை பொழியுங்கள் .
அன்புகளே அதிகம் ஈகரையில் , வம்புகள் கிடையாது .
அதிகம் வந்தால் அறிவீர் நீங்கள் அவர்கள் பண்பை .

வாழ்த்துகள்   அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 3 1571444738  & :வணக்கம்:

edit option வேணும் பிழைகளை திருத்த ...  சிரி

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக