புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10 
21 Posts - 70%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10 
6 Posts - 20%
viyasan
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10 
213 Posts - 42%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10 
21 Posts - 4%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !


   
   

Page 8 of 34 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 21 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 20, 2016 11:43 am

அறியாமல் செய்வது தப்பு , அறிந்தே செய்வது தவறு .
தப்பு செய்யாத மனிதன் உலகில் எவரும் இல்லை. தப்பை திருத்திக் கொள்பவன் மனிதனாகிறான். திருத்தாதவன் மக்களில் மாக்கள் ஆகிறான்.
தவறு செய்பவன் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்ளலாமா?
மனம், மொழி, மெய்களால் தவறாது நடப்பவன் மனிதனாகிறான்.

உள்ளத்தில் இருப்பது உண்மை.
வாய்வழி வருவது வாய்மை.
மெய்யால் (உடலால்) செயற்படுவது மெய்ம்மை.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

அதனால் குழந்தைகளுடனும் நிதானத்துடன் பேசுவதே சிறப்பு..


kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Mon Jun 20, 2016 12:00 pm

மிக அருமையான விளக்கம்! நன்றி

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 20, 2016 3:24 pm

படைப்யெடுப்புகளாலும், சமயத்தாக்கங்களாலும், மக்களின் பேச்சுவழக்கில் ஏற்படும் மாற்றங்களாலும் ஊர் பெயர்கள் மாறிவிடும்.

பூந்தமல்லி என்று சொல்கிறோம்-தவறு
பூந்தண்மலி – பூக்களின் குளிர்ச்சி நிறைந்திருக்கும் ஊர் என்பதே சரியான பழைய பெயராகும்.

பிச்சைக்காரன் ஓடை, பெரும்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூர் இரண்டு ஓடை என்பது ஈரோடை ஆயிற்று.

சில சமயங்களில் ஊர் பெயர்களால் பிரச்சனைகள் உருவாவதுண்டு.
ஆதார் அட்டை பெற சென்றவரின் பரிதவிப்பு இது .ஒரு ஊருக்கு மூன்று பெயர். அந்த ஊர் மேல்வில்வராயநல்லூர் . பழைய ரேஷன் கார்டுகளிலும் தமிழக அரசு பதிவேட்டிலும் மேல்வில்வராயநல்லூர் , மத்திய அரசின் பதிவேட்டில் வில்வாரணி, புதிய ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் எம்.வி.நல்லூர் தவிப்பு வருமா வராதா?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 20, 2016 5:18 pm

ஈரோடு பெயர்க்காரணம் அறிந்துகொண்டேன் . மூர்த்தி அவர்களுக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 20, 2016 5:27 pm

நல்லத் தகவல் , நன்றி
ஈரோடை ,தற்போதைய " e " உலகில் e road என்று திரிபு அடையாதவரையில் ஓகே தான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 20, 2016 6:24 pm

புணர்ச்சி விதிப்படி

இரு என்ற நிலைமொழி முன் உயிரெழுத்தில் தொடங்கும் வருமொழி வருமானால் இரு , ஈர் என்று மாறும் .

இரு + ஓடை = ஈரோடை
இரு + உடல் = ஈருடல்
இரு + ஐந்து = ஈரைந்து
இரு + இலை = ஈரிலை

இரட்டை இலை என்பது தவறான புணர்ச்சி .

இரட்டை மாட்டுவண்டி , இரட்டைப் புலவர்கள் , ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் .

மாட்டுவண்டி , புலவர்கள் , தாழ்ப்பாள் ஆகிய சொற்களுக்கு முன்பாக இரட்டை என்ற சொல் வருவதில் தவறில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jun 20, 2016 9:56 pm

பேச்சு வழக்கில் அண்ணைக்கு அன்னைக்கு,இண்ணைக்கு, இன்னைக்கு எது சரி ஐயா?



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
avatar
Guest
Guest

PostGuest Mon Jun 20, 2016 11:52 pm

அம்மா மன்னித்தால் ஈரிலை சரியென்பேன். இல்லையேல் இரட்டை இலை என்பேன்.

கூர் உளிக் குயின்ற ஈரிலை இடை இடுபு- இது நக்கீரன் சொன்னது.

கோர்வை தவறு கோவை என்பதே சரி. மாலை கோர்த்தார் கைகோர்த்து ,கோர்வையாகப் பேசினார் என்பவை தவறாகும். ர் -தவிர்த்து கோவை என்பதையே பயன்படுத்த வேண்டும்.

மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, எடுக்கவோ?
கோக்கவே? என்றான்; (ர்- தவிர்த்து எழுத வேண்டும்)

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 21, 2016 9:11 am

சசி wrote:பேச்சு வழக்கில் அண்ணைக்கு அன்னைக்கு,இண்ணைக்கு, இன்னைக்கு எது சரி ஐயா?
மேற்கோள் செய்த பதிவு: 1211819

அன்றைக்கு , இன்றைக்கு என்று எழுதுவதே சரி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 21, 2016 9:25 am

மூர்த்தி wrote:அம்மா மன்னித்தால் ஈரிலை சரியென்பேன். இல்லையேல் இரட்டை இலை என்பேன்.

கூர் உளிக் குயின்ற ஈரிலை இடை இடுபு- இது நக்கீரன் சொன்னது.

கோர்வை தவறு கோவை என்பதே சரி. மாலை கோர்த்தார் கைகோர்த்து ,கோர்வையாகப் பேசினார் என்பவை தவறாகும். ர் -தவிர்த்து கோவை என்பதையே பயன்படுத்த வேண்டும்.

மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, எடுக்கவோ?
கோக்கவே? என்றான்; (ர்- தவிர்த்து எழுத வேண்டும்)
மேற்கோள் செய்த பதிவு: 1211823

அம்மா யாருமை மன்னிக்க !
...அவரென்ன தமிழ்ப் புலவரா ?
அம்மா படித்தது கான்வென்டில்
...ஆங்கில அறிவே மிகுந்திருக்கும் !

அன்னைத் தமிழுக்குக் கூடலிலே
...அழகுச் சிலையை வைத்தாரா ?
சொன்ன சொல்லைக் காத்தாரா ?
...சொல்லுவ தெல்லாம் பொய்யன்றோ !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 8 of 34 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 21 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக