புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
25 Posts - 38%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
2 Posts - 3%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
8 Posts - 2%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !


   
   

Page 12 of 34 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 23 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 12:46 am

மிக்க நன்றி ஐயா, நிறைய அறிந்து கொள்கிறோம் புன்னகை................... நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 3838410834 நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 3838410834 நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 3838410834 நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 103459460 நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 12:46 am

மூர்த்தி wrote:Blog-வலைப்பூ என்பது சரியா?
வலைப்பூ வாடி பல வருடங்கள் ஆகி விட்ட நிலையிலும் சிலர் இன்னமும் வலைப்பூ எனவே பயன்படுத்தி வருவதைக் காணமுடிகிறது. வலைப்பூவா வலைப்பதிவா?

முதல் தமிழ் வலைப்பதிவு (வலைபூ) கார்த்திகேயன் இராமசுவாமி என்பவரால் தை 1 2003 இல் ஆரம்பிக்கப்பட்டது. அவர் பல இடங்களில் வலைப்பதிவு என பயன்படுத்தி வந்தாலும், வலைப்பூவே அவராலும் பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பின்னர் மொழிச்சிக்கல் வரவே வலைப்பதிவு என்பதை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
weblog – வலைப்பதிவு ; blogger – வலைப்பதிவர் ; blogging – வலைப்பதிதல் ஆனால் …..
weblog – வலைப்பூ ;blogger – வலைப்பூக்காரர் ;blogging – வலைப்பூத்தல்

இந்த மொழிச்சிக்கலை தொடர்ந்து  உலக தமிழ்  இணைய மாநாட்டிலும் வலைப்பதிவு  ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே வலைப்பதிவு என்பதே சரியான வார்த்தையாகும்.

நன்றி மூர்த்தி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 23, 2016 10:02 am

காப்பி சாப்பிடுங்கள் , காப்பி குடியுங்கள் - எது சரி ?

காப்பி குடிக்கிறீர்களா ? என்று கேட்பதே சரி என்றாலும் , " காப்பி சாப்பிடுங்கள் " என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வார்த்தைகளாகும் .

வள்ளுவர் கூட , " கள்ளைக் குடிக்காதே " என்று சொல்லாமல் " உண்ணற்க கள்ளை " என்று சொல்கிறார் .
இதை நாம் தவறு என்று சொல்லமுடியாது . செய்யுளில் தளை தட்டக்கூடாது என்பதற்காக , இலக்கண மீறல்களும், மரபு மீறல்களும் புலவனுக்காக அனுமதிக்கப் படுகின்றன.

" செவிநுகர் கனிகள் " என்று கம்பன் சொன்னதும் , " இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே " என்று பாரதி பாடியதும் , மரபு மீறல் என்றாலும் , அதிலுள்ள கவி நயத்திற்காக , நாம் அதை ஏற்றுக் கொள்கிறோம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 23, 2016 10:55 am

murthy wrote:பின்னர் மொழிச்சிக்கல் வரவே வலைப்பதிவு என்பதை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
weblog – வலைப்பதிவு ; blogger – வலைப்பதிவர் ; blogging – வலைப்பதிதல் ஆனால் …..
weblog – வலைப்பூ ;blogger – வலைப்பூக்காரர் ;blogging – வலைப்பூத்தல்

இந்த மொழிச்சிக்கலை தொடர்ந்து  உலக தமிழ்  இணைய மாநாட்டிலும் வலைப்பதிவு  ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே வலைப்பதிவு என்பதே சரியான வார்த்தையாகும்.

வலைப்பதிவு ,வலைப்பதிவர் ,வலைப்பதித்தல் என்றே கூறலாமே .

வலைப்பூ ,வலைப்பூக்காரர்  நாளடைவில் திரிதல் காரணமாக
வாழைப்பூ ,வாழைப்பூக்காரர் ஆக கூடாது .
தமிழர்கள் பலர் இன்றும் 'ழ' "ல / ள" கூறுவதில் தடுமாறுகின்றனர் .

Hamilton Bridge ,அம்பட்டன் வாராவதி என்று தமிழாக்கப்பட்டு ,
பின்பு Barbar 'bridge என பஸ்களில் வழித்தடமாக வெளிவந்தது ,தான்
நினைவுக்கு வருகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 11:10 am

M.Jagadeesan wrote:காப்பி சாப்பிடுங்கள் , காப்பி குடியுங்கள் - எது சரி ?

காப்பி குடிக்கிறீர்களா ? என்று கேட்பதே சரி என்றாலும் , " காப்பி சாப்பிடுங்கள் " என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வார்த்தைகளாகும் .

மேற்கோள் செய்த பதிவு: 1212292

எங்க பாட்டி சொல்வார்கள் , 'குடி' என்று சொல்வது, குடிப்பது, என்பது கள்ளை மட்டுமே, அதனால் காப்பி சாப்பிட றீங்களா , தண்ணி சாப்பிடறீங்களா என்று தான் கேட்கணும் என்று சொல்வார் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 23, 2016 11:57 am

" பால்குடி மாறா பச்சிளங் குழந்தை "

" குழந்தை பால் குடித்தது "

என்றுதானே சொல்கிறோம் . "குழந்தை பால் சாப்பிட்டது " என்று சொல்வதில்லையே ! காலப்போக்கில்
" குடி " என்ற சொல் மதுவைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது . " குடி குடியைக் கெடுக்கும் " என்று அறிவிப்பும் செய்கிறார்கள் .

ஆங்கிலத்தில் " Would you mind drinking Coffee ? " என்றுதான் சொல்கிறோம்.
" Would you mind eating Coffee ? " என்று சொல்வதில்லையே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 23, 2016 12:16 pm

T.N.Balasubramanian wrote:
Hamilton Bridge ,அம்பட்டன் வாராவதி என்று தமிழாக்கப்பட்டு ,
பின்பு Barbar 'bridge என பஸ்களில் வழித்தடமாக வெளிவந்தது ,தான்
நினைவுக்கு வருகிறது .

ரமணியன்

சென்னை ஸ்லாங்கில் "அமிட்டாவரை" என்றே அழைக்கப்பட்டது, படுகிறது புன்னகை




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 23, 2016 12:27 pm

மயிலாப்பூரில் உள்ள " முண்டகக் கண்ணி அம்மன் " கோயிலை " முண்டக் கண்ணி அம்மன் " என்று மாற்றிவிட்டார்கள் . பாவம் ! அந்த அம்மனும் அதை ஏற்றுக்கொண்டு விட்டாள் .

முண்டகம் என்றால் தாமரை என்று பொருள் . தாமரை போன்ற அழகான கண்களையுடைய அம்மன் என்ற பொருளில் " முண்டகக் கண்ணி அம்மன் " என்று அழைத்தார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 12:34 pm

M.Jagadeesan wrote:மயிலாப்பூரில் உள்ள " முண்டகக் கண்ணி அம்மன் " கோயிலை " முண்டக் கண்ணி அம்மன் " என்று மாற்றிவிட்டார்கள் . பாவம் ! அந்த அம்மனும் அதை ஏற்றுக்கொண்டு விட்டாள் .

முண்டகம் என்றால் தாமரை என்று பொருள் . தாமரை போன்ற அழகான கண்களையுடைய அம்மன் என்ற பொருளில் " முண்டகக் கண்ணி அம்மன் " என்று அழைத்தார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1212329

அடாடா.... பாவம் அந்த அம்பாள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 23, 2016 12:49 pm

ஆயிரம் கண்ணுடையாள் ஆச்சே, அம்மன் கோச்சுக்க மாட்டாங்க புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 12 of 34 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 23 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக