புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
33 Posts - 42%
heezulia
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 3%
prajai
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 3%
Saravananj
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
399 Posts - 49%
heezulia
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
27 Posts - 3%
prajai
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 14, 2016 1:45 am

கல்லால் அடிபட்டாலும் கண்ணால் அடிபடகூடாது என்பார்கள் இதைதான் சுருக்கி கல்லடிபட்டாலும் கண்ணடி படகூடாது என்பார்கள்.

கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? 4dhZPin5SJaMjavhFEEh+1465820472-0398


ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான்.

இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.

மற்றும் சிலர் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்.

வாசலுக்கு மேல்...ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்.

சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள். வெளியில் இருந்த பார்க்கும் ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 14, 2016 1:49 am

பொதுவாக வீட்டு வாசல் பக்கத்தில் வாழை வைக்க மாட்டங்க.............இதில் வைக்குபடி சொல்கிறார்கள் சோகம்
.
.
.
மருதாணிக் காய்களைக் கட்டி தொங்கவிடலாம்,

கதவு திறந்து உள்ளே வரும்போது பெரிய நிலைக்கண்ணாடி வைக்கலாம், ( வருபவர்கள் பார்வை அதன் மேல் பட்டதும் அவர்களின் 'திருஷ்டி ' அதாவது பார்வை அதில் தெரியும் தன் உருவத்தை அழகு பார்ப்பதால், நம் மீது படவிருக்கும் 'கண் திருஷ்டி; குறையும் என்பார்கள் புன்னகை )

படிகாரக்கல்லை கருப்பு கைற்றில் கட்டி தொங்கவிடலாம்....இப்படியும் சிலது இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82708
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 14, 2016 7:09 am

படிகாரக்கல்லை கருப்பு கைற்றில் கட்டி தொங்கவிடலாம்...
-
இது மிக எளிமையான பரிகாரமாக உள்ளது...!
எல்லோராலும் கடைப்பிடிக்க "()யலும்....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 14, 2016 10:12 am

1. வாசல் பக்கம் வாழை மரம் வைத்தால் ,அது குலைப் போட்டு தலை சாயும் போது,
வீட்டுத் தலைவன் தலை சாயும் என்று சொல்லுவார்கள் .
எனக்கு தெரிந்தவர் வீட்டில் அப்பிடி நடந்துள்ளது .
2. கண்திருஷ்டிப் பிள்ளையார் படமும் விற்பனையும் கொடி கட்டி பறந்த காலம் ஒன்றுண்டு.
3. கறுப்புக் கம்பிளிக் கயிறு /படிக்காரம் இன்னும் நடை முறையில் உள்ளது .
4.கதவை திறந்தவுடன் வைக்கும் கண்ணாடி . சிறிதே பூதம் காண்பிக்கும் கண்ணாடி .உங்கள் உருவம்
சிறிதே இசகு பிசகாக இருக்கும் . அந்தக் கவலையில் ,வீட்டின் அழகு உங்கள் கண்களால் திருஷ்டிப் படாது .

இப்பிடி பல நம்பிக்கைகள் இருந்தாலும் ,எல்லாமே விதிப்படியே நடக்கும் என்ற நம்பிக்கையே அதிகம் என்னிடம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 14, 2016 11:54 am

அந்த விதியையும் , அதாவது ஊழையும் வெல்லமுடியும் என்பது ஐயனின் வாக்கு .

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

பொருள் : இடைவிடாது முயற்சி செய்தால் , விதி குறுக்கே வந்தாலும் , அதையும் வென்று முன்னேறிச் செல்லலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 14, 2016 1:44 pm

T.N.Balasubramanian wrote:1. வாசல் பக்கம் வாழை மரம் வைத்தால் ,அது குலைப் போட்டு தலை சாயும் போது,
வீட்டுத் தலைவன் தலை சாயும் என்று சொல்லுவார்கள் .
எனக்கு தெரிந்தவர் வீட்டில் அப்பிடி நடந்துள்ளது .
2. கண்திருஷ்டிப் பிள்ளையார் படமும் விற்பனையும் கொடி கட்டி பறந்த காலம் ஒன்றுண்டு.
3. கறுப்புக் கம்பிளிக் கயிறு /படிக்காரம் இன்னும் நடை முறையில் உள்ளது .
4.கதவை திறந்தவுடன் வைக்கும் கண்ணாடி . சிறிதே பூதம் காண்பிக்கும் கண்ணாடி .உங்கள் உருவம்
சிறிதே இசகு பிசகாக இருக்கும் . அந்தக் கவலையில் ,வீட்டின் அழகு உங்கள் கண்களால் திருஷ்டிப் படாது .

இப்பிடி பல நம்பிக்கைகள் இருந்தாலும் ,எல்லாமே விதிப்படியே நடக்கும் என்ற நம்பிக்கையே அதிகம் என்னிடம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1211168

இப்பிடி பல நம்பிக்கைகள் இருந்தாலும் ,எல்லாமே விதிப்படியே நடக்கும் என்ற நம்பிக்கையே அதிகம் என்னிடம் . wrote:

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 16, 2016 11:51 am

எலும்பு கூடு அல்லது மண்டை ஓடு கட்டி தொங்கவிடலாம்.................. அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 16, 2016 12:18 pm

வாழை குலை போட்டு அவரு தலை மீது சாஞ்சு, சாச்சுபுடுச்சோ




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 16, 2016 3:02 pm

கண் திருஷ்டியின் தீங்கிலிருந்து என்னை காப்பாற்று என ஆண்டவனிடம் வேண்டிக் கொள்ளலாம். அதை விடுத்து மனிதனால் படைக்கப்பட்ட இந்த பொருளிடம் அந்த சக்தி இருக்கு என்பதை நம்புவது சரியாகுமா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 16, 2016 6:31 pm

மனதில் உதித்த தமாஷ் :

நண்பர்/ (நண்பி ) வீட்டு கிருகபிரவேசதிற்கு வந்தவர் .

நண்பர் : (நண்பி )என்னடா , (என்னடி )வாசல்லே ,மனைவியின் (கணவனின் ) படத்தை பெரிது பண்ணி மாட்டி இருக்கே ?
வீட்டுக்காரர் : (வீட்டுக்காரி )திருஷ்டி கழிக்கத் தான்  

ரமணியன்

பிகு :பாரபட்ஷம் கூடாது அல்லவா ,அதான் . ஈகரையில் நண்பர்களும் நண்பிகளும் உண்டு எனக்கு . அவர்கள் மனம் கஷ்டப்படக் கூடாது அல்லவா ?




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக