புதிய பதிவுகள்
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
21 Posts - 72%
ayyasamy ram
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
8 Posts - 28%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
64 Posts - 72%
ayyasamy ram
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
4 Posts - 4%
Rutu
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
3 Posts - 3%
prajai
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 2%
Jenila
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 2%
manikavi
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 1%
viyasan
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 14, 2016 1:45 am

கல்லால் அடிபட்டாலும் கண்ணால் அடிபடகூடாது என்பார்கள் இதைதான் சுருக்கி கல்லடிபட்டாலும் கண்ணடி படகூடாது என்பார்கள்.

கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? 4dhZPin5SJaMjavhFEEh+1465820472-0398


ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான்.

இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.

மற்றும் சிலர் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்.

வாசலுக்கு மேல்...ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்.

சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள். வெளியில் இருந்த பார்க்கும் ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 14, 2016 1:49 am

பொதுவாக வீட்டு வாசல் பக்கத்தில் வாழை வைக்க மாட்டங்க.............இதில் வைக்குபடி சொல்கிறார்கள் சோகம்
.
.
.
மருதாணிக் காய்களைக் கட்டி தொங்கவிடலாம்,

கதவு திறந்து உள்ளே வரும்போது பெரிய நிலைக்கண்ணாடி வைக்கலாம், ( வருபவர்கள் பார்வை அதன் மேல் பட்டதும் அவர்களின் 'திருஷ்டி ' அதாவது பார்வை அதில் தெரியும் தன் உருவத்தை அழகு பார்ப்பதால், நம் மீது படவிருக்கும் 'கண் திருஷ்டி; குறையும் என்பார்கள் புன்னகை )

படிகாரக்கல்லை கருப்பு கைற்றில் கட்டி தொங்கவிடலாம்....இப்படியும் சிலது இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81995
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 14, 2016 7:09 am

படிகாரக்கல்லை கருப்பு கைற்றில் கட்டி தொங்கவிடலாம்...
-
இது மிக எளிமையான பரிகாரமாக உள்ளது...!
எல்லோராலும் கடைப்பிடிக்க "()யலும்....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 14, 2016 10:12 am

1. வாசல் பக்கம் வாழை மரம் வைத்தால் ,அது குலைப் போட்டு தலை சாயும் போது,
வீட்டுத் தலைவன் தலை சாயும் என்று சொல்லுவார்கள் .
எனக்கு தெரிந்தவர் வீட்டில் அப்பிடி நடந்துள்ளது .
2. கண்திருஷ்டிப் பிள்ளையார் படமும் விற்பனையும் கொடி கட்டி பறந்த காலம் ஒன்றுண்டு.
3. கறுப்புக் கம்பிளிக் கயிறு /படிக்காரம் இன்னும் நடை முறையில் உள்ளது .
4.கதவை திறந்தவுடன் வைக்கும் கண்ணாடி . சிறிதே பூதம் காண்பிக்கும் கண்ணாடி .உங்கள் உருவம்
சிறிதே இசகு பிசகாக இருக்கும் . அந்தக் கவலையில் ,வீட்டின் அழகு உங்கள் கண்களால் திருஷ்டிப் படாது .

இப்பிடி பல நம்பிக்கைகள் இருந்தாலும் ,எல்லாமே விதிப்படியே நடக்கும் என்ற நம்பிக்கையே அதிகம் என்னிடம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 14, 2016 11:54 am

அந்த விதியையும் , அதாவது ஊழையும் வெல்லமுடியும் என்பது ஐயனின் வாக்கு .

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

பொருள் : இடைவிடாது முயற்சி செய்தால் , விதி குறுக்கே வந்தாலும் , அதையும் வென்று முன்னேறிச் செல்லலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 14, 2016 1:44 pm

T.N.Balasubramanian wrote:1. வாசல் பக்கம் வாழை மரம் வைத்தால் ,அது குலைப் போட்டு தலை சாயும் போது,
வீட்டுத் தலைவன் தலை சாயும் என்று சொல்லுவார்கள் .
எனக்கு தெரிந்தவர் வீட்டில் அப்பிடி நடந்துள்ளது .
2. கண்திருஷ்டிப் பிள்ளையார் படமும் விற்பனையும் கொடி கட்டி பறந்த காலம் ஒன்றுண்டு.
3. கறுப்புக் கம்பிளிக் கயிறு /படிக்காரம் இன்னும் நடை முறையில் உள்ளது .
4.கதவை திறந்தவுடன் வைக்கும் கண்ணாடி . சிறிதே பூதம் காண்பிக்கும் கண்ணாடி .உங்கள் உருவம்
சிறிதே இசகு பிசகாக இருக்கும் . அந்தக் கவலையில் ,வீட்டின் அழகு உங்கள் கண்களால் திருஷ்டிப் படாது .

இப்பிடி பல நம்பிக்கைகள் இருந்தாலும் ,எல்லாமே விதிப்படியே நடக்கும் என்ற நம்பிக்கையே அதிகம் என்னிடம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1211168

இப்பிடி பல நம்பிக்கைகள் இருந்தாலும் ,எல்லாமே விதிப்படியே நடக்கும் என்ற நம்பிக்கையே அதிகம் என்னிடம் . wrote:

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 16, 2016 11:51 am

எலும்பு கூடு அல்லது மண்டை ஓடு கட்டி தொங்கவிடலாம்.................. அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 16, 2016 12:18 pm

வாழை குலை போட்டு அவரு தலை மீது சாஞ்சு, சாச்சுபுடுச்சோ




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 16, 2016 3:02 pm

கண் திருஷ்டியின் தீங்கிலிருந்து என்னை காப்பாற்று என ஆண்டவனிடம் வேண்டிக் கொள்ளலாம். அதை விடுத்து மனிதனால் படைக்கப்பட்ட இந்த பொருளிடம் அந்த சக்தி இருக்கு என்பதை நம்புவது சரியாகுமா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 16, 2016 6:31 pm

மனதில் உதித்த தமாஷ் :

நண்பர்/ (நண்பி ) வீட்டு கிருகபிரவேசதிற்கு வந்தவர் .

நண்பர் : (நண்பி )என்னடா , (என்னடி )வாசல்லே ,மனைவியின் (கணவனின் ) படத்தை பெரிது பண்ணி மாட்டி இருக்கே ?
வீட்டுக்காரர் : (வீட்டுக்காரி )திருஷ்டி கழிக்கத் தான்  

ரமணியன்

பிகு :பாரபட்ஷம் கூடாது அல்லவா ,அதான் . ஈகரையில் நண்பர்களும் நண்பிகளும் உண்டு எனக்கு . அவர்கள் மனம் கஷ்டப்படக் கூடாது அல்லவா ?




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக