புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
32 Posts - 50%
ayyasamy ram
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
26 Posts - 41%
mohamed nizamudeen
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
1 Post - 2%
Jenila
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
75 Posts - 61%
ayyasamy ram
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
6 Posts - 5%
prajai
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
3 Posts - 2%
Jenila
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 19, 2020 7:54 am

மன வலிமையா

ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா
என்று கேட்டால் வெளித் தோற்றத்திற்கு அவ்வாறாகத்
தெரியும்; ஆணால் பெண்களின் கண்ணீர் கண்டு
கலங்க கூடிய உள்ளமாகவே ஆண் இருப்பான் என்பதே
உண்மை.

வீட்டில் அண்ணனாகவோ, தம்பியாகவோ இருக்கும்
ஆண் தனக்கான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறான்.
ஆண், பெண் சமத்துவம் பேசும் அனைவருமே ஆணின்
பங்கினையும், பெண்ணின் பங்கினையும் உணரவே
செய்வர்.

இங்கே யாரும் உயர்வோ, தாழ்வோ இல்லை. அனைவரும்
சமம் தான். அவரவர் இருப்பினை சிறப்பாகச் செய்தாலோ
போதும்.பெண்களுக்கெதிரான குற்றங்கள் நிகழாமல்
இருக்க வேண்டுமெனில் வீடுகளில் அதை உணர்த்தினாலே
போதும்.

பெண் பிள்ளைகளின் வலிகளையும், வேலைகளையும்
உணரும் ஆண் குழந்தை யே பின்னாளில் இந்த சமூகத்தில்
பெண்களை தன்னைப் போல நினைக்க ஆரம்பிப்பான்.

அதை வீடுகளில் இருந்தே தொடங்குவதே சரி.தவறு செய்யும்
ஆண் பிள்ளையை கண்டிக்கத் தவறும் பெற்றோர் பின்னாளில்
சமூகம் கண்டிக்கும் நிலை வரும் போது வருத்தப்பட நேரிடும்.

பெண் பிள்ளைகளை மதிக்கும் ஆண் போற்றுதலுக்குரியவன்
என்பதை ‘மாதரைப் போற்றும் கைகளுக்கு மாலைகள் இட
வேண்டும்’ என்று ஒரு கவிஞர் பாடியது இங்கே நினைவில்
கொள்ள வேண்டியது.

சரிபாதி

ஆணிற்குள்ளும் பெண் உண்டு. பெண்ணிற்குள்ளும்
ஆண் உண்டு. ஆணும் பெண்ணும் இணைந்தது தான்
இந்த சமூகம். எனவே ஆணைத் தனியாகவும்,
பெண்ணைத் தனியாகவும் பிரிக்க வேண்டியதில்லை.

அவரவர்க்குரிய சுதந்திரத்தில் இயங்கினாலே போதும்.
பெண்களுக்கான வலிகளையும், உணர்வுகளையும்
மதிக்கத் தெரிந்த ஆண்கள் நிறைந்த சமுதாயம் மலரும்
போது பெண்களுக்கெகிரான குற்றங்கள் குறையும்.

ஆணும் பெண்ணும் சரிபாதி என்பதை வீடுகளும்,
பள்ளியும் உணர்த்த வேண்டும்.நான் ஆம்பளப் பிள்ளைடா
என்ற வெற்றுப் பெருமையைத் தவிர்த்து, நான் பெண்
பிள்ளையை சமமாக இயங்க வைக்கும்

ஆம்பளப் பிள்ளைடா என்று சொல்லும் ஆண் பிள்ளையே
போற்றத் தகுந்தவன். அத்தகைய சிந்தனையை வளர்ப்பின்
போதே குடும்பத்தில் உருவாக்க வேண்டும்.

நிர்ப்பந்தங்கள்

ஆண்களின் பிரச்னைகளைப் பேசும், அதற்கான தீர்வுகளைச்
சொல்லும் ஆலோசனை மையங்களும் இங்கே தேவை.
உணர்வு என்பது இங்கே பொது தன்மை தானே.ஆண்கள்
கூட்டத்தின் நடுவே தனியாகச் செல்லும் பெண் எப்படி மன
நெருக்கடிக்கு உள்ளாகிறாளோ அது போலவே ஆணும்
உள்ளாகிறான் என்பது உளவியல் ரீதியான உண்மை.

குடும்பமும், சமூகமும் நீ ஆண், நீ தான் இதைச் செய்ய
வேண்டும்என்ற நிர்ப்பந்தங்களைத் தவிர்க்க வேண்டும்.

கடன் தொல்லையால் தற்கொலை செய்யும் ஆண்கள்,
அம்மா, அப்பா, குடும்பம், குழந்தைகளைக்
காப்பாற்றுவதற்காக வெளிநாட்டு வேலையில் தங்கள்
கனவுகளைத் தொலைக்கும் ஆண்கள், அப்பாக்கள்,
சகோதரன்கள் என இங்கு ஆண்களின் பங்கும் போற்றப்பட
வேண்டியதே.

ஆணின்றி பெண் இல்லை.பெண் இன்றி ஆணும் இல்லை.
உலகம் என்னும் வாகனம் இயங்க இரு சக்கரங்களாக
ஆண், பெண் இயங்க வேண்டும்.குடும்பத்திற்காக தன்னை
உருக்கி, எரியும் மெழுகுவர்த்திகளாக ஒளி தரும் ஆண்களைப்
போற்றுவோம்.

கணவனாக, தந்தையாக, மகனாக, சகோதரனாக,
தாயுமானவனாக விளங்கும் ஆண்களுக்கும் இனிய ஆண்கள்
தின வாழ்த்துகள்.

-ம.ஜெயமேரி, ஆசிரியை ஊ.ஒ.தொடக்க பள்ளிக.மடத்துப்பட்டி
தினமலர்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 19, 2020 11:01 am

ஆண்கள் தியாகத்தின் மறுபதிப்பு.
பெண்கள் வலிமையானவர்.
ஆவதும் பெண்ணாலே ..... நாம் அறிந்த ஒன்றே .
ஈகரையின் பெண் பதிவாளர்கள் கருத்து  என்ன  என்பதை
அறிய ஆவலாக உள்ளது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக