புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
95 Posts - 66%
heezulia
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
473 Posts - 52%
heezulia
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
20 Posts - 2%
i6appar
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
13 Posts - 1%
prajai
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 09, 2016 5:24 pm

First topic message reminder :



ஆண் என்பவன் கடவுளின் உன்னதமான படைப்பு.
சகோதரிகளுக்காக இனிப்புகளைத் தியாகம் செய்பவன்;
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளைத்
தியாகம் செய்பவன்;

காதலிக்குப் பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்;
மனைவி, குழந்தைகளுக்காக தன் இளமையை அடகு வைத்து
அயராது உழைப்பவன்.

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு,
அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் ‘லோ லோ’ என்று
அலைபவன்.

இந்தப் போராட்டங்களுக்கு இடையே, மனைவி, தாய்,
முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே
ஓடுபவன். அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள்
முழுக்க அர்ப்பணிப்பவன்!

அவன் வெளியில் சுற்றினால் ‘உதவாக்கரை’ என்போம்;
வீட்டிலேயே இருந்தால் ‘சோம்பேறி’ என்போம்;
குழந்தைகளைக் கண்டித்தால் ‘கோபக்காரன்’ என்போம்;
கண்டிக்கவில்லை எனில் ‘பொறுப்பற்றவன்’ என்போம்.

மனைவியை வேலைக்குச் செல்ல அனுமதிக்காவிடில்
‘நம்பிக்கையற்றவன்’ என்போம்; அனுமதித்தால்
‘பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்’
என்போம்.

தாய் சொல்வதைக் கேட்டால் ‘அம்மா பையன்’ என்போம்;
மனைவி சொல்வதைக் கேட்டால், ‘பொண்டாட்டி தாசன்’
என்போம்.

ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும்
சூழப்பட்டது.

———————————
படித்ததில் பிடித்தது


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 10, 2016 4:53 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படினா மேலே சொன்ன சுமைதாங்கி நீங்க சொல்ற அர்த்தத்தில் தானா அண்ணா புன்னகை

பொறுப்பை சுமப்பவன் சுமைதாங்கி
ஏச்சை சுமப்பவன் இடிதாங்கி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210509

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1210514

இதுக்கு மட்டும் பாலாஜி எப்படி ஓடி வந்தார்?
மேற்கோள் செய்த பதிவு: 1210516

நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 10, 2016 4:54 pm

ஜாஹீதாபானு wrote:அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

ஹா ஹா ஹா

சுமைதாங்கிகளை சமூகத்தால் போற்ற பட
பலர் அடி/இடி தாங்கிகள் என தூற்ற பட
வாழ வேண்டி இருக்கே புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 10, 2016 4:55 pm

பாலாஜி wrote:
நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்
நாட்டாம இந்தாங்க சொம்பு புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 10, 2016 5:09 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

ஹா ஹா ஹா

சுமைதாங்கிகளை சமூகத்தால் போற்ற பட
பலர் அடி/இடி தாங்கிகள் என தூற்ற பட
வாழ வேண்டி இருக்கே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210522

அப்போ ஒத்துக்குறிங்க எல்லோரும் நல்லவர்கள் இல்லைன்னு புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 10, 2016 5:10 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படினா மேலே சொன்ன சுமைதாங்கி நீங்க சொல்ற அர்த்தத்தில் தானா அண்ணா புன்னகை

பொறுப்பை சுமப்பவன் சுமைதாங்கி
ஏச்சை சுமப்பவன் இடிதாங்கி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210509

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1210514

இதுக்கு மட்டும் பாலாஜி எப்படி ஓடி வந்தார்?
மேற்கோள் செய்த பதிவு: 1210516

நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்
மேற்கோள் செய்த பதிவு: 1210521

அண்ணா சொல்லுற சொம்பு எங்க?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 5:17 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:ஹா ஹா ஹா

பல சமயம் அடிச்சாங்கன்னா அடிதாங்கி கூட புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210512

அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

என்ன ஆச்சு பானு, நீங்க சுமைதாங்கியையே பத்தி பேசறீங்க? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 5:19 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படினா மேலே சொன்ன சுமைதாங்கி நீங்க சொல்ற அர்த்தத்தில் தானா அண்ணா புன்னகை

பொறுப்பை சுமப்பவன் சுமைதாங்கி
ஏச்சை சுமப்பவன் இடிதாங்கி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210509

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1210514

இதுக்கு மட்டும் பாலாஜி எப்படி ஓடி வந்தார்?
மேற்கோள் செய்த பதிவு: 1210516

நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்
மேற்கோள் செய்த பதிவு: 1210521

அதுதானே ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 5:21 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

ஹா ஹா ஹா

சுமைதாங்கிகளை சமூகத்தால் போற்ற பட
பலர் அடி/இடி தாங்கிகள் என தூற்ற பட
வாழ வேண்டி இருக்கே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210522

அப்போ ஒத்துக்குறிங்க எல்லோரும் நல்லவர்கள் இல்லைன்னு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210530

நான்தான் அப்போவே சொன்னேன், ', முழுசா , எல்லோருமே நல்லவர்கள் இல்லை, எல்லோருமே கெட்டவர்களும் இல்லை' ..நீங்க தான் கேட்கலை ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 10, 2016 5:26 pm

krishnaamma wrote:
என்ன ஆச்சு பானு, நீங்க சுமைதாங்கியையே பத்தி பேசறீங்க? புன்னகை

இன்னிக்கு அவங்க நாலஞ்சு வடை கொண்டு வந்திருப்பாங்க லஞ்சுக்கு புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 10, 2016 5:31 pm

சசி wrote:
krishnaamma wrote:அருமையான பகிர்வு ராம் அண்ணாபுன்னகை.............ஆண்கள் பாவம் தான் ! ......................எப்பவும் அவங்களுக்கு ' மத்தளத்துக்கு இரண்டுபுறமும் இடி ' என்பது போலத்தான் வாழ்க்கை !...பொதுவாகவே என் சப்போர்ட் எப்பவும் ஆண்களுக்குத்தான் !..........புன்னகை....சசி வருவதற்குள் ஓடிவிடுகிறேன்! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1210436

ஓடிட்டா விட்டுவிடுவேனா?
நேற்று தான் கோவமா ஒரு கவிதையை பதிவு பண்ணினேன் ஆண்களைப் பற்றி.
ரமணியன் ஐயா வருவதற்குள்.. ஐயா கண்ணாடி தூசுனு வேற கண் கலங்கறாரே.. Escape..
மேற்கோள் செய்த பதிவு: 1210455

வாக்கியங்கள் இடம் மாறி இருக்கின்றனவே  ,சசி . சரி செய்துள்ளேன் . இப்போது படித்துப் பாருங்கள் .
................................................................................................................................................................................................
ஓடிட்டா விட்டுவிடுவேனா?
நேற்று தான் கோவமா ஒரு கவிதையை பதிவு பண்ணினேன் ஆண்களைப் பற்றி.
ஐயா கண்ணாடி தூசுனு வேற கண் கலங்கறாரே..
ரமணியன் ஐயா வருவதற்குள்.. அய்யோ, நான் இல்லை
.......................................................................................................................................................................................
கண்ணாடியை நீரில் கழுவி ,மிருதுவான ,மெல்லியத் துணியால் துடைத்துவிட்டுப் பாருங்கள் .
கண் கலங்கா ஐயா, கண்ணில் படுவார்  : புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக