புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு
Page 1 of 1 •
எளிமை
-
-
தொடர்வண்டி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னமே
மதுரைக்கு வந்துவிட்டதால் வரவேற்க ஒருவரும்
அங்கு இல்லை. தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்
பட்டிருந்த விடுதிக்குச் சென்று அறையின் திறவு
கோலைக் கேட்டார்.
-
அவர்கள். "இந்த அறை ரயில்வே அமைச்சர்
ஒருவருக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
உங்களுக்குத் தர முடியாது' என்று மறுத்தார்கள்.
-
"ஐயா, அந்த அமைச்சரே நான்தான்'' என்று கூறிய
பிறகும்கூட அவர்கள் அதனை நம்ப மறுத்து அவரை
உள்ளே விடவில்லை. அவரின் எளிமையான தோற்றமே
அதற்குக் காரணம். அதற்குள் அமைச்சர் மதுரை வந்து
விட்டார் என்ற தகவலை அறிந்து அவரைப் பார்ப்பதற்காக
தொண்டர்கள் வந்தனர். பிறகுதான் அவர் அமைச்சர் என்பது அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது.
-
அவர் யார் தெரியுமா? அவர்தான் லால்பகதூர் சாஸ்திரி.
மறைந்த முன்னாள் பிரதமர். மிகப்பெரிய பதவியிலிருந்தும்
எளிமையாக வாழ்ந்து காட்டினார்.
-
சி.பன்னீர்செல்வன்,
-
-
தொடர்வண்டி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னமே
மதுரைக்கு வந்துவிட்டதால் வரவேற்க ஒருவரும்
அங்கு இல்லை. தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்
பட்டிருந்த விடுதிக்குச் சென்று அறையின் திறவு
கோலைக் கேட்டார்.
-
அவர்கள். "இந்த அறை ரயில்வே அமைச்சர்
ஒருவருக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
உங்களுக்குத் தர முடியாது' என்று மறுத்தார்கள்.
-
"ஐயா, அந்த அமைச்சரே நான்தான்'' என்று கூறிய
பிறகும்கூட அவர்கள் அதனை நம்ப மறுத்து அவரை
உள்ளே விடவில்லை. அவரின் எளிமையான தோற்றமே
அதற்குக் காரணம். அதற்குள் அமைச்சர் மதுரை வந்து
விட்டார் என்ற தகவலை அறிந்து அவரைப் பார்ப்பதற்காக
தொண்டர்கள் வந்தனர். பிறகுதான் அவர் அமைச்சர் என்பது அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது.
-
அவர் யார் தெரியுமா? அவர்தான் லால்பகதூர் சாஸ்திரி.
மறைந்த முன்னாள் பிரதமர். மிகப்பெரிய பதவியிலிருந்தும்
எளிமையாக வாழ்ந்து காட்டினார்.
-
சி.பன்னீர்செல்வன்,
-
பயமாக இருக்கிறது
காந்தியடிகள் சென்னைக்கு ஒருமுறை வந்திருந்த
போது அவரைக் காண மக்கள் திரண்டிருந்தனர்.
மாலை நேரத்தில் காந்தியடிகள் பிரார்த்தனை
நடத்துவது வழக்கம். அன்றைய தினம் அவர் வருவதற்குச்
சிறிது தாமதமாகியது.
-
கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.
அப்பொழுது ராஜாஜி எழுந்து எல்லோரையும் அமைதியாக
இருக்கும்படி கேட்டுக்கொண்டார். அமைதி நிலவியது
என்றாலும் தொண்டர்கள் ஹரிஜன நிதிக்காக உண்டியல்
டப்பாக்களைக் குலுக்கிக் கொண்டிருந்தனர்.
அது அமைதியைக் குலைத்தது.
அதைக் கவனித்த ராஜாஜி எழுந்து தொண்டர்கள் தயவு
செய்து உண்டியல்களைப் பலமாகக் குலுக்க வேண்டாம்.
அதன் அடிப்பாகம் உடைத்துக்கொள்ளுமோ என்று பயமாக
இருக்கிறது என்றார். உடனே உண்டியல் குலுக்கல்கள்
நின்றுவிட்டன!
-
ஆர்.அஜிதா, கம்பம்.
-
ஆபிரகாம் லிங்கன் ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசினார்.
""நீங்கள் எனக்கு ஓட்டுப் போட்டால் நான் நன்றியுள்ளவனாக
இருப்பேன். ஓட்டுப் போடாவிட்டால் ------ எனச் சொல்லி
நிறுத்தினார்.
அவர் என்ன சொல்லப் போகிறார் என்று கூட்டத்தினர்
ஆவலோடு காத்திருந்தனர். அவர் சொன்னார் -------
அப்போதும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
--
பி.எஸ்.சின்னப்பாண்டியன்,
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பாரதியாரின் கோபம்!
-
-
ஒருசமயம் பாரதியைச் சந்திக்க வேண்டுமென்று
கடிதம் மூலம் ஒருவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
உண்மையில் இலக்கிய ரசிகர் அல்லர்.
–
ஆங்கிலேய அரசின் ரகசிய போலீஸ் பிரிவைச்
சேர்ந்தவர். அவர் துறவிபோல் வேடமிட்டு, ஒப்பனை
செய்துகொண்டு பாரதியாரைச் சந்தித்தார்.
–
ஆனால், பாரதியைப் பார்த்த உடனே பாரதிக்குத்
துறவி வணக்கம் செலுத்தினார். அதைக் கண்ட பாரதி
“முதலில் சந்நியாசிக்குத்தான் மற்றவர்கள் வணக்கம்
செலுத்துவர்’ என்று கூறினார்.
–
இதைக் கேட்டதும், உளவு பார்க்க வந்த போலீஸ்காரர்
தன் தவறை உணர்ந்து, தலையைத் தாழ்த்திக் கொண்டார்.
–
பாரதி அவரிடம், “”வேறு எதுவும் செய்ய முடியா
விட்டால் சாப்பிடுவதற்குப் பிச்சை எடு. பிரிட்டிஷ்
அரசாங்கத்திடம் ரகசிய போலீஸ் வேலை பார்ப்பதைவிட
அது உயர்ந்தது” என்று கூறி கடிந்து கொண்டார்.
–
—————————–
குடந்தை பாலு
-
-
ஒருசமயம் பாரதியைச் சந்திக்க வேண்டுமென்று
கடிதம் மூலம் ஒருவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
உண்மையில் இலக்கிய ரசிகர் அல்லர்.
–
ஆங்கிலேய அரசின் ரகசிய போலீஸ் பிரிவைச்
சேர்ந்தவர். அவர் துறவிபோல் வேடமிட்டு, ஒப்பனை
செய்துகொண்டு பாரதியாரைச் சந்தித்தார்.
–
ஆனால், பாரதியைப் பார்த்த உடனே பாரதிக்குத்
துறவி வணக்கம் செலுத்தினார். அதைக் கண்ட பாரதி
“முதலில் சந்நியாசிக்குத்தான் மற்றவர்கள் வணக்கம்
செலுத்துவர்’ என்று கூறினார்.
–
இதைக் கேட்டதும், உளவு பார்க்க வந்த போலீஸ்காரர்
தன் தவறை உணர்ந்து, தலையைத் தாழ்த்திக் கொண்டார்.
–
பாரதி அவரிடம், “”வேறு எதுவும் செய்ய முடியா
விட்டால் சாப்பிடுவதற்குப் பிச்சை எடு. பிரிட்டிஷ்
அரசாங்கத்திடம் ரகசிய போலீஸ் வேலை பார்ப்பதைவிட
அது உயர்ந்தது” என்று கூறி கடிந்து கொண்டார்.
–
—————————–
குடந்தை பாலு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198337ayyasamy ram wrote:நெப்போலியன்...
-
அதனால் தான் அவர் நெப்போலியன் தி கிரேட் !.................
.
.
.
எல்லா தகவல்களுமே அருமையாக இருக்கு அண்ணா, இன்னும் நிறைய பகிருங்கள், படிக்க காத்திருக்கேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|