புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Today at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Jenila |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
Jenila |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கௌபீன சாமியார்
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உச்சிவேளை . பகல் பன்னிரண்டு மணி . பூங்குளம் என்ற அந்த கிராமத்தையொட்டி ஒரு ஆறு சென்றுகொண்டு இருந்தது . ஆற்றிலே நீர் சலசலவென்று சென்றுகொண்டு இருந்தது .அந்த ஆற்றிலே ஒரு முனிவர் குளித்துக் கொண்டிருந்தார் . குளித்து முடித்ததும் , நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டார் . நீண்ட தன் தலை முடியை ,ஜடையாகப் பின்னி மகுடமாகத் தரித்துக்கொண்டார் . இடையிலே கௌபீனம் அணிந்துகொண்டார் . கமண்டலத்திலே ஆற்று நீரை எடுத்துக் கொண்டார் . ஒரு கையிலே தண்டத்தை எடுத்துக் கொண்டார் . மெதுவாக கிராமத்தை நோக்கி நடந்தார் .
கிராமத்தின் நடுவில் இருந்த பெரிய ஆலமரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் . பசி வயிற்றைக் கிள்ளியது .அப்போது ஒரு பெண்மணி குடத்தோடு சென்று கொண்டிருந்தாள். முனிவர் அவளைப் பார்த்து
" அம்மா நீ எங்கு சென்று கொண்டிருக்கிறாய் ? "
" ஐயா ! ஆற்றிலே நீர் மொண்டுவர சென்று கொண்டிருக்கிறேன் ; தாங்கள் யார் ? உங்களை இதற்குமுன்பு பார்த்ததில்லையே ! ஊருக்குப் புதியவரா ? "
" ஆம் அம்மா ! நான் ஊருக்குப் புதியவன் ! என்னைக் கௌபீன சாமியார் என்று அழைப்பார்கள் . எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது ; எனக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பாயா ? "
" ஐயா ! கோவிலிலே கொடுத்த பொங்கல் பிரசாதம் கொஞ்சம் உள்ளது ; அதை என் குழந்தைக்காக எடுத்துச் செல்கின்றேன் ; அதை உங்களுக்குக் கொடுத்துவிட்டால் குழந்தைக்கு என்ன செய்வது ? "
" அம்மா ! சற்று அருகில் வா ! "
அந்தப் பெண்ணும் முனிவருக்கு அருகில் வந்தாள்.
முனிவர் அந்தக் குடத்திலே , தன் கமண்டலத்திலிருந்து சிறிது நீரை ஊற்றினார் .
என்ன அதிசயம் ! அந்தக்குடம் முழுவதும் நீரால் நிரம்பியது .
இதைக்கண்ட அந்தப்பெண் வெலவெலத்துப் போய்விட்டாள் . சாஷ்டாங்கமாக முனிவரின் காலில் விழுந்து வணங்கினாள்.
" ஐயா ! தாங்கள் தெய்வத்தின் அருள் பெற்றவர் . என்னை மன்னியுங்கள் . இந்தப் பொங்கல் பிரசாதம் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள் ; வயிறார சாப்பிடுங்கள் " என்று சொன்னாள்..
"அம்மா !அந்தப் பிரசாதத்திலிருந்து ஒரு பருக்கை மட்டும் எடுத்து என் உள்ளங்கையில் வைப்பாயாக ! மீதியை உன் குழந்தைக்குக் கொடு " என்று முனிவர் சொன்னார் .
அவ்வாறே ஒரு பருக்கையை எடுத்து சாமியாரின் உள்ளங்கையில் வைத்தாள்.
உடனே அந்த அதிசயம் நிகழ்ந்தது .
தொடரும்.....
கிராமத்தின் நடுவில் இருந்த பெரிய ஆலமரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் . பசி வயிற்றைக் கிள்ளியது .அப்போது ஒரு பெண்மணி குடத்தோடு சென்று கொண்டிருந்தாள். முனிவர் அவளைப் பார்த்து
" அம்மா நீ எங்கு சென்று கொண்டிருக்கிறாய் ? "
" ஐயா ! ஆற்றிலே நீர் மொண்டுவர சென்று கொண்டிருக்கிறேன் ; தாங்கள் யார் ? உங்களை இதற்குமுன்பு பார்த்ததில்லையே ! ஊருக்குப் புதியவரா ? "
" ஆம் அம்மா ! நான் ஊருக்குப் புதியவன் ! என்னைக் கௌபீன சாமியார் என்று அழைப்பார்கள் . எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது ; எனக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பாயா ? "
" ஐயா ! கோவிலிலே கொடுத்த பொங்கல் பிரசாதம் கொஞ்சம் உள்ளது ; அதை என் குழந்தைக்காக எடுத்துச் செல்கின்றேன் ; அதை உங்களுக்குக் கொடுத்துவிட்டால் குழந்தைக்கு என்ன செய்வது ? "
" அம்மா ! சற்று அருகில் வா ! "
அந்தப் பெண்ணும் முனிவருக்கு அருகில் வந்தாள்.
முனிவர் அந்தக் குடத்திலே , தன் கமண்டலத்திலிருந்து சிறிது நீரை ஊற்றினார் .
என்ன அதிசயம் ! அந்தக்குடம் முழுவதும் நீரால் நிரம்பியது .
இதைக்கண்ட அந்தப்பெண் வெலவெலத்துப் போய்விட்டாள் . சாஷ்டாங்கமாக முனிவரின் காலில் விழுந்து வணங்கினாள்.
" ஐயா ! தாங்கள் தெய்வத்தின் அருள் பெற்றவர் . என்னை மன்னியுங்கள் . இந்தப் பொங்கல் பிரசாதம் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள் ; வயிறார சாப்பிடுங்கள் " என்று சொன்னாள்..
"அம்மா !அந்தப் பிரசாதத்திலிருந்து ஒரு பருக்கை மட்டும் எடுத்து என் உள்ளங்கையில் வைப்பாயாக ! மீதியை உன் குழந்தைக்குக் கொடு " என்று முனிவர் சொன்னார் .
அவ்வாறே ஒரு பருக்கையை எடுத்து சாமியாரின் உள்ளங்கையில் வைத்தாள்.
உடனே அந்த அதிசயம் நிகழ்ந்தது .
தொடரும்.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|