புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Jenila |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை
Page 1 of 1 •
எதிர்பார்த்தது மாதிரியே மறுபடியும் உஷாவின் கடிதம்தான்.
இம்முறை கோபம் முன்னைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். அவளுக்கு என் நிலைமையை எப்படி எடுத்துச் சொல்வது?
சில வாரங்களுக்கு முன் அவள் கடிதத்தைப் பார்த்ததும் மனமெங்கும் பஹாடி ராகத்தில் யாரோ சந்தூர் வாசித்தார்கள். மனசைக் காதலில் அலசி அப்படியே சொல்லச் சொட்ட பேக் பண்ணி அனுப்பியது போல எழுதியிருந்தாள்.
டியர் சிக்கு,
இப்படிக் கூப்பிடுவதை வைத்து இதை எழுதுவது யார் என்று உன்னால் ஊகிக்க முடியும். அப்படி ஊகிக்க முடிந்தால் நீ இன்னும் என்னை மறக்கவில்லை என்று அர்த்தம். ஆனால் என்னுடன் திரும்ப தொடர்பு உண்டாகும் என்று நினைத்துப் பார்த்திருப்பாயா?
நான் எதிர்பார்த்தேன். வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் உன்னைத் தேடினேன். அதனால்தான் உன் விலாசத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. குற்றவாளியைத் தேடும் போலிஸ் போல விசாரித்து விசாரித்து நீ இப்போதிருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தேன்!
சொன்னால் நம்ப மாட்டாய்.
இத்தனை வருஷங்களில் நான் உன்னை நினைக்காத நாட்கள் இல்லை. இந்தக் கடிதத்திற்கு நீ பதில் எழுதியதும் உனக்குச் சொல்ல ஒரு ஸ்வீட் சர்ப்ப்ரைஸ் வைத்திருக்கிறேன்..
இப்படிக்கு பெக்கு.
தெருவில் இரண்டு குமார்கள். ஆகவே என்னை சின்ன குமார் என்பார்கள். உஷா அதைச் செல்லமாகச் சுருக்கி சிக்கு.. சிக்கு என்றுதான் என்னைக் கூப்பிடுவாள். உஷா அவர்கள் வீட்டில் கடைக் குட்டி. பேருக்குத்தான் குட்டி. ஏழாங்கிளாஸ் வயசுக்குச் சம்பந்தம் இல்லாத ஊட்டம்! பெக்கு என்பதற்கு நான் அவளிடம் சொன்ன விளக்கம் பெரிய குட்டி. சொல்லாத அர்த்தங்கள் நிறைய உண்டு. கடிதம் தந்த இன்ப நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கும் போது அடுத்த கடிதம் வந்தது.
சிக்கு,
நீ பதிலே எழுதவில்லை. ஏன் என்று தெரியவில்லை. உன் மேல் எனக்கிருக்கும் அளவு பிரியமும் தேடலும் உனக்கில்லை போலிருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை. நான் சொன்ன சர்பிரைஸைச் சொல்லி விடுகிறேன்.
நான் இன்னும் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை.
ஏன் தெரியுமா? நீதான் காரணம்…
இப்போதாவது பதில் எழுதுவாயா?
பெக்கு.
இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது!
நான் தவிக்கும் தவிப்பு இவளுக்குப் புரியவில்லை. சூடாக மூன்றாவது கடிதமும் வந்தது.
சிக்கு,
இதுதான் கடைசி. இதற்கு நீ பதில் போடாவிட்டால் இனி உன்னுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன். மனசு கேட்கவில்லை. போன கடிதத்தில் நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன், நானே பதிலைச் சொல்லி விடுகிறேன்.
நாயுடு வீட்டு வைக்கோல் போருக்குப் பின்னால் நடந்தது ஞாபகம் இருக்கிறதா? இல்லை என்று பொய் சொல்லாதே. அந்த அந்தரங்கத் தீண்டலை இன்னும் என் மனசும், உடம்பும் மறக்கவில்லை. அதை வேறொருத்தன் செய்வதையும் நான் விரும்பவில்லை. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.
புரிந்ததா?
உனக்கு பதில் எழுத மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன்.
பெக்கு.
இதோ, நான்காவது கடிதமும் வந்து விட்டது. கோபத்தின் உச்சத்தில் எழுதியிருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. ஆத்திரக்காரர்களுக்கு புத்தி மட்டு என்பதில் சந்தேகமில்லை. கடிதத்தைப் பிரித்தேன்.
குமார்,
ஆண்கள் ஆண்கள்தான். உங்களுக்கெல்லாம் மனதால் நேசிக்கத் தெரியாது. கிடைத்தால் சந்தோஷம் கிடைக்காவிட்டால் கவலையில்லை. கல்யாணம் செய்து கொண்டிருப்பாய், அதனால்தான் கவலையில்லாமல் இருக்கிறாய். பரவாயில்லை, அதையாவது பதில் கடிதம் எழுதி சொல்லித் தொலைத்தால் என்ன?
என் காதல் சொட்டுகிற கடிதங்களைக் கள்ளத்தனமாக ரசித்துக் கொண்டிருக்கிறாயா? நான் இனி எழுதப் போவதில்லை. காதல் வேண்டாம் குறைந்தது மனிதாபிமானமாவது இருந்தால் கடிதம்… இல்லை நீ எழுத மாட்டாய், 9840954542 க்கு ஃபோன் செய்து ஒரே ஒரு வார்த்தை “மறக்கவில்லை” என்று சொல் போதும்.
உஷா.
சட்டென்று மொபைலை எடுத்து ஃபோன் செய்தேன்.
அந்த முனையில் ஃபோன் அடிக்கும் போது மனம் படபடத்தது. எடுத்தாள்.
“ஹலோ”
“உஷா.. நா குமார் பேசறேன்”
சட்டென்று அமைதி. சின்ன விம்மல் சப்தம்.
“இவ்வளவு கெஞ்சினாத்தான் என் கிட்டே பேசத் தோணுமா?”
“இல்லை”
“பின்னே?”
“முதல் கடிதத்திலேயே உன் அட்ரஸையோ ஃபோன் நம்பரையோ கொடுத்திருந்தாலே போதும்”
நன்றி :- கே. ஜவஹர்லால்
இம்முறை கோபம் முன்னைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். அவளுக்கு என் நிலைமையை எப்படி எடுத்துச் சொல்வது?
சில வாரங்களுக்கு முன் அவள் கடிதத்தைப் பார்த்ததும் மனமெங்கும் பஹாடி ராகத்தில் யாரோ சந்தூர் வாசித்தார்கள். மனசைக் காதலில் அலசி அப்படியே சொல்லச் சொட்ட பேக் பண்ணி அனுப்பியது போல எழுதியிருந்தாள்.
டியர் சிக்கு,
இப்படிக் கூப்பிடுவதை வைத்து இதை எழுதுவது யார் என்று உன்னால் ஊகிக்க முடியும். அப்படி ஊகிக்க முடிந்தால் நீ இன்னும் என்னை மறக்கவில்லை என்று அர்த்தம். ஆனால் என்னுடன் திரும்ப தொடர்பு உண்டாகும் என்று நினைத்துப் பார்த்திருப்பாயா?
நான் எதிர்பார்த்தேன். வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் உன்னைத் தேடினேன். அதனால்தான் உன் விலாசத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. குற்றவாளியைத் தேடும் போலிஸ் போல விசாரித்து விசாரித்து நீ இப்போதிருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தேன்!
சொன்னால் நம்ப மாட்டாய்.
இத்தனை வருஷங்களில் நான் உன்னை நினைக்காத நாட்கள் இல்லை. இந்தக் கடிதத்திற்கு நீ பதில் எழுதியதும் உனக்குச் சொல்ல ஒரு ஸ்வீட் சர்ப்ப்ரைஸ் வைத்திருக்கிறேன்..
இப்படிக்கு பெக்கு.
தெருவில் இரண்டு குமார்கள். ஆகவே என்னை சின்ன குமார் என்பார்கள். உஷா அதைச் செல்லமாகச் சுருக்கி சிக்கு.. சிக்கு என்றுதான் என்னைக் கூப்பிடுவாள். உஷா அவர்கள் வீட்டில் கடைக் குட்டி. பேருக்குத்தான் குட்டி. ஏழாங்கிளாஸ் வயசுக்குச் சம்பந்தம் இல்லாத ஊட்டம்! பெக்கு என்பதற்கு நான் அவளிடம் சொன்ன விளக்கம் பெரிய குட்டி. சொல்லாத அர்த்தங்கள் நிறைய உண்டு. கடிதம் தந்த இன்ப நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கும் போது அடுத்த கடிதம் வந்தது.
சிக்கு,
நீ பதிலே எழுதவில்லை. ஏன் என்று தெரியவில்லை. உன் மேல் எனக்கிருக்கும் அளவு பிரியமும் தேடலும் உனக்கில்லை போலிருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை. நான் சொன்ன சர்பிரைஸைச் சொல்லி விடுகிறேன்.
நான் இன்னும் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை.
ஏன் தெரியுமா? நீதான் காரணம்…
இப்போதாவது பதில் எழுதுவாயா?
பெக்கு.
இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது!
நான் தவிக்கும் தவிப்பு இவளுக்குப் புரியவில்லை. சூடாக மூன்றாவது கடிதமும் வந்தது.
சிக்கு,
இதுதான் கடைசி. இதற்கு நீ பதில் போடாவிட்டால் இனி உன்னுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன். மனசு கேட்கவில்லை. போன கடிதத்தில் நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன், நானே பதிலைச் சொல்லி விடுகிறேன்.
நாயுடு வீட்டு வைக்கோல் போருக்குப் பின்னால் நடந்தது ஞாபகம் இருக்கிறதா? இல்லை என்று பொய் சொல்லாதே. அந்த அந்தரங்கத் தீண்டலை இன்னும் என் மனசும், உடம்பும் மறக்கவில்லை. அதை வேறொருத்தன் செய்வதையும் நான் விரும்பவில்லை. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.
புரிந்ததா?
உனக்கு பதில் எழுத மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன்.
பெக்கு.
இதோ, நான்காவது கடிதமும் வந்து விட்டது. கோபத்தின் உச்சத்தில் எழுதியிருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. ஆத்திரக்காரர்களுக்கு புத்தி மட்டு என்பதில் சந்தேகமில்லை. கடிதத்தைப் பிரித்தேன்.
குமார்,
ஆண்கள் ஆண்கள்தான். உங்களுக்கெல்லாம் மனதால் நேசிக்கத் தெரியாது. கிடைத்தால் சந்தோஷம் கிடைக்காவிட்டால் கவலையில்லை. கல்யாணம் செய்து கொண்டிருப்பாய், அதனால்தான் கவலையில்லாமல் இருக்கிறாய். பரவாயில்லை, அதையாவது பதில் கடிதம் எழுதி சொல்லித் தொலைத்தால் என்ன?
என் காதல் சொட்டுகிற கடிதங்களைக் கள்ளத்தனமாக ரசித்துக் கொண்டிருக்கிறாயா? நான் இனி எழுதப் போவதில்லை. காதல் வேண்டாம் குறைந்தது மனிதாபிமானமாவது இருந்தால் கடிதம்… இல்லை நீ எழுத மாட்டாய், 9840954542 க்கு ஃபோன் செய்து ஒரே ஒரு வார்த்தை “மறக்கவில்லை” என்று சொல் போதும்.
உஷா.
சட்டென்று மொபைலை எடுத்து ஃபோன் செய்தேன்.
அந்த முனையில் ஃபோன் அடிக்கும் போது மனம் படபடத்தது. எடுத்தாள்.
“ஹலோ”
“உஷா.. நா குமார் பேசறேன்”
சட்டென்று அமைதி. சின்ன விம்மல் சப்தம்.
“இவ்வளவு கெஞ்சினாத்தான் என் கிட்டே பேசத் தோணுமா?”
“இல்லை”
“பின்னே?”
“முதல் கடிதத்திலேயே உன் அட்ரஸையோ ஃபோன் நம்பரையோ கொடுத்திருந்தாலே போதும்”
நன்றி :- கே. ஜவஹர்லால்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
அவள் பெக்கு இல்லை
சுத்த பேக்கு.......
அருமை ஜவஹர் /பாலா
ரமணியன்
சுத்த பேக்கு.......
அருமை ஜவஹர் /பாலா
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
“முதல் கடிதத்திலேயே உன் அட்ரஸையோ ஃபோன் நம்பரையோ கொடுத்திருந்தாலே போதும்”
ஹா...ஹா..ஹா.... ஆர்வக்கோளாரா அவளுக்கு? .....அருமையான கதை பாலா, பகிர்வுக்கு நன்றி !
ஹா...ஹா..ஹா.... ஆர்வக்கோளாரா அவளுக்கு? .....அருமையான கதை பாலா, பகிர்வுக்கு நன்றி !
- anandkceபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
பிரெம் அட்ரஸ் இல்லாமலா ஒரு கடிதம் வரும் . யாரு பேக்கு.......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
என்னம்மா இப்ப்டி பன்றீங்களேமா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
anandkce wrote:பிரெம் அட்ரஸ் இல்லாமலா ஒரு கடிதம் வரும் . யாரு பேக்கு.......
தாராளமாய் போடலாமே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|