புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_m10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10 
21 Posts - 66%
ayyasamy ram
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_m10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10 
10 Posts - 31%
Ammu Swarnalatha
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_m10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_m10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_m10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_m10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10 
4 Posts - 4%
Rutu
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_m10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10 
3 Posts - 3%
Baarushree
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_m10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_m10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
prajai
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_m10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
Jenila
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_m10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_m10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_m10ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 9:18 pm

எதிர்பார்த்தது மாதிரியே மறுபடியும் உஷாவின் கடிதம்தான்.

இம்முறை கோபம் முன்னைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். அவளுக்கு என் நிலைமையை எப்படி எடுத்துச் சொல்வது?

சில வாரங்களுக்கு முன் அவள் கடிதத்தைப் பார்த்ததும் மனமெங்கும் பஹாடி ராகத்தில் யாரோ சந்தூர் வாசித்தார்கள். மனசைக் காதலில் அலசி அப்படியே சொல்லச் சொட்ட பேக் பண்ணி அனுப்பியது போல எழுதியிருந்தாள்.

டியர் சிக்கு,

இப்படிக் கூப்பிடுவதை வைத்து இதை எழுதுவது யார் என்று உன்னால் ஊகிக்க முடியும். அப்படி ஊகிக்க முடிந்தால் நீ இன்னும் என்னை மறக்கவில்லை என்று அர்த்தம். ஆனால் என்னுடன் திரும்ப தொடர்பு உண்டாகும் என்று நினைத்துப் பார்த்திருப்பாயா?

நான் எதிர்பார்த்தேன். வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் உன்னைத் தேடினேன். அதனால்தான் உன் விலாசத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. குற்றவாளியைத் தேடும் போலிஸ் போல விசாரித்து விசாரித்து நீ இப்போதிருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தேன்!

சொன்னால் நம்ப மாட்டாய்.

இத்தனை வருஷங்களில் நான் உன்னை நினைக்காத நாட்கள் இல்லை. இந்தக் கடிதத்திற்கு நீ பதில் எழுதியதும் உனக்குச் சொல்ல ஒரு ஸ்வீட் சர்ப்ப்ரைஸ் வைத்திருக்கிறேன்..

இப்படிக்கு பெக்கு.

தெருவில் இரண்டு குமார்கள். ஆகவே என்னை சின்ன குமார் என்பார்கள். உஷா அதைச் செல்லமாகச் சுருக்கி சிக்கு.. சிக்கு என்றுதான் என்னைக் கூப்பிடுவாள். உஷா அவர்கள் வீட்டில் கடைக் குட்டி. பேருக்குத்தான் குட்டி. ஏழாங்கிளாஸ் வயசுக்குச் சம்பந்தம் இல்லாத ஊட்டம்! பெக்கு என்பதற்கு நான் அவளிடம் சொன்ன விளக்கம் பெரிய குட்டி. சொல்லாத அர்த்தங்கள் நிறைய உண்டு. கடிதம் தந்த இன்ப நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கும் போது அடுத்த கடிதம் வந்தது.

சிக்கு,

நீ பதிலே எழுதவில்லை. ஏன் என்று தெரியவில்லை. உன் மேல் எனக்கிருக்கும் அளவு பிரியமும் தேடலும் உனக்கில்லை போலிருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை. நான் சொன்ன சர்பிரைஸைச் சொல்லி விடுகிறேன்.

நான் இன்னும் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை.

ஏன் தெரியுமா? நீதான் காரணம்…

இப்போதாவது பதில் எழுதுவாயா?

பெக்கு.

இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது!

நான் தவிக்கும் தவிப்பு இவளுக்குப் புரியவில்லை. சூடாக மூன்றாவது கடிதமும் வந்தது.

சிக்கு,

இதுதான் கடைசி. இதற்கு நீ பதில் போடாவிட்டால் இனி உன்னுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன். மனசு கேட்கவில்லை. போன கடிதத்தில் நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன், நானே பதிலைச் சொல்லி விடுகிறேன்.

நாயுடு வீட்டு வைக்கோல் போருக்குப் பின்னால் நடந்தது ஞாபகம் இருக்கிறதா? இல்லை என்று பொய் சொல்லாதே. அந்த அந்தரங்கத் தீண்டலை இன்னும் என் மனசும், உடம்பும் மறக்கவில்லை. அதை வேறொருத்தன் செய்வதையும் நான் விரும்பவில்லை. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.

புரிந்ததா?

உனக்கு பதில் எழுத மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன்.

பெக்கு.

இதோ, நான்காவது கடிதமும் வந்து விட்டது. கோபத்தின் உச்சத்தில் எழுதியிருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. ஆத்திரக்காரர்களுக்கு புத்தி மட்டு என்பதில் சந்தேகமில்லை. கடிதத்தைப் பிரித்தேன்.

குமார்,

ஆண்கள் ஆண்கள்தான். உங்களுக்கெல்லாம் மனதால் நேசிக்கத் தெரியாது. கிடைத்தால் சந்தோஷம் கிடைக்காவிட்டால் கவலையில்லை. கல்யாணம் செய்து கொண்டிருப்பாய், அதனால்தான் கவலையில்லாமல் இருக்கிறாய். பரவாயில்லை, அதையாவது பதில் கடிதம் எழுதி சொல்லித் தொலைத்தால் என்ன?

என் காதல் சொட்டுகிற கடிதங்களைக் கள்ளத்தனமாக ரசித்துக் கொண்டிருக்கிறாயா? நான் இனி எழுதப் போவதில்லை. காதல் வேண்டாம் குறைந்தது மனிதாபிமானமாவது இருந்தால் கடிதம்… இல்லை நீ எழுத மாட்டாய், 9840954542 க்கு ஃபோன் செய்து ஒரே ஒரு வார்த்தை “மறக்கவில்லை” என்று சொல் போதும்.

உஷா.

சட்டென்று மொபைலை எடுத்து ஃபோன் செய்தேன்.

அந்த முனையில் ஃபோன் அடிக்கும் போது மனம் படபடத்தது. எடுத்தாள்.

“ஹலோ”

“உஷா.. நா குமார் பேசறேன்”

சட்டென்று அமைதி. சின்ன விம்மல் சப்தம்.

“இவ்வளவு கெஞ்சினாத்தான் என் கிட்டே பேசத் தோணுமா?”

“இல்லை”

“பின்னே?”

“முதல் கடிதத்திலேயே உன் அட்ரஸையோ ஃபோன் நம்பரையோ கொடுத்திருந்தாலே போதும்”

நன்றி :- கே. ஜவஹர்லால்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 10, 2016 9:36 pm

அவள் பெக்கு இல்லை
சுத்த பேக்கு.......

அருமை ஜவஹர் /பாலா

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 10:48 pm

“முதல் கடிதத்திலேயே உன் அட்ரஸையோ ஃபோன் நம்பரையோ கொடுத்திருந்தாலே போதும்”

ஹா...ஹா..ஹா.... ஆர்வக்கோளாரா அவளுக்கு? .....அருமையான கதை பாலா, பகிர்வுக்கு நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Fri May 06, 2016 12:41 pm

பிரெம் அட்ரஸ் இல்லாமலா ஒரு கடிதம் வரும் . யாரு பேக்கு.......



No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri May 06, 2016 1:50 pm

என்னம்மா இப்ப்டி பன்றீங்களேமா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 8:47 pm

anandkce wrote:பிரெம் அட்ரஸ் இல்லாமலா ஒரு கடிதம் வரும் . யாரு பேக்கு.......

தாராளமாய் போடலாமே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக