புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 23:58
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42
» புன்னகை
by Anthony raj Today at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:37
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29
by ayyasamy ram Today at 23:58
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42
» புன்னகை
by Anthony raj Today at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:37
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
Page 17 of 24 •
Page 17 of 24 • 1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
First topic message reminder :
![சதுரகிரி பயணம்..... - Page 17 1yMy9gPDTdCobIqKidPt+001](https://www.filepicker.io/api/file/1yMy9gPDTdCobIqKidPt+001.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 17 SxCdjytQQzO4vVLM3L0G+001](https://www.filepicker.io/api/file/sxCdjytQQzO4vVLM3L0G+001.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 17 1yMy9gPDTdCobIqKidPt+001](https://www.filepicker.io/api/file/1yMy9gPDTdCobIqKidPt+001.jpg)
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
![சதுரகிரி பயணம்..... - Page 17 SxCdjytQQzO4vVLM3L0G+001](https://www.filepicker.io/api/file/sxCdjytQQzO4vVLM3L0G+001.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த புண்ணியப்பயணம் என்பது ரெட்டை லிங்கம், கருப்பர் சந்நிதி, சுந்தரலிங்கம், சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் என்று அனைத்து தெய்வங்களையும் தரிசிப்பதில் தான் பூர்த்தியாகிறது.
ம்ம்ம்....ஹரஹர மஹாதேவ !
ம்ம்ம்....ஹரஹர மஹாதேவ !
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
[/url]
மேலும் ,
நன்றி நன்றி ,க்ரிஷ்ணாம்மாவும் பதிவை பார்த்து விட்டார்கள் போலுள்ளது
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209288ராஜா wrote:krishnaamma wrote:தன் தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய பிறந்தது தான் இந்த காளிமுத்து சுவாமிகள் கஞ்சி மடம். வெறும் கையும், காலோடு நடந்து செல்லவே கடினமாக இருக்கும் இந்த மலைப்பாதையில் சமையல் சாமான்களை தலைச்சுமையாகவே மலைக்கு எடுத்து சென்று பக்தர்களின் பசியை போக்கியவர்.
1976 -ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மடத்தில் ஆரம்பத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு அரிசி கஞ்சியும், ஊறுகாயும் வழங்கப்பட்டதாம். அதனாலாயே இதற்க்கு கஞ்சி மடம் என்று பெயர் வந்துவிட்டது.![]()
![]()
எவ்வளவு கருணை அவர்களுக்கு........இப்போவே இதனை கடுமையான பயணம் என்றால் , 40 வருடங்களுக்கு முன் ?..............நினைக்கவே பயமாய் இருக்கு.....கண்டிப்பாக இதையும் விட அடர்ந்த காடும், வன விலங்குகளும் நிறைந்து இருந்து இருக்கும்
................அப்படிப்பட்ட இடத்தில் எப்படிப் பட்ட சேவை செய்கிறார்கள்?.............நாம் ஏதும் டொனேஷன் போல அங்கு அனுப்ப முடியுமா விமந்தனி?....விவரம் சொல்லுங்களேன்
![]()
இதோ விரிவா இருக்கு பாருங்க , இப்ப தான் திரு.பாலசுப்ரமணியன் அவர்களிடம் அலைபேசியில் பேசினேன்.மிக நல்ல மனிதர் நன்றாக பேசினார்
மேலும் ,
[url=http://www.eegarai.net/t129786p150-topic#1209309]மேற்கோள் செய்த பதிவு: 1209309விமந்தனி wrote:முகவரி, பதிவு - 145 ல் இருக்கிறது ஐயா.T.N.Balasubramanian wrote:எங்களுக்கு தெரிந்தவர் வருடாவருடம் 2500 முதல் 5000 வரை அன்னதானத்திற்கு , பணம் அனுப்புகிறார் .
வேண்டுமானால் முகவரி கேட்டு அனுப்புகிறேன் .
ரமணியன்
நன்றி நன்றி ,க்ரிஷ்ணாம்மாவும் பதிவை பார்த்து விட்டார்கள் போலுள்ளது
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
அன்றிரவு தான் மலையில் மொத்தமே பதினைந்து பேர்கள் தானே இருந்தார்கள். அதனால், மடத்திலேயே நாங்கள் படுத்துக்கொண்டோம்.krishnaamma wrote:ஒ... நீங்க அப்படித்தான் தங்கிநீங்களா?....விமந்தனி wrote:தங்கும் இடம் என்று குறிப்பிடும் படி எதுவும் கிடையாது கிருஷ்ணாம்மா. கூட்டம் இல்லையென்றால் மடத்தில் இரவு தங்கிக்கொள்ளலாம். கூட்டமிருக்கும் காலங்களில் மடங்களில் இடம் கிடைப்பது கஷ்டம் என்றே நினைக்கிறேன். கிடைக்கும் இடங்களில் படுத்துறங்கி கொள்ளவேண்டியது தான். எங்கு தங்கினாலும் இயற்கை உபாதைகளுக்கு நான் ஏற்கனவே சொன்ன இடங்களுக்கு தான் வரவேண்டும்.krishnaamma wrote:இரவு மலை மேலே தங்க முடியுமா விமந்தனி? .............வசதி இருக்கா?
அனாலும் இப்போது நிறைய சத்திரங்கள் சந்தன மகாலிங்கம் செல்லும் வழியில் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பக்தர்களின் வசதிகள் இன்னும் கூட்டப்பட சாத்தியமிருக்கிறது என்று தோன்றுகிறது.
மேலும், நாம் ஆற அமர மகாலிங்கத்தை தரிசிக்கவேண்டும் என்று விரும்புபவர்கள், நாங்கள் சென்றது போல் அமாவாசைக்கு மறுநாள் மலையேறினால் எந்த குறுக்கீடும் இல்லாமல் நிம்மதியாக ஆண்டவனை தரிசித்து விட்டு வரலாம். மகாலிங்கத்துக்கும் நமக்கும் அதிக இடைவெளி இருக்காது.![]()
![]()
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
கட்டுரை தொடரும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
ராஜா wrote:படம் தெரிகிறதே அக்கா ... அலுவலகம் கிளம்பிகொண்டிருக்கிறேன் , கொஞ்ச நேரம் கழித்து பார்க்கிறேன்
ஆமாம்.... படமெல்லாம் தெரிகிறது. ஆனா நேற்று தெரியலையே....
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209477விமந்தனி wrote:ராஜா wrote:படம் தெரிகிறதே அக்கா ... அலுவலகம் கிளம்பிகொண்டிருக்கிறேன் , கொஞ்ச நேரம் கழித்து பார்க்கிறேன்
ஆமாம்.... படமெல்லாம் தெரிகிறது. ஆனா நேற்று தெரியலையே....அது ஏன்னு தெரியலை.... எப்படியோ இப்ப ஓகே. தேங்க்ஸ் ராஜா.
எல்லா படங்களும் தெரிகிறதா விமந்தனி?..இப்பவும் உங்களுடைய இந்த திரி இல் மேலே உள்ளே ( முதல் பக்கத்தில் உள்ள) சில படங்கள் தெரியலை எனக்கு
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
சந்தன மகாலிங்க கோயிலில் இன்னொரு அதிசயமும் இருக்கிறது. அமாவாசை பூசையில், பிரம்ம முகூர்த்தத்தில் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேக ஆரத்தி முடிந்ததும் மற்ற சன்னிதிகளிலும் ஆரத்தி முடித்து இறுதியாக பதினெட்டு சித்தர்களுக்கும் ஆரத்தி வழிபாடு நடக்கும்.
![சதுரகிரி பயணம்..... - Page 17 VrRQJJxYTkm7ZtFdkcSH+DSCN2442](https://www.filepicker.io/api/file/VrRQJJxYTkm7ZtFdkcSH+DSCN2442.jpg)
அப்போது அந்த பூஜையின் முடிவில் அந்த பதினெட்டு சித்தர்களும் நட்சத்திர ரூபத்தில் சந்நிதியில் தரிசனம் தருவார்களாம். இது இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த நட்சத்திர பிரகாசத்தை பார்த்தவர்கள் மிக, மிக கொடுத்து வைத்தவர்கள் என்றே கூறவேண்டும். யாருக்கு அனுகிரகம் இருக்கோ அவர்களுக்கு தானே அந்த காட்சி காணக்கிடைக்கும்.
சென்ற முறை இவரும், என் தம்பியும் வந்த போது அந்த காணக்கிடைக்காத அபூர்வ தரிசனத்தை கண்டு வணங்கி இருக்கிறார்கள்.
சந்தன மகாலிங்க சந்நிதி மேல் மிகச்சரியாக சித்தர் பெருமக்களுக்கு பூஜை முடிந்த அந்த கணத்தில் வானத்தில் அந்த நட்சத்திரம் பிரகாசிக்கிறதாம்.
கும்மிருட்டில் வண்டியின் ஹெட் லைட் வெளிச்சமோ அல்லது டார்ச் லைடோ ஒளிரும் போது ஒரு ஒளி வெள்ளம் பாயுமே அது போல இருந்ததாம்.
சட்டேன்று காமிராவில் என் தம்பி அதை பிடித்திருக்கிறான். கீழுள்ள படத்தை பாருங்கள். கரும்பலகையில் சாக்கால் கொடு கிழித்தது போல.............
![சதுரகிரி பயணம்..... - Page 17 LwhvNm0cStOaeOmiEFZe+DSCN1560-1](https://www.filepicker.io/api/file/lwhvNm0cStOaeOmiEFZe+DSCN1560-1.jpg)
அதனை வட்டமிட்டு காட்டியிருக்கிறேன் பாருங்கள்.
![சதுரகிரி பயணம்..... - Page 17 NJbs2OuRpC5jegGL5MPS+DSCN1560](https://www.filepicker.io/api/file/NJbs2OuRpC5jegGL5MPS+DSCN1560.jpg)
பிறகு படிப்படியாக அதன் ஒளி வெள்ளம் குறைந்து சாதாரண நட்சத்திரமாகி விட்டிருக்கிறது.
ஒரு நட்சத்திரத்தை சாதாரண காமிராவில் பிடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அன்று அது இந்த காமிராவில் பதிவாகியிருக்கிறது எனில் அதன் வெளிச்சத்தின் அளவினை கற்பனை செய்து பாருங்கள்.
ஆனாலும் என் தம்பிக்கு ஒரு வருத்தம். நேரில் பார்த்தது போல காமிராவில் பதிவாகவில்லையே என்பது தான்.
![சதுரகிரி பயணம்..... - Page 17 VrRQJJxYTkm7ZtFdkcSH+DSCN2442](https://www.filepicker.io/api/file/VrRQJJxYTkm7ZtFdkcSH+DSCN2442.jpg)
அப்போது அந்த பூஜையின் முடிவில் அந்த பதினெட்டு சித்தர்களும் நட்சத்திர ரூபத்தில் சந்நிதியில் தரிசனம் தருவார்களாம். இது இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த நட்சத்திர பிரகாசத்தை பார்த்தவர்கள் மிக, மிக கொடுத்து வைத்தவர்கள் என்றே கூறவேண்டும். யாருக்கு அனுகிரகம் இருக்கோ அவர்களுக்கு தானே அந்த காட்சி காணக்கிடைக்கும்.
சென்ற முறை இவரும், என் தம்பியும் வந்த போது அந்த காணக்கிடைக்காத அபூர்வ தரிசனத்தை கண்டு வணங்கி இருக்கிறார்கள்.
சந்தன மகாலிங்க சந்நிதி மேல் மிகச்சரியாக சித்தர் பெருமக்களுக்கு பூஜை முடிந்த அந்த கணத்தில் வானத்தில் அந்த நட்சத்திரம் பிரகாசிக்கிறதாம்.
கும்மிருட்டில் வண்டியின் ஹெட் லைட் வெளிச்சமோ அல்லது டார்ச் லைடோ ஒளிரும் போது ஒரு ஒளி வெள்ளம் பாயுமே அது போல இருந்ததாம்.
சட்டேன்று காமிராவில் என் தம்பி அதை பிடித்திருக்கிறான். கீழுள்ள படத்தை பாருங்கள். கரும்பலகையில் சாக்கால் கொடு கிழித்தது போல.............
![சதுரகிரி பயணம்..... - Page 17 LwhvNm0cStOaeOmiEFZe+DSCN1560-1](https://www.filepicker.io/api/file/lwhvNm0cStOaeOmiEFZe+DSCN1560-1.jpg)
அதனை வட்டமிட்டு காட்டியிருக்கிறேன் பாருங்கள்.
![சதுரகிரி பயணம்..... - Page 17 NJbs2OuRpC5jegGL5MPS+DSCN1560](https://www.filepicker.io/api/file/NJbs2OuRpC5jegGL5MPS+DSCN1560.jpg)
பிறகு படிப்படியாக அதன் ஒளி வெள்ளம் குறைந்து சாதாரண நட்சத்திரமாகி விட்டிருக்கிறது.
ஒரு நட்சத்திரத்தை சாதாரண காமிராவில் பிடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அன்று அது இந்த காமிராவில் பதிவாகியிருக்கிறது எனில் அதன் வெளிச்சத்தின் அளவினை கற்பனை செய்து பாருங்கள்.
ஆனாலும் என் தம்பிக்கு ஒரு வருத்தம். நேரில் பார்த்தது போல காமிராவில் பதிவாகவில்லையே என்பது தான்.
![சதுரகிரி பயணம்..... - Page 17 WO9V7vWETIGEBhppvCLQ+001](https://www.filepicker.io/api/file/wO9V7vWETIGEBhppvCLQ+001.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:ஆமாம்.... படமெல்லாம் தெரிகிறது. ஆனா நேற்று தெரியலையே....ராஜா wrote:படம் தெரிகிறதே அக்கா ... அலுவலகம் கிளம்பிகொண்டிருக்கிறேன் , கொஞ்ச நேரம் கழித்து பார்க்கிறேன்அது ஏன்னு தெரியலை.... எப்படியோ இப்ப ஓகே. தேங்க்ஸ் ராஜா.
எல்லா படங்களும் தெரிகிறதா விமந்தனி?..இப்பவும் உங்களுடைய இந்த திரி இல் மேலே உள்ளே ( முதல் பக்கத்தில் உள்ள) சில படங்கள் தெரியலை எனக்கு![]()
ஆமாம் கிருஷ்ணாம்மா. முதல் படம் தெரியவில்லை தான் ஆனால் முன்தினம் பதிவிட்ட படங்கள் நேற்று காணாமல் போனது அல்லவா? அந்த படங்கள் எல்லாமே தெரிகிறது என்ற அர்த்தத்தில் சொன்னேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209480விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:ஆமாம்.... படமெல்லாம் தெரிகிறது. ஆனா நேற்று தெரியலையே....ராஜா wrote:படம் தெரிகிறதே அக்கா ... அலுவலகம் கிளம்பிகொண்டிருக்கிறேன் , கொஞ்ச நேரம் கழித்து பார்க்கிறேன்அது ஏன்னு தெரியலை.... எப்படியோ இப்ப ஓகே. தேங்க்ஸ் ராஜா.
எல்லா படங்களும் தெரிகிறதா விமந்தனி?..இப்பவும் உங்களுடைய இந்த திரி இல் மேலே உள்ளே ( முதல் பக்கத்தில் உள்ள) சில படங்கள் தெரியலை எனக்கு![]()
ஆமாம் கிருஷ்ணாம்மா. முதல் படம் தெரியவில்லை தான் ஆனால் முன்தினம் பதிவிட்ட படங்கள் நேற்று காணாமல் போனது அல்லவா? அந்த படங்கள் எல்லாமே தெரிகிறது என்ற அர்த்தத்தில் சொன்னேன்.
ம்ம் ஓகே ஓகே ............எனக்கு மட்டும் தான் தெரியலையோ என்று பார்த்தேன், ஏதோ நான் மட்டுமே எப்பவும் கப்ளையன்ட் பண்ணுவது போல தோன்றுகிறது அல்லவா?........அது தான் , கேட்டுக் கொண்டேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 17 of 24 • 1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 24
|
|