புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டு பெண்கள்!- ஞாநி
Page 1 of 1 •
தமிழக அரசியலில் இன்று இரண்டு பெண்கள்
மிக முக்கியமானவர்கள். ஒருவர் சசிகலா. மற்றவர்
பிரேமலதா.
-
இருவருக்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன.
இருவரும் எந்த அரசியல் பாரமபரியத்திலும் வந்தவர்கள்
இல்லை. ஜெயலலிதா போல, கனிமொழியைப் போல வேறு
துறைகளில் பணியாற்றி விட்டு அரசியலுக்குள்
நுழைந்தவர்களும் அல்ல.
-
சாதாரண மொழியில் சொல்வதானால் 'இல்லத்தரசி'களாக
இருந்து கால விசித்திரத்தால் அரசியலுக்குள் வந்தவர்கள்.
இருவருமே இன்று வகிக்கும் இடத்துக்கு அவர்களுடைய
கணவர்களால் கொண்டு வரப்பட்டவர்கள்.
-
ஒற்றுமை அங்கே முடிந்து விடுகிறது. சசிகலா முப்பதாண்டு
அரசியலில் இருந்தும் நிழல் மனுஷியாகவே இருப்பவர்.
உண்மையில் அ.தி.மு.க. கட்சியில், ஆட்சியில் அவரது பங்கு
என்ன, அதிகாரம் என்ன என்பது பற்றி அதிகாரபூர்வமாக
எதுவும் இல்லை.
-
ஆனால் நடைமுறையில் அவர் சர்வ அதிகாரம்
படைத்தவராகவே ஊடகச் செய்திகளில் வெளிப்படுகிறார்.
இதுவரை அவரது ஒரு பேட்டி கூட வெளியானதில்லை.
-
சசிகலா என்ன செய்தாலும் அதற்கு அவர் பகிரங்கமாக
யாருக்கும் எந்த பதிலும் சொல்லக் கடமைப்பட்டவராகவே
பொது வாழ்க்கையில் இல்லை.
-
நீதிமன்றம் முன்னால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தைத்
தவிர வேறு எப்போது அவர் பொது வெளியில் எதற்கும் பதில்
சொன்னதே இல்லை. திருமணமாகி சுமார் ஒன்பது வருட
இல்லத்தரசி அனுபவத்துக்குப் பின் அவர் வாழ்க்கைச் சூழல்
மாறிவிட்டது.
-
அடுத்த 34 வருடங்களாக அவர் பிரபலமான அரசியல் சக்தியின்
நிழலாக நிழலிலேயே இருந்து வருகிறார்.
-
பிரேமலதா சசியிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்.
விஜயகாந்த் என்ற பிரபல நடிகரை சுமார் 26 ஆண்டுகள்
முன்னால் அவர் திருமணம் செய்தபோது, அவர் தனக்கென்று
வேறு எந்த அடையாளம் இல்லாதவராகவே இருந்தார்.
-
அடுத்த 15 வருடங்கள் விஜயகாந்த் சினிமா நடிகராக இருந்த
போது, பிரேமலதா வீட்டை கவனிப்பது தவிர வேறு எந்த
ஆர்வமும் காட்டியதாகத் தெரியவில்லை.
-
வேறு பல சினிமா நடிகர் குடும்பங்களில் மனைவிகள் சினிமா
தொடர்பான வணிகம், தயாரிப்பு நிர்வாகம் எனப் பல
பொறுப்புகளில் ஈடுபட்டது உண்டு. பிரேமலதா அப்படி எந்த
ஆர்வமும்
காட்டவில்லை.
-
ஆனால், விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்த
போது ஆரம்பத்திலிருந்து பிரேமலதாவும் அதில் ஈடுபட்டார்.
இத்தனை வருடமாக இல்லதரசியாக இருந்து ஒருத்தருக்கு
அரசியலில் இத்தனை ஈடுபாடா என்று ஆச்சரியப்படுத்தும்
அளவுக்கு அவர் தன்னை விஜயகாந்தைவிட கோர்வையான
தெளிவான பேச்சாளராகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
-
சசிகலாவைப் போலில்லாமல் பகிரங்கமாகத் தன் மீதான அரசியல்
கற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இரண்டு இல்லத்தரசிகளையும் இப்படி வெவ்வேறு விதங்களில்
அரசியலில் ஈடுபட வைத்த உந்து சக்தி எது?
-
அதிகாரமா? பணமா? எதுவானாலும் அதற்கு அவர்கள் கொடுத்து
வரும் விலை என்ன? பொது வாழ்க்கைக்கு வர விரும்பும்
பெண்களுக்கு என்ன மாதிரி முன் மாதிரிகள் இவர்கள்?
சுலபமாகப் பதில்கள் கிடைக்காத கேள்விகள்.
-
--------------------------------------
- ஞாநி
கல்கி
மிக முக்கியமானவர்கள். ஒருவர் சசிகலா. மற்றவர்
பிரேமலதா.
-
இருவருக்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன.
இருவரும் எந்த அரசியல் பாரமபரியத்திலும் வந்தவர்கள்
இல்லை. ஜெயலலிதா போல, கனிமொழியைப் போல வேறு
துறைகளில் பணியாற்றி விட்டு அரசியலுக்குள்
நுழைந்தவர்களும் அல்ல.
-
சாதாரண மொழியில் சொல்வதானால் 'இல்லத்தரசி'களாக
இருந்து கால விசித்திரத்தால் அரசியலுக்குள் வந்தவர்கள்.
இருவருமே இன்று வகிக்கும் இடத்துக்கு அவர்களுடைய
கணவர்களால் கொண்டு வரப்பட்டவர்கள்.
-
ஒற்றுமை அங்கே முடிந்து விடுகிறது. சசிகலா முப்பதாண்டு
அரசியலில் இருந்தும் நிழல் மனுஷியாகவே இருப்பவர்.
உண்மையில் அ.தி.மு.க. கட்சியில், ஆட்சியில் அவரது பங்கு
என்ன, அதிகாரம் என்ன என்பது பற்றி அதிகாரபூர்வமாக
எதுவும் இல்லை.
-
ஆனால் நடைமுறையில் அவர் சர்வ அதிகாரம்
படைத்தவராகவே ஊடகச் செய்திகளில் வெளிப்படுகிறார்.
இதுவரை அவரது ஒரு பேட்டி கூட வெளியானதில்லை.
-
சசிகலா என்ன செய்தாலும் அதற்கு அவர் பகிரங்கமாக
யாருக்கும் எந்த பதிலும் சொல்லக் கடமைப்பட்டவராகவே
பொது வாழ்க்கையில் இல்லை.
-
நீதிமன்றம் முன்னால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தைத்
தவிர வேறு எப்போது அவர் பொது வெளியில் எதற்கும் பதில்
சொன்னதே இல்லை. திருமணமாகி சுமார் ஒன்பது வருட
இல்லத்தரசி அனுபவத்துக்குப் பின் அவர் வாழ்க்கைச் சூழல்
மாறிவிட்டது.
-
அடுத்த 34 வருடங்களாக அவர் பிரபலமான அரசியல் சக்தியின்
நிழலாக நிழலிலேயே இருந்து வருகிறார்.
-
பிரேமலதா சசியிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்.
விஜயகாந்த் என்ற பிரபல நடிகரை சுமார் 26 ஆண்டுகள்
முன்னால் அவர் திருமணம் செய்தபோது, அவர் தனக்கென்று
வேறு எந்த அடையாளம் இல்லாதவராகவே இருந்தார்.
-
அடுத்த 15 வருடங்கள் விஜயகாந்த் சினிமா நடிகராக இருந்த
போது, பிரேமலதா வீட்டை கவனிப்பது தவிர வேறு எந்த
ஆர்வமும் காட்டியதாகத் தெரியவில்லை.
-
வேறு பல சினிமா நடிகர் குடும்பங்களில் மனைவிகள் சினிமா
தொடர்பான வணிகம், தயாரிப்பு நிர்வாகம் எனப் பல
பொறுப்புகளில் ஈடுபட்டது உண்டு. பிரேமலதா அப்படி எந்த
ஆர்வமும்
காட்டவில்லை.
-
ஆனால், விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்த
போது ஆரம்பத்திலிருந்து பிரேமலதாவும் அதில் ஈடுபட்டார்.
இத்தனை வருடமாக இல்லதரசியாக இருந்து ஒருத்தருக்கு
அரசியலில் இத்தனை ஈடுபாடா என்று ஆச்சரியப்படுத்தும்
அளவுக்கு அவர் தன்னை விஜயகாந்தைவிட கோர்வையான
தெளிவான பேச்சாளராகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
-
சசிகலாவைப் போலில்லாமல் பகிரங்கமாகத் தன் மீதான அரசியல்
கற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இரண்டு இல்லத்தரசிகளையும் இப்படி வெவ்வேறு விதங்களில்
அரசியலில் ஈடுபட வைத்த உந்து சக்தி எது?
-
அதிகாரமா? பணமா? எதுவானாலும் அதற்கு அவர்கள் கொடுத்து
வரும் விலை என்ன? பொது வாழ்க்கைக்கு வர விரும்பும்
பெண்களுக்கு என்ன மாதிரி முன் மாதிரிகள் இவர்கள்?
சுலபமாகப் பதில்கள் கிடைக்காத கேள்விகள்.
-
--------------------------------------
- ஞாநி
கல்கி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|