புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
9 Posts - 90%
mruthun
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
3 Posts - 2%
manikavi
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
2 Posts - 1%
mruthun
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடையில் கொடையிலிருந்து.....


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Apr 20, 2016 7:41 pm

உன் ஸ்பரிசம்
உயிரின் சுவாசம்
உலகையே மறக்கும்
மாயவித்தையின்
ஜாலம்!

இன்பத்தின்
வாசல்
இனிமையின்
புகலிடம்
கண்களை
மிளிரச்செய்யும்
உந்தன் வனப்பு!

இதயத்தை உறைய
செய்யும் உந்தன்
சிலிர்ப்பு!

தேகத்தை மறைக்க
செய்யும்
கருங்காடு
மதியை மறக்கச்
செய்யும்
மனமகிழ் காடு!


இதயம்
கொண்ட துன்பம்
மேகத்தை போல்
கடந்து செல்லும்
உன்னை கண்டால்!


பச்சை புல்வெளியை
பசலை நோய்போல்
படர செய்து
மாயை எனும்
இன்பத்தில்
கண்களை மறைய
செய்கிறாய்
மேகமாய்!!

மலை முகடுகளில்
காதல் கண்ணாமூச்சி
ஆடுகிறாய்!!

இளஞ் சூரியனே
உனக்கு காதல்
மிக அதிகம்
மலை அரசியை
கட்டித் தழுவி
பொன்னாய் மிளிர்கிறாய்!

அதிகம் காதல்
கொள்ளாதே வெப்பம்
தாங்க முடியவில்லை!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2016 8:08 pm

நல்லாருக்கு நல்லாருக்கு கோடையில் கொடையிலிருந்து.....  3838410834 கோடையில் கொடையிலிருந்து.....  3838410834

குளு குளு கொடையிலிருந்து கோடையபார்தா கவித வரும்
கத கத கோடையிலிருந்து கொடையபார்த்தா வேர்வதான் வருது
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் கோடையில் கொடையிலிருந்து.....  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 21, 2016 12:35 am

அடாடா.... பயணக் கட்டுரையை எதிர்பார்த்தேன், நீங்க கவிதையாய் போட்டு விட்டீங்கபுன்னகை...........
.
.
.
கவிதை அருமை சசி ! ........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Apr 21, 2016 9:34 am

balakarthik wrote:நல்லாருக்கு நல்லாருக்கு கோடையில் கொடையிலிருந்து.....  3838410834 கோடையில் கொடையிலிருந்து.....  3838410834

குளு குளு கொடையிலிருந்து கோடையபார்தா கவித வரும்
கத கத கோடையிலிருந்து கொடையபார்த்தா வேர்வதான் வருது
மேற்கோள் செய்த பதிவு: 1203949

நன்றி தோழரே!
கொடையிலையும் கோடை அதிக மா தெரியுது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 22, 2016 7:02 am

sasi wrote:இளஞ் சூரியனே
உனக்கு காதல்
மிக அதிகம்
மலை அரசியை
கட்டித் தழுவி
பொன்னாய் மிளிர்கிறாய்!

அதிகம் காதல்
கொள்ளாதே வெப்பம்
தாங்க முடியவில்லை!!

அருமை அருமை , சசி .
மேகம் விட்ட தூதோ ?
மோகம் விட்ட தூதோ ?
கவிதை மழை .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Apr 22, 2016 6:51 pm

krishnaamma wrote:அடாடா.... பயணக் கட்டுரையை எதிர்பார்த்தேன், நீங்க கவிதையாய் போட்டு விட்டீங்கபுன்னகை...........
.
.
.
கவிதை அருமை சசி ! ........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1203999
நன்றி மா.மன்னவனூர் சென்றேன். கொடைக்கானலில் இருந்து 32 கி.மீ செல்ல வேண்டும். மிகவும் அருமையான ஏரி. மலை சூழ்ந்த ஏரியில் பரிசல் பயணம். நல்ல அனுபவம். மான்களின் துள்ளல் கண்ணுக்கு குளுமை.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Apr 22, 2016 6:53 pm

T.N.Balasubramanian wrote:
sasi wrote:இளஞ் சூரியனே
உனக்கு காதல்
மிக அதிகம்
மலை அரசியை
கட்டித் தழுவி
பொன்னாய் மிளிர்கிறாய்!

அதிகம் காதல்
கொள்ளாதே வெப்பம்
தாங்க முடியவில்லை!!

அருமை அருமை , சசி .
மேகம் விட்ட தூதோ ?
மோகம் விட்ட தூதோ ?
கவிதை மழை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1204092
நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 22, 2016 10:18 pm

சசி wrote:
krishnaamma wrote:அடாடா.... பயணக் கட்டுரையை எதிர்பார்த்தேன், நீங்க கவிதையாய் போட்டு விட்டீங்கபுன்னகை...........
.
.
.
கவிதை அருமை சசி ! ........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1203999
நன்றி மா.மன்னவனூர் சென்றேன். கொடைக்கானலில் இருந்து 32 கி.மீ செல்ல வேண்டும். மிகவும் அருமையான ஏரி. மலை சூழ்ந்த ஏரியில் பரிசல் பயணம். நல்ல அனுபவம். மான்களின் துள்ளல் கண்ணுக்கு குளுமை.
மேற்கோள் செய்த பதிவு: 1204206

ஒ... இந்த இடம் பேர் கேள்விப் பட்டது இல்லை சசி.......நீங்கள் சொன்னதும் போகணும் என்று தோன்றுகிறது புன்னகை..போடோக்கள் ஏதும் இருக்கா ..இருந்தால் பகிரவும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 22, 2016 10:35 pm

Kodayai kodayaai sutterikka ஒருவன்
Kavithayai kodayaai sulatra oruval

Nandru sasi




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 22, 2016 11:51 pm

அழகான கவிதை சரி. குளு குளூ......



கோடையில் கொடையிலிருந்து.....  Aகோடையில் கொடையிலிருந்து.....  Aகோடையில் கொடையிலிருந்து.....  Tகோடையில் கொடையிலிருந்து.....  Hகோடையில் கொடையிலிருந்து.....  Iகோடையில் கொடையிலிருந்து.....  Rகோடையில் கொடையிலிருந்து.....  Aகோடையில் கொடையிலிருந்து.....  Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக