புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணி அடிக்கலேன்னா கை, கால் உதர ஆரம்பிச்சிரும்.
Page 1 of 1 •
-
ஒரு நிருபர் மூணு தாத்தாக்களை அவர்களது
இளமையின் ரகசியம் பற்றி பேட்டி எடுத்தார்...
முதல் தாத்தா :
எனக்கு மது ,புகை மாதிரி எந்த கெட்ட பழக்கமும்
இல்லை...நல்ல ஆரோக்கியமான உணவுகளையே
சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
முதல் தாத்தா : 95
நிருபர் : வாவ் ! வெரிகுட் !
ரெண்டாவது தாத்தா :
எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு..ஆனால்
மது பழக்கம் இல்லை..நானும் நல்ல ஆரோக்கியமான
உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
ரெண்டாவது தாத்தா : 85
நிருபர் : வாவ் ! வெரிகுட் !
மூணாவது தாத்தா :
எனக்கு மது , புகை , எல்லா பழக்கமும் இருக்கு..
சாப்பிடாமகூட இருந்துருவேன் ..தண்ணி அடிக்காம
இருக்க மாட்டேன்..
தண்ணி அடிக்கலேன்னா கை, காலெல்லாம் அப்பிடியே
உதர ஆரம்பிச்சிரும்.
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
மூணாவது தாத்தா : 25
நிருபர் : ?????????
-
---------------------------------
சிரித்ததுடன் சிந்திக்கவும் வேண்டும்,
வாட்ஸ் அப் பகிர்வு:
-
அப்பா:
செல்லம்... உனக்கு யாரை ரொம்ப அதிகமா
பிடிக்கும்? அம்மாவா..? அப்பாவா..?
மகன்: ரெண்டு பேரையும்..!
அப்பா: இல்ல... யாராவது ஒருத்தர சொல்லு..?
மகன்: இல்லப்பா... ரெண்டு பேரையும் பிடிக்கும்..!
அப்பா: சரி, இப்ப பாரு! இப்படிக் கேட்டா எப்படியும்
நீ மாட்டிப்பே... நான் சிங்கப்பூர் போறேன்; அம்மா
சுவிட்சர்லாந்து போறாங்க. நீ எங்க போவ..?
மகன்: சுவிட்சர்லாந்து.
அப்பா: ஆக, உனக்கு அம்மாவைத்தான் பிடிக்கும்.
அப்படித்தானே!
மகன்: இல்லப்பா... எனக்கு சுவிட்சர்லாந்து பிடிக்கும்!
அப்பா: சரி... நான் சுவிட்சர்லாந்து போறேன்;
அம்மா சிங்கப்பூர் போறாங்க. நீ எங்க போவ..?
மகன்: சிங்கப்பூர்.
அப்பா: ம்... ம்... ஆக, உனக்கு என்னை விட
அம்மாவைத்தான் ரொம்பப் பிடிக்கும். அப்படித்தானே..?
மகன்: லூஸாப்பா நீ..?
அப்பா: ஏன்டா..?
மகன்: முதல்ல நீ கேட்டப்பவே நான்தான் ஏற்கனவே
அம்மா கூட சுவிட்சர்லாந்தை சுத்திப் பார்த்துட்டு
வந்துட்டேனே? அப்புறம் எதுக்கு உன் கூட ஒரு தடவை
வரணும்?
அப்பா: ???!!!
நீதி: இந்தக் கால குழந்தைகளை சமாளிப்பது
ரொம்பவே கஷ்டம்!
-
அப்பா:
செல்லம்... உனக்கு யாரை ரொம்ப அதிகமா
பிடிக்கும்? அம்மாவா..? அப்பாவா..?
மகன்: ரெண்டு பேரையும்..!
அப்பா: இல்ல... யாராவது ஒருத்தர சொல்லு..?
மகன்: இல்லப்பா... ரெண்டு பேரையும் பிடிக்கும்..!
அப்பா: சரி, இப்ப பாரு! இப்படிக் கேட்டா எப்படியும்
நீ மாட்டிப்பே... நான் சிங்கப்பூர் போறேன்; அம்மா
சுவிட்சர்லாந்து போறாங்க. நீ எங்க போவ..?
மகன்: சுவிட்சர்லாந்து.
அப்பா: ஆக, உனக்கு அம்மாவைத்தான் பிடிக்கும்.
அப்படித்தானே!
மகன்: இல்லப்பா... எனக்கு சுவிட்சர்லாந்து பிடிக்கும்!
அப்பா: சரி... நான் சுவிட்சர்லாந்து போறேன்;
அம்மா சிங்கப்பூர் போறாங்க. நீ எங்க போவ..?
மகன்: சிங்கப்பூர்.
அப்பா: ம்... ம்... ஆக, உனக்கு என்னை விட
அம்மாவைத்தான் ரொம்பப் பிடிக்கும். அப்படித்தானே..?
மகன்: லூஸாப்பா நீ..?
அப்பா: ஏன்டா..?
மகன்: முதல்ல நீ கேட்டப்பவே நான்தான் ஏற்கனவே
அம்மா கூட சுவிட்சர்லாந்தை சுத்திப் பார்த்துட்டு
வந்துட்டேனே? அப்புறம் எதுக்கு உன் கூட ஒரு தடவை
வரணும்?
அப்பா: ???!!!
நீதி: இந்தக் கால குழந்தைகளை சமாளிப்பது
ரொம்பவே கஷ்டம்!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வேலை பார்த்த இடத்தில் , வேலைப்பார்க்கும் staff bus driver ,1/4 போட்டால்தான் ஸ்டியரிங்கை சரியாகப் பிடிப்பார் . இல்லாவிட்டால் கை உதறும் கால் உதறும் .
பஸ்ஸில் ஏறும்போது அகர்பத்தி மணம்.
அவர் அருகே போனால் மதுமணம் .
ரமணியன்
பஸ்ஸில் ஏறும்போது அகர்பத்தி மணம்.
அவர் அருகே போனால் மதுமணம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மூணாவது தாத்தா :
எனக்கு மது , புகை , எல்லா பழக்கமும் இருக்கு..
சாப்பிடாமகூட இருந்துருவேன் ..தண்ணி அடிக்காம
இருக்க மாட்டேன்..
தண்ணி அடிக்கலேன்னா கை, காலெல்லாம் அப்பிடியே
உதர ஆரம்பிச்சிரும்.
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
மூணாவது தாத்தா : 25
ம்ம்... இன்றைய நிலைமையை படம் பிடித்துக் காட்டும் பகிர்வு..........அருமை ராம் அண்ணா
.
.
.
நான் அந்த காலத்து ஜோக் போல, அந்த 3வது தாத்தா எனக்கு 150 வயது என்று சொல்லுவாரோ என்று நினைத்து விட்டேன்
எனக்கு மது , புகை , எல்லா பழக்கமும் இருக்கு..
சாப்பிடாமகூட இருந்துருவேன் ..தண்ணி அடிக்காம
இருக்க மாட்டேன்..
தண்ணி அடிக்கலேன்னா கை, காலெல்லாம் அப்பிடியே
உதர ஆரம்பிச்சிரும்.
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
மூணாவது தாத்தா : 25
ம்ம்... இன்றைய நிலைமையை படம் பிடித்துக் காட்டும் பகிர்வு..........அருமை ராம் அண்ணா
.
.
.
நான் அந்த காலத்து ஜோக் போல, அந்த 3வது தாத்தா எனக்கு 150 வயது என்று சொல்லுவாரோ என்று நினைத்து விட்டேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203600ayyasamy ram wrote: வாட்ஸ் அப் பகிர்வு:
-
அப்பா:
செல்லம்... உனக்கு யாரை ரொம்ப அதிகமா
பிடிக்கும்? அம்மாவா..? அப்பாவா..?
மகன்: ரெண்டு பேரையும்..!
அப்பா: இல்ல... யாராவது ஒருத்தர சொல்லு..?
மகன்: இல்லப்பா... ரெண்டு பேரையும் பிடிக்கும்..!
அப்பா: சரி, இப்ப பாரு! இப்படிக் கேட்டா எப்படியும்
நீ மாட்டிப்பே... நான் சிங்கப்பூர் போறேன்; அம்மா
சுவிட்சர்லாந்து போறாங்க. நீ எங்க போவ..?
மகன்: சுவிட்சர்லாந்து.
அப்பா: ஆக, உனக்கு அம்மாவைத்தான் பிடிக்கும்.
அப்படித்தானே!
மகன்: இல்லப்பா... எனக்கு சுவிட்சர்லாந்து பிடிக்கும்!
அப்பா: சரி... நான் சுவிட்சர்லாந்து போறேன்;
அம்மா சிங்கப்பூர் போறாங்க. நீ எங்க போவ..?
மகன்: சிங்கப்பூர்.
அப்பா: ம்... ம்... ஆக, உனக்கு என்னை விட
அம்மாவைத்தான் ரொம்பப் பிடிக்கும். அப்படித்தானே..?
மகன்: லூஸாப்பா நீ..?
அப்பா: ஏன்டா..?
மகன்: முதல்ல நீ கேட்டப்பவே நான்தான் ஏற்கனவே
அம்மா கூட சுவிட்சர்லாந்தை சுத்திப் பார்த்துட்டு
வந்துட்டேனே? அப்புறம் எதுக்கு உன் கூட ஒரு தடவை
வரணும்?
அப்பா: ???!!!
நீதி: இந்தக் கால குழந்தைகளை சமாளிப்பது
ரொம்பவே கஷ்டம்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203616T.N.Balasubramanian wrote:வேலை பார்த்த இடத்தில் , வேலைப்பார்க்கும் staff bus driver ,1/4 போட்டால்தான் ஸ்டியரிங்கை சரியாகப் பிடிப்பார் . இல்லாவிட்டால் கை உதறும் கால் உதறும் .
பஸ்ஸில் ஏறும்போது அகர்பத்தி மணம்.
அவர் அருகே போனால் மதுமணம் .
ரமணியன்
இவங்களை நம்பி நாம் அதில் பயணம் செய்யணும் ................
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|