புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
44 Posts - 61%
heezulia
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
236 Posts - 43%
heezulia
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் மொழி !


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 8:02 pm

First topic message reminder :

தாய் மொழி !

தாய் மொழி  ! - Page 2 CwZfOgTnQ16RpY3xPR4C+aqofr_215335

எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......சோகம்

சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.

கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.

வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......

ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Apr 06, 2016 10:00 pm

நல்ல பகிர்வு அம்மா.தூய தமிழ் காணமல் போய்விடும் நிலையில் தான் உள்ளது. வழக்கு மொழி கொஞ்சம் தாக்கு பிடிக்கும்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 10:37 pm

balakarthik wrote:நமக்கு தேன் மொழி கனிமொழி பற்று அதிகம்
மேற்கோள் செய்த பதிவு: 1201181

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பாலா நீங்க இன்னும் மாறவே இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 10:38 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:பிறமொழிகளைத் தாழ்த்தி , தமிழ்மொழி உயர்ந்தது என்று சொல்லத் தேவையில்லை .

பல மொழிகளைப் படித்தவர்களைக் கேட்டாலே சொல்வார்கள் " தமிழ் சிறந்த மொழி என்று ! "

நான் பிறப்பால் ' தெலுங்கன் ' என்றாலும் தமிழைத்தான் மிகவும் நேசிக்கின்றேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1201178

நான் பிறமொழிகளைத் தாழித்தி சொல்லவே இலையே ஐயா.......அவர்களுக்கு இருக்கும் மொழிப் பற்று நமக்கு இல்ல என்று தானே சொன்னேன்......... அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1201180

கிருஷ்ணம்மா ! நான் உங்களைச் சொல்லவில்லை ; பொதுவாகச் சொன்னேன் . உங்கள் கட்டுரையில் பிற மொழிகளை நீங்கள் தாழ்த்திப் பேசவில்லை .

சிலர் அவ்வாறு பேசுவார்கள் . தமிழ் மொழியில் உள்ள சிறப்பு " ழ " கரம் ஆங்கிலத்தில் இல்லை .

தமிழ் மொழியில் உள்ள வல்லினம் , மெல்லினம் ,இடையினம் போன்ற பாகுபாடுகள் பிற மொழிகளில் இல்லை .

" பால் " காட்டும் வினைச் சொல் ஆங்கிலத்தில் இல்லை ; எனவே தமிழே உயர்ந்தது என்று சொல்வார்கள் .

Came என்றால் வந்தது ஆணா அல்லது பெண்ணா என்று தெரியாது; ஆனால்
" வந்தான் " என்ற வினைச்சொல்லில் வந்தது " ஆண் " என்று தெரிந்து கொள்ளலாம்.

I sing
you sing ஆனால்
He sings என்று சொல்லவேண்டும் . sing என்னும் வினையுடன் " s " ஏன் சேர்க்கவேண்டும் என்று பையன் கேட்டால் ஆசிரியர்
விடை சொல்லத் தெரியாது முழிப்பார் . தமிழில் இந்தத் தகராறு எல்லாம் கிடையாது என்று வாதிடுவார்கள் .
இதைத்தான் கிருஷ்ணம்மா ! நான் சொன்னேன் .

நல்ல விளக்கம், நன்றி ஐயா..............நான் பயந்தே போனேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 10:39 pm

balakarthik wrote:இப்படி குண்டக்க மண்டக்க கேட்டா கூட்டு வெளிபட்டுடும்
மேற்கோள் செய்த பதிவு: 1201192

'கூட்டு ' ஆ 'குட்டா' பாலா,.எதானாலும் ஐயா கேட்கிறார் பதில் சொல்லுங்கள் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 06, 2016 10:39 pm

அப்பப்போ ஆளை மாத்த நாம என்ன நடிகரா



ஈகரை தமிழ் களஞ்சியம் தாய் மொழி  ! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 10:40 pm

சசி wrote:நல்ல பகிர்வு அம்மா.தூய தமிழ் காணமல் போய்விடும் நிலையில் தான் உள்ளது. வழக்கு மொழி கொஞ்சம் தாக்கு பிடிக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1201193

ம்ம்.. அந்த பயமே இந்தக் கட்டுரை எழுத காரணமானது சசி...தொடர்ந்து படியுங்கள் புன்னகை
.
.
.
உங்களின் அன்பான பின்னூட்டத்துக்கு நன்றி சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 10:43 pm

முதலில் நான் ஊடகத்தில் கேட்ட அந்த அதிர்ச்சியான சம்பவத்தை இங்கு பகிர ஆசைப்படுகிறேன். ஒரு வயதான மூதாட்டி லண்டனில் இருக்கும் தன மகன் மற்றும் மருமகளுடன் இருக்க வருகிறார். அவர்களுக்கு 2 பேரக் குழந்தைகள் ; ஆனால் இருவருக்கும் ஆங்கிலம் மட்டுமே தெரியும்.

பாட்டிக்கு தமிழ் மட்டுமே தெரியும், என்றாலும் ஆசையாய் பேரன்களைப் பார்க்க வந்து விட்டார்கள். எனவே , பாட்டியுடன் சைகை பாஷை தான்.( இவங்க நம் ஊர்பக்கம் வருவதே இல்லை...பிள்ளைகளுக்கு  தமிழ் தெரியாததால் ஒரேநாளில் இந்தியா போர் அடிக்கிறதாம் சோகம் )

ஒருநாள் , பாட்டியும் பேரன்களும் தனியே இருந்தபோது, அந்த மூதாட்டிக்கு நெஞ்சு வலி வந்து விட்டது, அவர்கள் வலியால் துடிக்கிறார்கள் .தவித்த வண்ணமே தண்ணீர் எடுக்க போயிருக்கிறார்கள்...கிழே விழுந்து விட்டார்கள்........சத்தம் கேட்டு வந்த , பேரன்களை பேர்சொல்லிக் கூப்பிட்டு ....தண்ணீ தண்ணீ என்று கேட்கிறார்கள்..........ஜாடை காட்டுகிறார்கள், பாட்டியை கீழே  இருந்து தூக்க முயலுகிறார்கள் பேரன்கள்.......அவங்க ஏதோ கேட்கிறார்கள் என்று தாமதமாகத்தான் புரிகிறது.பாவம், சின்ன பசங்க.......... இவர்களுக்கு புரிவதற்குள், அந்த மூதாட்டி போய் சேர்ந்து விடுகிறார்........... சோகம்

அப்பா அம்மா வந்ததும், பதறி என்ன நடந்தது என்று கேட்கிறார்கள்......இவர்களும் சொல்கிறார்கள்......தன் அம்மா கடைசியாக என்ன கேட்டார் என்று அறிய ஆசைப்படுகிறார் அப்பா, பிள்ளைகள்   தட்டு தடுமாறி , யோசித்து , " when  we  entered  in  the  kitchen , she  was  on  the  floor, and holding  her  chest , and  called  us ........she  asked  something  'thanithani ' " என்று சொன்னார்கள்.

அந்த அப்பாவுக்கு 'சொரேர்' என்றது....தண்ணி கேட்டிருக்காங்க அம்மா, அது தன் பிள்ளைகளுக்கு புரியலை என்று உறைத்தது. ............அந்த மூதாட்டி போய்விட்டார்கள் ஆனால் இந்த பிள்ளை சாகும் வரை இந்த நிகழ்வு அவன் நெஞ்சை அறுக்குமா இல்லையா?....கேட்ட நமக்கே 'திக்' என்று இருக்கே, அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?...சொல்லுங்கள்.......... அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி

தொடரும்...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 06, 2016 10:59 pm

பாம்பு தீண்டிய பாலகனைப்
...பிழைக்க வைத்த செந்தமிழே !
சாம்பல் ஆனப் பூம்பாவை
…சக்தி பெற்றது உன்னாலே !

முதலை உண்ட பாலகனை
...முழுதாய் மீட்ட செந்தமிழே !
கதவு திறக்க  மறைக்காட்டில்
...காரண மான செம்மொழியே !

சிலம்பின் ஓசை கேட்காத
...செவிகள் இருந்து பயனென்ன ?
நலம்தரும் ஆழ்வார் பிரபந்தம்
...நவிலா நாவும் நாவென்ன ?

அகண்ட வான வீதியிலே
...அம்மா வாசை நன்னாளில்
மிகுந்த ஒளியுடன் வெண்ணிலவு
...மிளிரச் செய்த நற்றமிழே !


மெல்லத் தமிழினி வாழும் ! - அந்த
...மேற்கு மொழிகள் தாழும் !
வெல்லும் எங்கள் தமிழ்மொழியே !
...என்றும் நமக்கது கண்விழியே !

இவ்வாறு தமிழ்செய்த அற்புதங்களைஎல்லாம் அந்தக் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சொன்னால் , தமிழைக் கற்கவேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு ஏற்படும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 11:14 pm

ஒரு அதிர்ச்சியான வீடியோவை கிருஷ்ண அப்பா எனக்கு காட்டினார்.........அது இதோ.............நான் பக்கம் பக்கமாய் எழுதி வைத்துள்ளதை, இவர்கள் நேரடியாக காட்டுகிறார்கள்.பாருங்கள் புன்னகை



நான் ஒரு 10 நாளாய் ( நிஜமாகவே நான் இந்த வீடியோ வை இப்போ தான் பார்த்தேன் புன்னகை ) எழுதியதை, இவர்கள் வீடியோ வாக போட்டிருக்கிறார்கள்.......எனக்கும் கிருஷ்ணாப்பாக்கும் இது ரொம்ப ஆச்சரியத்தைக் கொடுத்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 11:17 pm

மறுபடி சொல்கிறேன், இது வெளிநாட்டு பசங்களுக்கு மட்டும் இல்லை, நம் நாட்டிலேயே பல மாநிலங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கும் பொருந்தும். வெளி இல் எல்லோரும் ஒரு மொழி பேசும்போது, நாமும் அதைத்தான் பேசவேண்டும், கற்க வேண்டும் இதில் மாற்றுக் கருத்து இல்லவே இல்லை. ஆனால், வீட்டுக்குள் நாமே நம் குழந்தைகளிடம் தமிழில் பேசாமல் , ஆங்கிலத்திலோ, அல்லது வேறு மொழிகளிலோ பேசினால் , குழந்தைகள் எப்படி தமிழை தெரிந்து கொள்ளும்?......

நம் குழந்தைகளுக்கு நம் பாரம்பரியத்தையும், மொழியையும், நம் பழக்க வழக்கங்களையும் சொல்லித்தரவேண்டியது நம் கடமை இல்லையா? அதில் தவறலாமா? நம் அடுத்த தலை முறை அல்லது அதற்கு அடுத்த தலைமுறை மக்கள் தமிழை மறந்து விடும் ஆபத்து இருக்கே.....
இப்போவே பார்த்தீர்கள் என்றால், ஒரு 18 -20 வயதுடைய பசங்களும் பெண் குழந்தைகளும் ஓரளவுக்கு தமிழ் பேசுவா, எழுதுவா........கொஞ்சம் " தல போச்சு என்றால் தவலை போச்சு" என்று இருக்கும்........ஏதோ பரவாஇல்லை..ஆனால், அடுத்த தாக இருக்கும் தலைமுறை குழந்தைகள், தமிழில் நாம் பேசுவதை மட்டும் புரிந்து கொள்வார்கள் , ஆனால் திருப்பி பதில் அளிக்கத் தெரியாமல், விழித்து ஆங்கிலத்தில் பதில் சொல்வார்கள்............இப்படிப் போனால், இவர்களுக்கு அடுத்த தலை முறை என்ன ஆகும்? ...கொஞ்சம் யோசிக்கணுமே நாம் !

தொடரும்...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக