புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_m10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10 
7 Posts - 64%
heezulia
சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_m10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_m10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_m10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_m10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_m10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_m10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_m10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10 
8 Posts - 2%
prajai
சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_m10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_m10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_m10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10 
4 Posts - 1%
mruthun
சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_m10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_m10சேமிப்பவர்களுக்குத் தண்டனையா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேமிப்பவர்களுக்குத் தண்டனையா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 26, 2016 11:39 am

பாஜக அரசு, கிசான் விகாஸ் பத்திரம் (கே.வி.பி.),
தேசியச் சேமிப்பு சான்றிதழ் (என்.எஸ்.சி.), பொது
வைப்பு நிதி (பி.பி.எஃப்.), மூத்த குடிமக்கள் சேமிப்பு
திட்டம், சுகன்யா சம்ரித்தி திட்டம்,
தபால் அலுவலகக் கால வைப்புநிதித் திட்டம்
உள்ளிட்ட சேமிப்புகளுக்கு அளிக்கப்பட்டுவந்த வட்டி
வீதத்தைக் குறைத்தது சாமானிய மக்கள் மீதான
ஒரு பேரிடி.

ஏப்ரல் 1 முதல் இந்த வட்டிக்குறைப்பு அமலுக்கு வரும்.
அத்துடன் இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த வட்டி
வீதம் தேவைக்கேற்ப மாற்றப்படும் என்று தெரிகிறது.

சாமானிய மக்கள் தங்கள் வருவாயில் சிறு
பகுதியையாவது சேமிப்பது எதிர்காலக் கனவுகளுக்காக
மட்டும் அல்ல; இப்போதுள்ள சமூக, பொருளாதாரச்
சூழலில் தங்களுக்கென்று சேமிப்பு இல்லாவிட்டால்
பெரும் மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட செலவுகளுக்குக்கூட
அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் சூழல் உருவாகிவிடும்;
அப்படியான நிலையை உருவாக்கிக்கொள்ளக் கூடாது
என்பதனாலும்தான். வருவாய் அதிகமாகக் கிடைக்கும்
என்றாலும் பங்குச்சந்தை போன்ற தங்களுக்குத் தெரியாத
வழிகளில் சொற்பச் சேமிப்பையும் இழந்துவிடக்கூடாது
என்பதற்காகத்தான் இவற்றில் சேமிக்கிறார்கள்.

இதைத் தாண்டி வருமான வரிக் கழிவுக்காகச் சேமிப்பதை
வழக்கமாகக் கொண்டவர்களும் இத்திட்டங்களையே
அதிகமான அளவில் தேர்ந்தெடுத்துவந்தனர்.

இப்போதைய பணவீக்க வேகத்தில் ரூபாயின் உண்மையான
மதிப்பு கணிசமாகத் தேய்கிறது. எனவே இதில் அவர்களுக்குக்
கிடைப்பது எதிர்மறையான வருமானம்தான். அப்படியிருந்தும்
சேமிப்பவர்களைத் தண்டிப்பதைப்போல அமைந்துள்ளது
அரசின் இந்த முடிவு.

ஏற்கெனவே, ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு, தான் தரும்
தொகைக்கான வட்டியைக் கணிசமாகக் குறைத்தும்கூடப்
பொதுத்துறை வங்கிகள் உள்படப் பல வங்கிகள் அதன்
பலனைத் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு முழுதாக
மாற்றித் தராத நிலையே நீடிக்கிறது.

வாராக்கடன் போன்ற இனங்களால் ஏற்பட்டுள்ள இழப்பைக்
காரணம் காட்டி வட்டியைக் குறைக்க மறுக்கின்றன. இந்த
நிலையில் சிறு சேமிப்புகளுக்கான வட்டி வீதம் அதிகமாக
இருப்பதால் வங்கியில் டெபாசிட்டுகள் சேருவதில்லை என்று
கூறி, சிறு சேமிப்பு வட்டியையும் குறைக்கச் செய்திருக்கின்றனர்.

வருமான வரிச் சலுகைக்காகவே ஒருவர் சிறு சேமிப்புகளில்
முதலீடு செய்தாலும் அதற்கும் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்
பட்டிருக்கிறது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஒருவர்
அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை சேர்த்தால் மட்டும்தான்
வரிச்சலுகை. அதற்கும் மேல் சேர்த்தால் வரி செலுத்த வேண்டும்.

இவ்விதம் பொதுப் பிராவிடண்ட் பண்ட் நிதி ரூ.1.5 லட்சம்,
மாதாந்திர வருவாய் திட்டத்தில் ரூ.4.5 லட்சம் என்று வரம்பு
நிர்ணயம் உள்ளது.

சில ஆண்டுகளாகவே சிறு சேமிப்புகளுக்கான வட்டி என்பது
சந்தை நிலவரத்தைப் பொருத்தே, அதாவது அரசின் கடன்
பத்திரங்களுக்குக் கிடைக்கும் வட்டியைப் பொருத்தே நிர்ணயிக்கப்
படுகிறது.

இந்நிலையில் அரசின் இப்போதைய முடிவு சாமானிய மக்களின்
சேமிப்பை ‘இங்கே சேமிக்காதே, பங்குச்சந்தைக்குப் போ’ என்று
தள்ளுவதாகவே அமையும். பாதுகாப்பற்ற மக்களைப் பாதுகாப்பற்ற
ஒரு சேமிப்பு முறையை நோக்கித் தள்ளும் அரசு பாதுகாப்பற்ற
எதிர்காலத்தை நோக்கி நடைபோட வேண்டியிருக்கும் என்பதைச்
சொல்ல வேண்டியதில்லை.

முதலீட்டாளர்களைத் தாண்டி அரசையும் இது பாதிக்கும்.
மோடி அரசு திரும்பப் பெற வேண்டிய முடிவு இது!

————————————–

தமிழ் தி இந்து காம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 26, 2016 12:47 pm

இந்நிலையில் அரசின் இப்போதைய முடிவு சாமானிய மக்களின்
சேமிப்பை ‘இங்கே சேமிக்காதே, பங்குச்சந்தைக்குப் போ’ என்று
தள்ளுவதாகவே அமையும். பாதுகாப்பற்ற மக்களைப் பாதுகாப்பற்ற
ஒரு சேமிப்பு முறையை நோக்கித் தள்ளும் அரசு பாதுகாப்பற்ற
எதிர்காலத்தை நோக்கி நடைபோட வேண்டியிருக்கும் என்பதைச்
சொல்ல வேண்டியதில்லை.


வாஸ்த்தவம் ராம் அண்ணா, இது ஏதோ தண்டனை போலத்தான் தெரிகிறது சோகம்................இப்படி குறைத்துக் கொண்டே போனால் யாருக்கும் சேமிக்கும் எண்ணமே வராது.....

தங்களின் கடைசி வருமானத்தை பாங்கில் போட்டு வைத்துக்கொண்டு அதன் வட்டி இல் காலம் கழிக்கும், நம் நாட்டின் முத்த குடிமக்கள் எப்படித்தான் காலம் தள்ளுவதாம்?............ அழுகை அழுகை அழுகை

சிறு  சேமிப்பு தான் நாட்டின் முதுகெலும்பு என்கிறது சிறுக சிறுக போய்விட்டது போலத்தோன்றுகிறது....மேற்க்கத்திய நாடுகள் போல நாமும் 'கிரெடிட் file ' தூக்கிக்கொண்டு அலைய வேண்டியது தானா?................

ஏன் இப்படி அநியாயம்  செய்கிறார்கள் என்று தெரியலை......முன்பெல்லாம் சொல்வார்கள்,

" வேலை செய்பவனுக்கு வேலை கொடு , செய்யாதவனுக்கு  இன்கிரிமெண்ட் கொடு"  என்று அது போல

இப்போ புது மொழி, இப்படி சொல்லணுமா?

" கடனைத் திருப்பித்தராமல் ஏமாத்திரவனுக்கு தாராளமாய் கடன் கொடு, அவன் கடனை, சிறுசேமிப்புக் காரனிடமிருந்து தாராளமாய் எடுத்து..பிடுங்கிக்  கொள்ளு" என்று? ................. கோபம்  ஊத்திக்கிச்சு  ஊத்திக்கிச்சு  ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக