புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
59 Posts - 50%
heezulia
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
12 Posts - 2%
prajai
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கவிதை நாள் இன்று.


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Mar 21, 2016 5:58 am

First topic message reminder :

மனிதனிடம் மனிதம் தழைத்தோங்க வழிவகை செய்வதில் இலக்கியத்துக்குப் பெரும் பங்கு உண்டு. அதிலே, அழகியல் மிகுந்து காணப்படும் கவிதையே முன்னிலை வகிக்கிறது என்பது பலரது கருத்து.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் நாளில் 'உலக கவிதை தினம்' அனுசரிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனத்தால் 1999-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த உன்னத தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதே 'உலக கவிதை தினம்'.

இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.


நன்றி விக்கி /நன்றி கார்த்திக் செயராம்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 22, 2016 9:59 am

M.Jagadeesan wrote:விருந்தும் இல்லை ; விருதும் இல்லை !

நம் கவிதைகளை நாலுபேர் படிப்பதுதான் நமக்கு விருந்தும் , விருதும் !
மேற்கோள் செய்த பதிவு: 1198639

வாஸ்த்தவம் ஐயா, நல்லா சொன்னீங்க .....படிப்பதுதான்............பின்னூட்டம் போடக் கூட கஷ்டப்படராங்களே சோகம்.........அவங்க படிப்பது மட்டுமே நமக்கு விருந்தும் விருதும்............இது உங்கள் கவிதைகளுக்கு மட்டும் இல்லை , என் பதிவுகளுக்கும் பொருந்தும் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 22, 2016 9:39 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையான  கவிஞர்களை
ஊரறிய செய்தால் !

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
ஏழை கவிஞர்களை கண்டறிந்து ,
ஏழ்மையைப் போக்க பொற்கீழீ கொடுத்தால் !

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
இளம் கவிஞர்களை இனம் கண்டு
இலக்குகளை வைத்தே இமயத்திற்கு உயர்த்தினால்

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையிலேயே கவிஞனை
உயர்த்த நினைத்தால் .

தந்தைக்கு ஒரு தினம்
தாயுக்கு  ஒரு தினம்
சோதரிக்கு ஒரு தினம்
நட்புக்கு ஒரு தினம்
காதலுக்கு ஒரு தினமென
தினம் தினம்
ஒரு தினம் கொண்டாடினால் ,
வியாபார உத்தியா அல்லது
வேண்டியவனுக்கு வேலை கொடுக்க
தினம் தினம் ஒரு தினம்
கண்டுபிடிக்கிறாயா ?
காலை எழுந்ததும்
அந்த தினம்
இந்த தினம் ,
தலையை பிய்த்துக்கொள்கிறேன்,
என்ன செய்வது ?

கண்டன கணைகள் உதிர்க்கும் என்னை
கவிதைகள் எழுதச் சொன்னால்
கவிதைகள்தான் மிளிருமா ? அதில்
கருத்துக்கள்தான் ஒளிருமா ?

ரமணியன்
[url=http://www.eegarai.net/t128871-topic#119858 1198584


கவிஞரை கண்டு கொண்டேன். 
ஆனால் பொற்கீழீ கொடுக்க இயலவில்லை. 
நானே பெறும் நிலையில் தான் இருக்கிறேன். நன்றாக இருக்கிறது ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1198636

உங்கள் கவிதை நன்றாக உள்ளது .
ஆகவே பொற்கிழி கிடைத்தால் , தக்க கமிஷன் எடுத்துக் கொண்டு ,
மீதியை எனக்கு அனுப்பவும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2016 6:03 am

M.Jagadeesan wrote:சசிபோலும் எம்போலும் கவிஞர்களை ஊக்குவித்து
...சாதனைகள் புரிந்திடவே துணையாக நீ நின்றாய் ! 

உங்கள் தமிழ் ஆர்வம் நானறிவேன் அதே அளவு கணிதத்திலும் உங்கள் ஆர்வம் அனைவரும் அறிந்ததே .
கவிதை பற்றிய அலசல் , கவர்ச்சியான உரைநடை ,என்று அழகு படக் கூறி , கரம் சிரம் புறம் ,நீட்டாதிர் எனக் கூறி அதிலுள்ள கவிநயத்தை கூறும் நயம் வேறு யாருக்கு வரும் .அதற்கு ஈகரை வழி வகுக்கிறது . நாங்களெல்லாம் சும்மா ஒரு சும்மா. சிறிய க்ரியா ஊக்கிகள் .

வசிப்பது தருமமிகு சென்னைதான் என்றாலும் 
...வசிக்கின்றாய் ஈகரையின் அன்பர்கள் நெஞ்சமெலாம் ! 

இதை, இதைத்தான் ரசித்தேன் .பொக்கிஷமெனப் போற்றுவேன் 
வேறென்ன வேண்டும் .......எனப் பாடத் தூண்டும் வரிகள் . நன்றி 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 23, 2016 7:20 am

தங்கள் பாராட்டுக்கு நன்றி ஐயா !

நான் எதுவும் மிகைபடக் கூறவில்லை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக