புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
107 Posts - 49%
heezulia
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
234 Posts - 52%
heezulia
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Barushree
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கவிதை நாள் இன்று.


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Mar 21, 2016 5:58 am

First topic message reminder :

மனிதனிடம் மனிதம் தழைத்தோங்க வழிவகை செய்வதில் இலக்கியத்துக்குப் பெரும் பங்கு உண்டு. அதிலே, அழகியல் மிகுந்து காணப்படும் கவிதையே முன்னிலை வகிக்கிறது என்பது பலரது கருத்து.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் நாளில் 'உலக கவிதை தினம்' அனுசரிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனத்தால் 1999-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த உன்னத தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதே 'உலக கவிதை தினம்'.

இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.


நன்றி விக்கி /நன்றி கார்த்திக் செயராம்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 22, 2016 9:59 am

M.Jagadeesan wrote:விருந்தும் இல்லை ; விருதும் இல்லை !

நம் கவிதைகளை நாலுபேர் படிப்பதுதான் நமக்கு விருந்தும் , விருதும் !
மேற்கோள் செய்த பதிவு: 1198639

வாஸ்த்தவம் ஐயா, நல்லா சொன்னீங்க .....படிப்பதுதான்............பின்னூட்டம் போடக் கூட கஷ்டப்படராங்களே சோகம்.........அவங்க படிப்பது மட்டுமே நமக்கு விருந்தும் விருதும்............இது உங்கள் கவிதைகளுக்கு மட்டும் இல்லை , என் பதிவுகளுக்கும் பொருந்தும் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 22, 2016 9:39 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையான  கவிஞர்களை
ஊரறிய செய்தால் !

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
ஏழை கவிஞர்களை கண்டறிந்து ,
ஏழ்மையைப் போக்க பொற்கீழீ கொடுத்தால் !

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
இளம் கவிஞர்களை இனம் கண்டு
இலக்குகளை வைத்தே இமயத்திற்கு உயர்த்தினால்

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையிலேயே கவிஞனை
உயர்த்த நினைத்தால் .

தந்தைக்கு ஒரு தினம்
தாயுக்கு  ஒரு தினம்
சோதரிக்கு ஒரு தினம்
நட்புக்கு ஒரு தினம்
காதலுக்கு ஒரு தினமென
தினம் தினம்
ஒரு தினம் கொண்டாடினால் ,
வியாபார உத்தியா அல்லது
வேண்டியவனுக்கு வேலை கொடுக்க
தினம் தினம் ஒரு தினம்
கண்டுபிடிக்கிறாயா ?
காலை எழுந்ததும்
அந்த தினம்
இந்த தினம் ,
தலையை பிய்த்துக்கொள்கிறேன்,
என்ன செய்வது ?

கண்டன கணைகள் உதிர்க்கும் என்னை
கவிதைகள் எழுதச் சொன்னால்
கவிதைகள்தான் மிளிருமா ? அதில்
கருத்துக்கள்தான் ஒளிருமா ?

ரமணியன்
[url=http://www.eegarai.net/t128871-topic#119858 1198584


கவிஞரை கண்டு கொண்டேன். 
ஆனால் பொற்கீழீ கொடுக்க இயலவில்லை. 
நானே பெறும் நிலையில் தான் இருக்கிறேன். நன்றாக இருக்கிறது ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1198636

உங்கள் கவிதை நன்றாக உள்ளது .
ஆகவே பொற்கிழி கிடைத்தால் , தக்க கமிஷன் எடுத்துக் கொண்டு ,
மீதியை எனக்கு அனுப்பவும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2016 6:03 am

M.Jagadeesan wrote:சசிபோலும் எம்போலும் கவிஞர்களை ஊக்குவித்து
...சாதனைகள் புரிந்திடவே துணையாக நீ நின்றாய் ! 

உங்கள் தமிழ் ஆர்வம் நானறிவேன் அதே அளவு கணிதத்திலும் உங்கள் ஆர்வம் அனைவரும் அறிந்ததே .
கவிதை பற்றிய அலசல் , கவர்ச்சியான உரைநடை ,என்று அழகு படக் கூறி , கரம் சிரம் புறம் ,நீட்டாதிர் எனக் கூறி அதிலுள்ள கவிநயத்தை கூறும் நயம் வேறு யாருக்கு வரும் .அதற்கு ஈகரை வழி வகுக்கிறது . நாங்களெல்லாம் சும்மா ஒரு சும்மா. சிறிய க்ரியா ஊக்கிகள் .

வசிப்பது தருமமிகு சென்னைதான் என்றாலும் 
...வசிக்கின்றாய் ஈகரையின் அன்பர்கள் நெஞ்சமெலாம் ! 

இதை, இதைத்தான் ரசித்தேன் .பொக்கிஷமெனப் போற்றுவேன் 
வேறென்ன வேண்டும் .......எனப் பாடத் தூண்டும் வரிகள் . நன்றி 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 23, 2016 7:20 am

தங்கள் பாராட்டுக்கு நன்றி ஐயா !

நான் எதுவும் மிகைபடக் கூறவில்லை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக