புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
6 Posts - 18%
i6appar
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 9%
Jenila
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
88 Posts - 35%
i6appar
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மவுன யுத்தம் - சிறுவர் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2016 7:04 pm

மவுன யுத்தம் - சிறுவர் கதை 2ge0PKGzQiOVy3YtaD6w+E_1458193142
-

சீனாவிலுள்ள மடாலயங்களில் ஒரு வழக்கம்
இருந்தது. வாதத்தில் வெற்றி பெரும் துறவி
மடத்தில் தங்கி இருக்கலாம். தோற்றவர்
வெளியேற வேண்டும்.
-
அந்த புத்தமடத்தில் அண்ணன், தம்பியான
துறவியர் இருவர் தங்கி இருந்தனர்! அவர்களில்
அண்ணன் அறிவாளி; தம்பியோ முட்டாள்.
-
திடீரென்று, அங்கு வந்த துறவி ஒருவர்,
''நீங்கள் இந்த மடத்தை என்னிடம் விட்டுவிட்டு
இப்போதே செல்ல வேண்டும். இல்லையேல்,
புனிதமான புத்த மதக் கொள்கைகள் பற்றி
வாதிடுவோம்,'' என்றார்.
-
அன்று பேசா நோன்பு இருந்த அண்ணன்,
தன் தம்பியை அழைத்தார்.
-
''அந்தத் துறவியிடம் சைகையாலேயே
வாதிடலாமா என்று கேட்டு வா,'' என்று
சைகையாலே சொன்னார்.
-
உடனே தம்பி அந்தத் துறவியை புத்தர்
கோவிலுக்குள் அழைத்துச் சென்றான்.
இருவரும் சைகையாலேயே பேசிக் கொண்டனர்.
சிறிது நேரம் சென்றது. வந்திருந்த துறவி எழுந்தார்.
-
நேராக அண்ணனிடம் சென்று, ''உங்கள் தம்பி
விவாதத்தில் என்னை வென்று விட்டார்,'' என்றார்.
-
வியப்படைந்த அண்ணன் தன் மவுனத்தைக்
கலைத்தார். ''உங்களுக்குள் என்ன விவாதம்
நடந்தது?'' என்று கேட்டார்.
-
''நான் புத்தர் ஒருவர்தாம் என்று குறிப்பதற்காக
ஒரு விரலை நீட்டினேன். உடனே அவர், புத்தரும்,
அவருடைய அறிவுரைகளும் என்று இரண்டு இரு
விரல்களை நீட்டினார்.
-
''நான் உடனே புத்தர், அவர் அறிவுரை, அவர் சீடர்கள்
என்று மூன்றாகப் பிரிக்கலாம் என்று மூன்று
விரல்களைக் காட்டினேன்.
-
''அதற்குப் பதிலாக அவர், இவை மூன்றும் ஒன்றுதான்
என்பதைக் குறிப்பாக உணர்த்துவதற்காகக் கை
விரல்களை இறுக மூடிக் கொண்டு ஒன்று என்று
காட்டினார்.
-
''நான் தோல்வியை ஒப்புக் கொண்டு வந்து விட்டேன்.
எனக்கு விடை தாருங்கள்,'' என்று சொல்லிவிட்டுச்
சென்றார்.
-
அவர் சென்ற சிறிது நேரத்திற்குள், ''எங்கே அந்தத்
திமிர் பிடித்தவன்? அவனை என்ன செய்கிறேன் பார்,''
என்று கோபத்துடன் கத்திக் கொண்டே வந்தான் தம்பி.
-
அவனை அமைதிப்படுத்திய அண்ணன், ''என்ன நடந்தது?
சொல்,'' என்று கேட்டார்.

''அந்தத் துறவி வந்தவுடன் என் ஒரு கண் குருடு
என்பதை ஒரு விரலால் காட்டினான். விருந்தினரோடு
எதற்குத் தகராறு என்று கோபத்தை அடக்கிக் கொணடு,
''ஆண்டவன் அருளால் உங்களுக்கு இரண்டு கண்கள்
உள்ளன,'' என்று இரு விரல்களைக் காட்டினேன்.

''அந்தத் திமிர் பிடித்தவன் அமைதியாக இருக்கவில்லை.
அப்படிப் பார்த்தாலும் உனக்கு ஒரு கண். எனக்கு இரண்டு
கண். ஆக, மொத்தம் நம் இருவருக்கும் மூன்று கண்கள்
என்று மூன்று விரல்களைக் காட்டினான்.
-
''என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. கையை
இறுக மூடி, அவனை ஓங்கிக் குத்தலாம் என்று முயற்சி
செய்தேன்.
-
''அதற்குள் இங்கு ஓடிவந்து விட்டான். எங்கே அவன்?''
என்று கத்தினான்.
-
''உன் முட்டாள்தனம் வென்றது. அந்தத் துறவி தன்
தோல்வியை ஒப்புக்கொண்டு சென்று விட்டார்,'' என்று
தம்பியைக் கட்டித் தழுவிக் கொண்டார் அண்ணன்.
-
--------------------
சிறுவர்மலர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 21, 2016 1:47 am

ம்ம்... மஹாகவி காளிதாசரும் இப்படித்தான் அந்த ராஜகுமாரியை தோர்க்க அடித்ததாக படத்தில் காட்டுவார்கள் புன்னகை....சிவாஜியும் சௌகார் ஜானகியும் அருமையாக நடிப்பார்கள் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக