புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
68 Posts - 41%
heezulia
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 1%
manikavi
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
319 Posts - 50%
heezulia
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
21 Posts - 3%
prajai
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_m10மவுன யுத்தம் - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மவுன யுத்தம் - சிறுவர் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2016 7:04 pm

மவுன யுத்தம் - சிறுவர் கதை 2ge0PKGzQiOVy3YtaD6w+E_1458193142
-

சீனாவிலுள்ள மடாலயங்களில் ஒரு வழக்கம்
இருந்தது. வாதத்தில் வெற்றி பெரும் துறவி
மடத்தில் தங்கி இருக்கலாம். தோற்றவர்
வெளியேற வேண்டும்.
-
அந்த புத்தமடத்தில் அண்ணன், தம்பியான
துறவியர் இருவர் தங்கி இருந்தனர்! அவர்களில்
அண்ணன் அறிவாளி; தம்பியோ முட்டாள்.
-
திடீரென்று, அங்கு வந்த துறவி ஒருவர்,
''நீங்கள் இந்த மடத்தை என்னிடம் விட்டுவிட்டு
இப்போதே செல்ல வேண்டும். இல்லையேல்,
புனிதமான புத்த மதக் கொள்கைகள் பற்றி
வாதிடுவோம்,'' என்றார்.
-
அன்று பேசா நோன்பு இருந்த அண்ணன்,
தன் தம்பியை அழைத்தார்.
-
''அந்தத் துறவியிடம் சைகையாலேயே
வாதிடலாமா என்று கேட்டு வா,'' என்று
சைகையாலே சொன்னார்.
-
உடனே தம்பி அந்தத் துறவியை புத்தர்
கோவிலுக்குள் அழைத்துச் சென்றான்.
இருவரும் சைகையாலேயே பேசிக் கொண்டனர்.
சிறிது நேரம் சென்றது. வந்திருந்த துறவி எழுந்தார்.
-
நேராக அண்ணனிடம் சென்று, ''உங்கள் தம்பி
விவாதத்தில் என்னை வென்று விட்டார்,'' என்றார்.
-
வியப்படைந்த அண்ணன் தன் மவுனத்தைக்
கலைத்தார். ''உங்களுக்குள் என்ன விவாதம்
நடந்தது?'' என்று கேட்டார்.
-
''நான் புத்தர் ஒருவர்தாம் என்று குறிப்பதற்காக
ஒரு விரலை நீட்டினேன். உடனே அவர், புத்தரும்,
அவருடைய அறிவுரைகளும் என்று இரண்டு இரு
விரல்களை நீட்டினார்.
-
''நான் உடனே புத்தர், அவர் அறிவுரை, அவர் சீடர்கள்
என்று மூன்றாகப் பிரிக்கலாம் என்று மூன்று
விரல்களைக் காட்டினேன்.
-
''அதற்குப் பதிலாக அவர், இவை மூன்றும் ஒன்றுதான்
என்பதைக் குறிப்பாக உணர்த்துவதற்காகக் கை
விரல்களை இறுக மூடிக் கொண்டு ஒன்று என்று
காட்டினார்.
-
''நான் தோல்வியை ஒப்புக் கொண்டு வந்து விட்டேன்.
எனக்கு விடை தாருங்கள்,'' என்று சொல்லிவிட்டுச்
சென்றார்.
-
அவர் சென்ற சிறிது நேரத்திற்குள், ''எங்கே அந்தத்
திமிர் பிடித்தவன்? அவனை என்ன செய்கிறேன் பார்,''
என்று கோபத்துடன் கத்திக் கொண்டே வந்தான் தம்பி.
-
அவனை அமைதிப்படுத்திய அண்ணன், ''என்ன நடந்தது?
சொல்,'' என்று கேட்டார்.

''அந்தத் துறவி வந்தவுடன் என் ஒரு கண் குருடு
என்பதை ஒரு விரலால் காட்டினான். விருந்தினரோடு
எதற்குத் தகராறு என்று கோபத்தை அடக்கிக் கொணடு,
''ஆண்டவன் அருளால் உங்களுக்கு இரண்டு கண்கள்
உள்ளன,'' என்று இரு விரல்களைக் காட்டினேன்.

''அந்தத் திமிர் பிடித்தவன் அமைதியாக இருக்கவில்லை.
அப்படிப் பார்த்தாலும் உனக்கு ஒரு கண். எனக்கு இரண்டு
கண். ஆக, மொத்தம் நம் இருவருக்கும் மூன்று கண்கள்
என்று மூன்று விரல்களைக் காட்டினான்.
-
''என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. கையை
இறுக மூடி, அவனை ஓங்கிக் குத்தலாம் என்று முயற்சி
செய்தேன்.
-
''அதற்குள் இங்கு ஓடிவந்து விட்டான். எங்கே அவன்?''
என்று கத்தினான்.
-
''உன் முட்டாள்தனம் வென்றது. அந்தத் துறவி தன்
தோல்வியை ஒப்புக்கொண்டு சென்று விட்டார்,'' என்று
தம்பியைக் கட்டித் தழுவிக் கொண்டார் அண்ணன்.
-
--------------------
சிறுவர்மலர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 21, 2016 1:47 am

ம்ம்... மஹாகவி காளிதாசரும் இப்படித்தான் அந்த ராஜகுமாரியை தோர்க்க அடித்ததாக படத்தில் காட்டுவார்கள் புன்னகை....சிவாஜியும் சௌகார் ஜானகியும் அருமையாக நடிப்பார்கள் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக