புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
by வேல்முருகன் காசி Today at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
பள்ளி இறுதிநாளில்
மகிழ்ச்சியும் உற்சாகமும்
துக்கமும் தொண்டையை அடைக்க!
மதுவின் பிடியில் மாணவர்கள்
வகுப்பறையில்!!!
ஆசிரியரின் கதி
அறைய நினைத்தார்
கை ஓங்கினான் மாணவன்!!
பன்னிரண்டு வருடம்
பள்ளி கற்றுத்தந்தது என்ன??
வாழ்வியல் பாடத்தை கற்காத
மாணவனா?
வாழ்க்கையில் ஜெயிக்க போகிறான்??
எங்கே சென்று கொண்டு சென்று
இருக்கிறது மாணவ சமுதாயம்???
மதுவின் பிடியில் மாணவர்கள்
மகிழ்ச்சியாம்?!
மகிழ்ச்சி என்ன என்பதை கூட
கற்றுத் தராத சமூகம் அவனை
எப்படி வாழ வைக்கப்போகிறது??
ஒழுக்கம் என்பது பள்ளி அறையில்
மட்டும் அல்ல!
தாய் தந்தையிடமும்
சமூகத்தினிடருமிருந்தும்
வர வேண்டும்!!
கற்றுத் தர தவறியது யார்??
சமூகமே தள்ளாடி கொண்டு
இருக்கும் போது
யார் கற்றுத் தருவது???
பள்ளி இறுதிநாளில்
மகிழ்ச்சியும் உற்சாகமும்
துக்கமும் தொண்டையை அடைக்க!
மதுவின் பிடியில் மாணவர்கள்
வகுப்பறையில்!!!
ஆசிரியரின் கதி
அறைய நினைத்தார்
கை ஓங்கினான் மாணவன்!!
பன்னிரண்டு வருடம்
பள்ளி கற்றுத்தந்தது என்ன??
வாழ்வியல் பாடத்தை கற்காத
மாணவனா?
வாழ்க்கையில் ஜெயிக்க போகிறான்??
எங்கே சென்று கொண்டு சென்று
இருக்கிறது மாணவ சமுதாயம்???
மதுவின் பிடியில் மாணவர்கள்
மகிழ்ச்சியாம்?!
மகிழ்ச்சி என்ன என்பதை கூட
கற்றுத் தராத சமூகம் அவனை
எப்படி வாழ வைக்கப்போகிறது??
ஒழுக்கம் என்பது பள்ளி அறையில்
மட்டும் அல்ல!
தாய் தந்தையிடமும்
சமூகத்தினிடருமிருந்தும்
வர வேண்டும்!!
கற்றுத் தர தவறியது யார்??
சமூகமே தள்ளாடி கொண்டு
இருக்கும் போது
யார் கற்றுத் தருவது???
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
ஒரு விஷயம் உங்களுடன் பகிர்கிறேன் ,
முக்கியமாக சசி & கிருஷ்ணம்மா .
எனது உறவினருக்கு ஒரு மகன் . 32 வயது ஆகிறது .
மணம் முடிக்க பெண் பார்த்து வருகிறார்கள் .
பையன் சுத்த சைவம் , புகைபிடித்தல் , மது அருந்துதல் அறவே கிடையாது .
வசிப்பது இந்திய தலை நகரம் வேலை செய்வது தலை சிறந்த கம்பெனியில்
சட்ட நிபுணர்
வரன்கள் தட்டிப் போகிறது ..
காரணம் கூறினால் சிறிதே சிரிப்பாக இருக்கும் .
ரெண்டு வரன்கள் எல்லாம் பிடித்து இருந்தும் , பெண்கள் போட்ட நிபந்தனைகள் .
கழிக்கப்பட்டன பெண்கள் வீட்டார்களால் .
1. டெல்லி ...பெண்கள் இரவில் வெளியே சென்று வர லாயக்கு இல்லாத ஊர்.
2. socialising ..பெண்கள் மது அருந்த வேண்டிய அவசியம் வந்தால் தடுக்கக் கூடாது .
ரமணியன்
முக்கியமாக சசி & கிருஷ்ணம்மா .
எனது உறவினருக்கு ஒரு மகன் . 32 வயது ஆகிறது .
மணம் முடிக்க பெண் பார்த்து வருகிறார்கள் .
பையன் சுத்த சைவம் , புகைபிடித்தல் , மது அருந்துதல் அறவே கிடையாது .
வசிப்பது இந்திய தலை நகரம் வேலை செய்வது தலை சிறந்த கம்பெனியில்
சட்ட நிபுணர்
வரன்கள் தட்டிப் போகிறது ..
காரணம் கூறினால் சிறிதே சிரிப்பாக இருக்கும் .
ரெண்டு வரன்கள் எல்லாம் பிடித்து இருந்தும் , பெண்கள் போட்ட நிபந்தனைகள் .
கழிக்கப்பட்டன பெண்கள் வீட்டார்களால் .
1. டெல்லி ...பெண்கள் இரவில் வெளியே சென்று வர லாயக்கு இல்லாத ஊர்.
2. socialising ..பெண்கள் மது அருந்த வேண்டிய அவசியம் வந்தால் தடுக்கக் கூடாது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198375T.N.Balasubramanian wrote:ஒரு விஷயம் உங்களுடன் பகிர்கிறேன் ,
முக்கியமாக சசி & கிருஷ்ணம்மா .
எனது உறவினருக்கு ஒரு மகன் . 32 வயது ஆகிறது .
மணம் முடிக்க பெண் பார்த்து வருகிறார்கள் .
பையன் சுத்த சைவம் , புகைபிடித்தல் , மது அருந்துதல் அறவே கிடையாது .
வசிப்பது இந்திய தலை நகரம் வேலை செய்வது தலை சிறந்த கம்பெனியில்
சட்ட நிபுணர்
வரன்கள் தட்டிப் போகிறது ..
காரணம் கூறினால் சிறிதே சிரிப்பாக இருக்கும் .
ரெண்டு வரன்கள் எல்லாம் பிடித்து இருந்தும் , பெண்கள் போட்ட நிபந்தனைகள் .
கழிக்கப்பட்டன பெண்கள் வீட்டார்களால் .
1. டெல்லி ...பெண்கள் இரவில் வெளியே சென்று வர லாயக்கு இல்லாத ஊர்.
2. socialising ..பெண்கள் மது அருந்த வேண்டிய அவசியம் வந்தால் தடுக்கக் கூடாது .
ரமணியன்
என்ன அநியாயம் பாருங்களேன்!................ரொம்ப அதிர்ச்சியாக இருக்கு ஐயா ................முன்பு பெங்களூர் பசங்களுக்குத்தான் பெண் தரமாட்டாங்க, ஏதோ எல்லோரும் எப்பவும் குடித்துக் கொண்டே இருப்பது போல..இப்போ டெல்லி பசங்களுக்கும் பெண் தரமாடாளாமா? .ரொம்ப என்றால் இந்த காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து தான் பெண் எடுக்க யோசிக்கணும் போல இருக்கே !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
சென்னை PUB இல் நடக்கும் விஷயங்கள் சொல்லக் கூசும் .
பெண்களுக்கு இருக்கும் தைரியம் ,ஆண்களுக்குக் கூட இருப்பதில்லை .
ரமணியன்
பெண்களுக்கு இருக்கும் தைரியம் ,ஆண்களுக்குக் கூட இருப்பதில்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198380T.N.Balasubramanian wrote:சென்னை PUB இல் நடக்கும் விஷயங்கள் சொல்லக் கூசும் .
பெண்களுக்கு இருக்கும் தைரியம் ,ஆண்களுக்குக் கூட இருப்பதில்லை .
ரமணியன்
என்ன சொல்வது என்று தெரியலையே ஐயா .....காலம் ரொம்ப கேட்டுப் போச்சு...........
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1198375T.N.Balasubramanian wrote:ஒரு விஷயம் உங்களுடன் பகிர்கிறேன் ,
முக்கியமாக சசி & கிருஷ்ணம்மா .
எனது உறவினருக்கு ஒரு மகன் . 32 வயது ஆகிறது .
மணம் முடிக்க பெண் பார்த்து வருகிறார்கள் .
பையன் சுத்த சைவம் , புகைபிடித்தல் , மது அருந்துதல் அறவே கிடையாது .
வசிப்பது இந்திய தலை நகரம் வேலை செய்வது தலை சிறந்த கம்பெனியில்
சட்ட நிபுணர்
வரன்கள் தட்டிப் போகிறது ..
காரணம் கூறினால் சிறிதே சிரிப்பாக இருக்கும் .
ரெண்டு வரன்கள் எல்லாம் பிடித்து இருந்தும் , பெண்கள் போட்ட நிபந்தனைகள் .
கழிக்கப்பட்டன பெண்கள் வீட்டார்களால் .
1. டெல்லி ...பெண்கள் இரவில் வெளியே சென்று வர லாயக்கு இல்லாத ஊர்.
2. socialising ..பெண்கள் மது அருந்த வேண்டிய அவசியம் வந்தால் தடுக்கக் கூடாது .
ரமணியன்
[size=34]ஐயா ஒன்றும் சொல்வதற்கு இல்லை. [/size]
[size=34]நல்லவனாக வாழ்ந்தால் இன்னும் கொஞ்சம் காலத்தில் வாழவே முடியாது,நல்ல நிலையில் இருப்பவனைக் கூட சமூதாயம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டு இருக்கிறது. எங்கே போய் முடியபோகிறதோ?[/size]
[size=34]எப்படியோ அவருக்கு சீக்கிரம் நல்ல பெண் கிடைத்த திருமணமாக எனது வாழ்த்துக்கள்.
[/size]
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
டெல்லி என்று இல்லை ; எல்லா ஊரிலுமே இரவில் 10 மணிக்கு மேலே பெண்கள் தனியாகப் போனால் ஆபத்துதான் .
ஆண்களுக்கு 29 வயதைத் தாண்டக்கூடாது ; பெண்களுக்கு 25 வயதைத் தாண்டக்கூடாது ; திருமணம் செய்துவிடவேண்டும் .
32 வயது என்றால் கொஞ்சம் அதிகம்தான் . இன்னும் தாமதம் செய்தால் பையனுக்கு இளமைபோய் முதுமை வந்துவிடும் ; பிறகு அதுவே ஒரு Disqualification ஆகிவிடும் .
ஆண்களுக்கு 29 வயதைத் தாண்டக்கூடாது ; பெண்களுக்கு 25 வயதைத் தாண்டக்கூடாது ; திருமணம் செய்துவிடவேண்டும் .
32 வயது என்றால் கொஞ்சம் அதிகம்தான் . இன்னும் தாமதம் செய்தால் பையனுக்கு இளமைபோய் முதுமை வந்துவிடும் ; பிறகு அதுவே ஒரு Disqualification ஆகிவிடும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1198375T.N.Balasubramanian wrote:ஒரு விஷயம் உங்களுடன் பகிர்கிறேன் ,
முக்கியமாக சசி & கிருஷ்ணம்மா .
எனது உறவினருக்கு ஒரு மகன் . 32 வயது ஆகிறது .
மணம் முடிக்க பெண் பார்த்து வருகிறார்கள் .
பையன் சுத்த சைவம் , புகைபிடித்தல் , மது அருந்துதல் அறவே கிடையாது .
வசிப்பது இந்திய தலை நகரம் வேலை செய்வது தலை சிறந்த கம்பெனியில்
சட்ட நிபுணர்
வரன்கள் தட்டிப் போகிறது ..
காரணம் கூறினால் சிறிதே சிரிப்பாக இருக்கும் .
ரெண்டு வரன்கள் எல்லாம் பிடித்து இருந்தும் , பெண்கள் போட்ட நிபந்தனைகள் .
கழிக்கப்பட்டன பெண்கள் வீட்டார்களால் .
1. டெல்லி ...பெண்கள் இரவில் வெளியே சென்று வர லாயக்கு இல்லாத ஊர்.
2. socialising ..பெண்கள் மது அருந்த வேண்டிய அவசியம் வந்தால் தடுக்கக் கூடாது .
ரமணியன்
[size=34]ஐயா ஒன்றும் சொல்வதற்கு இல்லை. [/size]
[size=34]நல்லவனாக வாழ்ந்தால் இன்னும் கொஞ்சம் காலத்தில் வாழவே முடியாது,நல்ல நிலையில் இருப்பவனைக் கூட சமூதாயம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டு இருக்கிறது. எங்கே போய் முடியபோகிறதோ?[/size]
[size=34]எப்படியோ அவருக்கு சீக்கிரம் நல்ல பெண் கிடைத்த திருமணமாக எனது வாழ்த்துக்கள்.
[/size]
நிஜம் சசி, நல்லவர்களுக்கான உலகம் இது இல்லை என்று ஆகிக்கொண்டு வருகிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198386M.Jagadeesan wrote:டெல்லி என்று இல்லை ; எல்லா ஊரிலுமே இரவில் 10 மணிக்கு மேலே பெண்கள் தனியாகப் போனால் ஆபத்துதான் .
ஆண்களுக்கு 29 வயதைத் தாண்டக்கூடாது ; பெண்களுக்கு 25 வயதைத் தாண்டக்கூடாது ; திருமணம் செய்துவிடவேண்டும் .
32 வயது என்றால் கொஞ்சம் அதிகம்தான் . இன்னும் தாமதம் செய்தால் பையனுக்கு இளமைபோய் முதுமை வந்துவிடும் ; பிறகு அதுவே ஒரு Disqualification ஆகிவிடும் .
நீங்க சொல்வது சரி தான் ஐயா, ஆனால் பெண்ணை பெற்றவர்கள் இப்படி சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி கல்யாணம் ஆகும்?
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|