புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் யோக்கியமானவர்களே....! - Page 2 I_vote_lcapஆண்கள் யோக்கியமானவர்களே....! - Page 2 I_voting_barஆண்கள் யோக்கியமானவர்களே....! - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
ஆண்கள் யோக்கியமானவர்களே....! - Page 2 I_vote_lcapஆண்கள் யோக்கியமானவர்களே....! - Page 2 I_voting_barஆண்கள் யோக்கியமானவர்களே....! - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆண்கள் யோக்கியமானவர்களே....! - Page 2 I_vote_lcapஆண்கள் யோக்கியமானவர்களே....! - Page 2 I_voting_barஆண்கள் யோக்கியமானவர்களே....! - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் யோக்கியமானவர்களே....! - Page 2 I_vote_lcapஆண்கள் யோக்கியமானவர்களே....! - Page 2 I_voting_barஆண்கள் யோக்கியமானவர்களே....! - Page 2 I_vote_rcap 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் யோக்கியமானவர்களே....!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 14 Mar 2016 - 15:36

First topic message reminder :

ஒரு ஆண் கொட்டும் மழையில் நனைந்தபடி
நடந்து வந்து கொண்டிருந்தான்.

அதைப் பாத்த அழகான ஒரு பெண் : “நீங்க
என்னோட குடைக்குள்ள வந்தாலென்ன ?
ஆண் : ” வேண்டாம். நன்றி சகோதரி… ”
அப்டினு சொல்லிட்டு அவன் நடந்து போய்ட்டான்…
கருத்து .. . . .. .
.
.
.
.
.
.
.
.
.
.
. .. . .. .. .. .. .. .. .. .. .. .. .. கருத்தும் குருத்தும்
ஒண்ணுமில்ல. அவனுக்குப் பின்னால அவனோட
மனைவி வந்துக்கிட்டிருந்தா..!!

————–.


சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed 16 Mar 2016 - 9:57

T.N.Balasubramanian wrote:இது வேண்டாத வேலைதானே அந்த பெண்மணிக்கு .
பத்தடி பின்னால் வரும் பத்தினி இவள் கண்ணில்படவில்லையா ?
பெண்களுக்கு பெண்களை கண்டால் பிடிக்காது .
இதுதான் நடைமுறை .
மழை காலத்தில் குளிர் காய பார்த்துள்ளார் .
தொலைநோக்கு பார்வை ஆணுக்கு .

ரமணியன் ஜாலி ஜாலி
அய்யோ, நான் இல்லை ரமணியன்அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1197652

ஆமாம் ஐயா தொ(ல்)லை நோக்கு பார்வை தான்!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 16 Mar 2016 - 12:43

சசி wrote:
T.N.Balasubramanian wrote:இது வேண்டாத வேலைதானே அந்த பெண்மணிக்கு .
பத்தடி பின்னால் வரும் பத்தினி இவள் கண்ணில்படவில்லையா ?
பெண்களுக்கு பெண்களை கண்டால் பிடிக்காது .
இதுதான் நடைமுறை .
மழை காலத்தில் குளிர் காய பார்த்துள்ளார் .
தொலைநோக்கு பார்வை ஆணுக்கு .

ரமணியன் ஜாலி ஜாலி
அய்யோ, நான் இல்லை ரமணியன்அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1197652

ஆமாம் ஐயா தொ(ல்)லை நோக்கு பார்வை தான்!
மேற்கோள் செய்த பதிவு: 1197828

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 16 Mar 2016 - 13:59

குடைக்குள்ளே வந்திடுவீர் ! என்றே அவள்கேட்க
...குடைக்குள்ளே நானும் துணிந்து சென்றேன் !
கடைக்குள்ளே சென்று சாப்பிடுவோம் என்றாள் !
...கன்னியவள் அழைப்பினையே ஏற்றுக் கொண்டேன் !
மடைதிறந்த வெள்ளம்போல் பேசியே மெல்ல
...மன்மத பானத்தை ஒவ்வொன்றாய் வீச
வடைகண்ட எலிபோல அவள்விரித்த வலையில்
...வசமாக நானும் மாட்டிக் கொண்டேனே !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 16 Mar 2016 - 16:51

M.Jagadeesan wrote:குடைக்குள்ளே வந்திடுவீர் ! என்றே அவள்கேட்க
...குடைக்குள்ளே நானும் துணிந்து சென்றேன் !
கடைக்குள்ளே சென்று சாப்பிடுவோம் என்றாள் !
...கன்னியவள் அழைப்பினையே ஏற்றுக் கொண்டேன் !
மடைதிறந்த வெள்ளம்போல் பேசியே மெல்ல
...மன்மத பானத்தை ஒவ்வொன்றாய் வீச
வடைகண்ட எலிபோல அவள்விரித்த வலையில்
...வசமாக நானும் மாட்டிக் கொண்டேனே !
மேற்கோள் செய்த பதிவு: 1197882

அச்சச்சோ ,பாவமே ! இதெல்லாம் உமக்கு தேவையா ?
.......

............

...............
..........
..................
சரி அப்புறம் என்னாச்சு , அதையும் சொல்லுங்க !
எதுக்கா ?
சும்மா ஒரு ஜெனரல் நாலேட்ஜுக்கு தான்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 16 Mar 2016 - 21:01

M.Jagadeesan wrote:குடைக்குள்ளே வந்திடுவீர் ! என்றே அவள்கேட்க
...குடைக்குள்ளே நானும் துணிந்து சென்றேன் !
கடைக்குள்ளே சென்று சாப்பிடுவோம் என்றாள் !
...கன்னியவள் அழைப்பினையே ஏற்றுக் கொண்டேன் !
மடைதிறந்த வெள்ளம்போல் பேசியே மெல்ல
...மன்மத பானத்தை ஒவ்வொன்றாய் வீச
வடைகண்ட எலிபோல அவள்விரித்த வலையில்
...வசமாக நானும் மாட்டிக் கொண்டேனே !

அடாடா.... இது எப்போ நடந்தது ஐயா....அப்புறம் என்ன ஆச்சு?.........சொல்லுங்கோ.........ஆவலுடன் காத்திருக்கேன்..............உங்காத்து மாமி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ வருவதற்குள் சொல்லிவிடுங்கள்.............எல்லோருமாய் ஓடிவிடலாம்...........ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 16 Mar 2016 - 21:03

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:குடைக்குள்ளே வந்திடுவீர் ! என்றே அவள்கேட்க
...குடைக்குள்ளே நானும் துணிந்து சென்றேன் !
கடைக்குள்ளே சென்று சாப்பிடுவோம் என்றாள் !
...கன்னியவள் அழைப்பினையே ஏற்றுக் கொண்டேன் !
மடைதிறந்த வெள்ளம்போல் பேசியே மெல்ல
...மன்மத பானத்தை ஒவ்வொன்றாய் வீச
வடைகண்ட எலிபோல அவள்விரித்த வலையில்
...வசமாக நானும் மாட்டிக் கொண்டேனே !
மேற்கோள் செய்த பதிவு: 1197882

அச்சச்சோ ,பாவமே ! இதெல்லாம் உமக்கு தேவையா ?
.......

............

...............
..........
..................
சரி அப்புறம் என்னாச்சு , அதையும் சொல்லுங்க !
எதுக்கா ?
சும்மா ஒரு ஜெனரல் நாலேட்ஜுக்கு தான்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197894

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu 17 Mar 2016 - 3:15

பகிர்வும் பின்னூட்டங்களும் அருமை . சூப்பர் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 17 Mar 2016 - 11:46

shobana sahas wrote:பகிர்வும் பின்னூட்டங்களும் அருமை . சூப்பர் .
மேற்கோள் செய்த பதிவு: 1197990

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் நலமா ஷோபனா, ரொம்ப நாள் ஆச்சே உங்களுடன் அரட்டை அடித்து புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக