புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் யோக்கியமானவர்களே....! I_vote_lcapஆண்கள் யோக்கியமானவர்களே....! I_voting_barஆண்கள் யோக்கியமானவர்களே....! I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
ஆண்கள் யோக்கியமானவர்களே....! I_vote_lcapஆண்கள் யோக்கியமானவர்களே....! I_voting_barஆண்கள் யோக்கியமானவர்களே....! I_vote_rcap 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
ஆண்கள் யோக்கியமானவர்களே....! I_vote_lcapஆண்கள் யோக்கியமானவர்களே....! I_voting_barஆண்கள் யோக்கியமானவர்களே....! I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் யோக்கியமானவர்களே....! I_vote_lcapஆண்கள் யோக்கியமானவர்களே....! I_voting_barஆண்கள் யோக்கியமானவர்களே....! I_vote_rcap 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் யோக்கியமானவர்களே....!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 14, 2016 2:06 pm

ஒரு ஆண் கொட்டும் மழையில் நனைந்தபடி
நடந்து வந்து கொண்டிருந்தான்.

அதைப் பாத்த அழகான ஒரு பெண் : “நீங்க
என்னோட குடைக்குள்ள வந்தாலென்ன ?
ஆண் : ” வேண்டாம். நன்றி சகோதரி… ”
அப்டினு சொல்லிட்டு அவன் நடந்து போய்ட்டான்…
கருத்து .. . . .. .
.
.
.
.
.
.
.
.
.
.
. .. . .. .. .. .. .. .. .. .. .. .. .. கருத்தும் குருத்தும்
ஒண்ணுமில்ல. அவனுக்குப் பின்னால அவனோட
மனைவி வந்துக்கிட்டிருந்தா..!!

————–.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 14, 2016 4:23 pm

ஹா ஹா ........



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 14, 2016 4:29 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 14, 2016 5:42 pm

இது வேண்டாத வேலைதானே அந்த பெண்மணிக்கு .
பத்தடி பின்னால் வரும் பத்தினி இவள் கண்ணில்படவில்லையா ?
பெண்களுக்கு பெண்களை கண்டால் பிடிக்காது .
இதுதான் நடைமுறை .
மழை காலத்தில் குளிர் காய பார்த்துள்ளார் .
தொலைநோக்கு பார்வை ஆணுக்கு .

ரமணியன் ஜாலி ஜாலி
அய்யோ, நான் இல்லை ரமணியன்அய்யோ, நான் இல்லை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 14, 2016 11:16 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 15, 2016 5:05 am

ஆண்கள் யோக்கியமானவர்கள்ரதான் . பெண்கள்யோக மானவர்கள் எனலாம்>
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 15, 2016 9:53 am

T.N.Balasubramanian wrote:இது வேண்டாத வேலைதானே அந்த பெண்மணிக்கு .
பத்தடி பின்னால் வரும் பத்தினி இவள் கண்ணில்படவில்லையா ?
பெண்களுக்கு பெண்களை கண்டால் பிடிக்காது .
இதுதான் நடைமுறை .
மழை காலத்தில் குளிர் காய பார்த்துள்ளார் .
தொலைநோக்கு பார்வை ஆணுக்கு .

ரமணியன் ஜாலி ஜாலி
அய்யோ, நான் இல்லை ரமணியன்அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1197652
-
ஆண்கள் யோக்கியமானவர்களே....! 1571444738
-
ஒரு நகைச்சுவை பகிர்தலுக்காக
-
ஆப்கானிஸ்தானில் கணவனுக்குப் பின்னால் பத்தடி
இடைவெளி விட்டு மனைவி வருவாளாம்...
போருக்குப் பின்னால் மனைவியை முன்னே விட்டு
கணவன் பின்னால் வருவானாம்...
-
ஏன் என்றால் கண்ணி வெடி பயம்...!!
- சிரி சிரி

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Mar 15, 2016 2:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 15, 2016 2:32 pm

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:இது வேண்டாத வேலைதானே அந்த பெண்மணிக்கு .
பத்தடி பின்னால் வரும் பத்தினி இவள் கண்ணில்படவில்லையா ?
பெண்களுக்கு பெண்களை கண்டால் பிடிக்காது .
இதுதான் நடைமுறை .
மழை காலத்தில் குளிர் காய பார்த்துள்ளார் .
தொலைநோக்கு பார்வை ஆணுக்கு .

ரமணியன் ஜாலி ஜாலி
அய்யோ, நான் இல்லை ரமணியன்அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1197652
-
ஆண்கள் யோக்கியமானவர்களே....! 1571444738
-
ஒரு நகைச்சுவை பகிர்தலுக்காக
-
ஆப்கானிஸ்தானில் கணவனுக்குப் பின்னால் பத்தடி
இடைவெளி விட்டு மனைவி வருவாளாம்...
போருக்குப் பின்னால் மனைவியை முன்னே விட்டு
கணவன் பின்னால் வருவானாம்...
-
ஏன் என்றால் கண்ணி வெடி பயம்...!!
- சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1197692

கல்யாணத்திற்கு முன் கன்னி வெடிகள்
கல்யாணத்திற்கு பிறகு கண்ணி வெடிகள்
ஆண்மகனுக்கு வந்த சோதனை !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 12:17 am

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:இது வேண்டாத வேலைதானே அந்த பெண்மணிக்கு .
பத்தடி பின்னால் வரும் பத்தினி இவள் கண்ணில்படவில்லையா ?
பெண்களுக்கு பெண்களை கண்டால் பிடிக்காது .
இதுதான் நடைமுறை .
மழை காலத்தில் குளிர் காய பார்த்துள்ளார் .
தொலைநோக்கு பார்வை ஆணுக்கு .

ரமணியன் ஜாலி ஜாலி
அய்யோ, நான் இல்லை ரமணியன்அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1197652
-
ஆண்கள் யோக்கியமானவர்களே....! 1571444738
-
ஒரு நகைச்சுவை பகிர்தலுக்காக
-
ஆப்கானிஸ்தானில் கணவனுக்குப் பின்னால் பத்தடி
இடைவெளி விட்டு மனைவி வருவாளாம்...
போருக்குப் பின்னால் மனைவியை முன்னே விட்டு
கணவன் பின்னால் வருவானாம்...
-
ஏன் என்றால் கண்ணி வெடி பயம்...!!
- சிரி சிரி

அடப்பாவி, ஒருத்தி போனால் அவனுக்கு வேறு ஒருத்தி இருப்பாளே அந்த தைரியமோ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக