புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 12:07 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am
by ayyasamy ram Today at 12:07 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தை பேறின்மைக்கான காரணங்கள்
Page 1 of 1 •
குழந்தை பேறின்மை என்பது குழந்தையில்லாத தம்பதிகளுக்கு மனசஞ்சலமான பிரச்சினை.
திருமணத்திற்கு ஏற்ற பருவம்
ஆணுக்கு வயது 24 என்றும், பெண்ணுக்கு வயது 21 என்றும் இருக்கவேண்டும். ஏனென்றால் அந்த வயதில் தான் அவர்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மண வாழ்க்கைக்கு தயார் ஆகிறார்கள்.
குழந்தை இல்லாததற்கான காரணங்கள்:-
பல காரணங்கள் உண்டு. பெண்களுக்கான குறைகள் 30 சதவீதம் என்றும், ஆண்களுக்கான குறைகள் 30 சதவீதம் என்றும், இருவருக்கும் சேர்ந்து உள்ள குறைகள் 40 சதவீதம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. மற்ற சில காரணங்கள் உடலில் உள்ள கோளாறுகளும், மன நிலை கோளாறுகளும் உள்ளன.
கருப்பை, சினைப்பை கருக்குழாய் இவற்றினால் ஏற்படும் கோளாறுகளும் அதாவது பிறவி உறுப்புகளில் உள்ள கோளாறுகள் என்று சொல்லலாம். அதேபோல் ஆண்களுக்கு விந்துவில் உள்ள கோளாறுகளையும் கூறலாம்.
1) தம்பதியரின் முழுமையனை உடல்நலம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவேண்டும்.
2) கணவன் - மனைவி ஆகிய இருவருடைய உடல் கூறுகளை பரிசோதனை செய்யவேண்டும்.
3) ரத்த சோகை, நீரிழிவு நோய், ரத்தப் பிரிவு போன்ற பரிசோதனைகளையும் மேற்கொள்ளவேண்டும்.
4) ஹார்மோன் சோதனை (எப்.எஸ்.எச்., எல்.எச். புரோலேக்டின், தைராய்டு)
5) அடுத்து லேப்ராஸ்கோப் செய்யவேண்டும். அதன் கூடவே `ஹிஸ்ட்ரோகோபி' செய்ய வேண்டும். இதன் மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சை வடு இல்லாமல் ஒரு வரின் வயிற்றுக்குள் உள்ள உறுப்புகள் நம் கண்ணா லேயே பார்க்கவும் அதற்குண்டான குறைகளை லேப் ராஸ்கோப் மூலம் சிகிச்சை செய்யலாம்.
6) கணவனின் உயிரணுக்களை பரிசோதனை செய்த பிறகே எந்தவிதமான சிகிச்சை கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்யப்படும்.
எந்தவிதமான சிகிச்சை:-
1) சிகிச்சைக்கு முன்பு முதலில் கணவன்- மனைவி இருவருக்கும் கவுன்சிலிங் அவசியம்.
2) கருப்பையின் உள்பாகத்தை பார்ப்பது, அவர் களுக்கு என்ன குறை இருக்கிறது. அதற்கு என்ன சிகிச் சை எடுக்கப் போகிறோம் என்பதை அவர்களுக்கு கவுன்சிலிங் வகுப்பின்போது வீடியோ படம் எடுத்து காண்பிக்கப்படும்.
இயற்கையான கருத்தரிப்பு
கர்ப்பம் என்பது சினைப் பையிலிருந்து வெளிப் படும் ஒரு முட்டையும், கணவனின் உயிரணுவும் இணைந்து கரு உண்டாகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை சினைப் பையிலிருந்து வெளிப்படுகிறது.
இது பொதுவாக மாதவிடாய் வந்த 12-வது நாளிலிருந்து 16-வது நாள் வெளிப்படுகிறது. இவை அனைத்தும் நமது மூளையில் உள்ள பிட்ïட்டரி சுரப்பியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பிட்ïட்டரி சுரப்பி, எப்.எஸ்.என். எல்.எச். என்ற இரண்டு ஹார் மோன்களைச் சுரக்கிறது.
இந்த இரண்டு ஹார்மோன்களும் சினைப்பையின் மீது வேலை செய்து ஈஸ்ட்ரஜன், புரோஸ்ட்ரான் என்ற இரண்டு ஹார்மோன்களை சுரக்கச் செய்து முட்டை வெளி வருதல், மாதவிடாய் ஏற்படுதல் போன்றவை முறையாக நடக்கிறது.
இவ்வாறு சினைப்பையிலிருந்து வெளிப்பட்ட முட்டையை கருக்குழாய் தன்னிடத்தில் உட்கொள்கிறது. இதற்கிடையே கணவனுடைய உயிரணு அந்த சினை குழாய் வழி யாக வந்து இந்த முட்டையுடன் இணைந்து கரு உண்டா கிறது. இப்படி உண்டான கரு சினைப்பையிலிருந்து கர்ப்பப்பைக்குப் போக 4 நாட்கள் ஆகிறது.
செயற்கை முறையில் விந்து கருப்பையில் செலுத்தி சிகிச்சை
கணவனுடைய உயிரணுக்களை நன்றாக பரிசோதனை செய்து அதில் உள்ள நல்ல உயிரோட்டமுள்ள, வீரியமான அணுக்களை சில சிறப்பான சிகிச்சை மூலம் பிரித்தெடுத்து பின்னர் அவற்றை மனைவியின் கருப்பை உள்ளே செலுத்தலாம்.
இச்சிகிச்சை செய்வதற்கான காரணங்கள்.
1) கணவரின் உயிரணுக்களின் எண்ணிக்கை 60 மில்லியனிலிருந்து 120 மில்லியனாக இருக்கவேண்டும். 20, 30 மில்லியனுக்கு கீழ் இருந்தால் நாம் இந்த முறையை பின்பற்ற வேண்டும்.
2) பிறவியிலேயே ஆண் உறுப்பில் கோளாறு இருந்தால்...
3) உயிர் அணுக்கள் சிறுநீருடன் கலந்து வெளிப்பட்டால்
4) மனைவியுடன் சேர முடியாத ஒரு சூழ்நிலை (மலட்டுத்தன்மை)
5) கணவனிடம் உயிரணுக்களே இல்லாத சூழ்நிலையில் செய்ய வேண்டும்.
மனைவியிடம் உள்ள குறைகள்
1) பிறவி உறுப்பில் உள்ள குறைகள்.
2) காரணமே இல்லாத ஒரு சூழ்நிலையில் குழந்தை பிடிக்காத தன்மை (இடியோபதிக்)
3) மனரீதியான பிரச்சினை
4) கருப்பையின் வாயில் உள்ள ஒரு ஆபரேஷனுக்கு பிறகு உண்டான குறைகள்.
5) கணவனின் உயிர் அணுக்களின் எதிர்ப்பு சக்தி மனைவியின் கருப்பை வாயில் உருவாவது.
சோதனைக் குழாய் குழந்தை (டெஸ்ட் டிïப் பேபி)
இந்த முறையில் கணவனுடைய உயிரணுக்களையும், ஸ்கேன் மூலமாக எடுக்கப்பட்ட முட்டையையும் இணைத்து குளிர்படுத்தப்பட்ட (இன்குபெட்டர்) கருவி யின் உள்ளே 2 நாட்கள் வைத்து பின்னர் அவற்றை கருப்பையின் உள்ளே வைத்து வளரச் செய்வதாகும்.
இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட காரணங்கள்
முதலில் கருக்குழாயில் ஏற்படும் கோளாறுகளுக்கே இந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது 1) முற்றிலும் சிதைக்கப்பட்ட கருக்குழாய், 2) கருக்குழாயில் அடைப்பு, 3) பிறவியிலே கருக்குழாய் இல்லாத ஒரு தன்மை, 4) எண்டோமெட்ரோசிஸ் என்று சொல்லப்படும் குறை 5) கணவனின் உயிரணுக்கள் குறைவாக உள்ள ஒரு சூழ்நிலை. 6) மனைவியின் சினைப்பையில் முட்டையில்லாத தன்மை. இவர்கள் பிறருடைய சினைப் பையிலிருக்கும் முட்டையைப் பயன்படுத்திக் கொள்ளுதல்.
ஈற்றுத்தாய்
மரபு வழித்தாயின் சினைப்பையிலிருந்து முட்டையை எடுத்து மரபு வழித்தந்தையின் உயிர் அணுவோடு சேர்த்து சோதனைக் குழாய் குழந்தையை உருவாக்கி அதனை ஈற்றுத்தாயின் கருப்பையில் வளரச்செய்து குழந்தையை பெற்றுக் கொள்வதாகும்.
இதற்கான காரணங்கள்:-
1) ஒருதாய் பிறவியிலேயே கருப்பை இல்லாமல் இருப் பது. ஆனால் அவளுடைய முட்டைப் பைகள் இரண்டும் நல்ல முறையில் இருக்கும் சூழ்நிலையில்.
2) தாய் தனது கர்ப்பப் பையை இழக்க வேண்டிய சூழ்நிலை:-
கருப்பையில் ஏராளமான கட்டிகள், குழந்தையின் பிறப்பில் ஏராளமான ரத்த இழப்பு ஏற்பட்டு அதனால் ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்தால்.
3. அடுத்தடுத்து 5, 6 முறை அபார்ஷன் செய்யப்பட்டு இருந்தாலோ.
4. சோதனைக் குழாய் முறையில் பலன் கிடைக் கவில்லை யென்றால்,
5. தாயின் உடலில் உள்ள மருத்துவக் கோளாறுகள் முற்றிய இருதய நோய் போன்ற காரணங்களினால் இச்சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது.
நன்றி -- டாக்டர் வசுந்தரா தியாகராஜன்
திருமணத்திற்கு ஏற்ற பருவம்
ஆணுக்கு வயது 24 என்றும், பெண்ணுக்கு வயது 21 என்றும் இருக்கவேண்டும். ஏனென்றால் அந்த வயதில் தான் அவர்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மண வாழ்க்கைக்கு தயார் ஆகிறார்கள்.
குழந்தை இல்லாததற்கான காரணங்கள்:-
பல காரணங்கள் உண்டு. பெண்களுக்கான குறைகள் 30 சதவீதம் என்றும், ஆண்களுக்கான குறைகள் 30 சதவீதம் என்றும், இருவருக்கும் சேர்ந்து உள்ள குறைகள் 40 சதவீதம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. மற்ற சில காரணங்கள் உடலில் உள்ள கோளாறுகளும், மன நிலை கோளாறுகளும் உள்ளன.
கருப்பை, சினைப்பை கருக்குழாய் இவற்றினால் ஏற்படும் கோளாறுகளும் அதாவது பிறவி உறுப்புகளில் உள்ள கோளாறுகள் என்று சொல்லலாம். அதேபோல் ஆண்களுக்கு விந்துவில் உள்ள கோளாறுகளையும் கூறலாம்.
1) தம்பதியரின் முழுமையனை உடல்நலம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவேண்டும்.
2) கணவன் - மனைவி ஆகிய இருவருடைய உடல் கூறுகளை பரிசோதனை செய்யவேண்டும்.
3) ரத்த சோகை, நீரிழிவு நோய், ரத்தப் பிரிவு போன்ற பரிசோதனைகளையும் மேற்கொள்ளவேண்டும்.
4) ஹார்மோன் சோதனை (எப்.எஸ்.எச்., எல்.எச். புரோலேக்டின், தைராய்டு)
5) அடுத்து லேப்ராஸ்கோப் செய்யவேண்டும். அதன் கூடவே `ஹிஸ்ட்ரோகோபி' செய்ய வேண்டும். இதன் மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சை வடு இல்லாமல் ஒரு வரின் வயிற்றுக்குள் உள்ள உறுப்புகள் நம் கண்ணா லேயே பார்க்கவும் அதற்குண்டான குறைகளை லேப் ராஸ்கோப் மூலம் சிகிச்சை செய்யலாம்.
6) கணவனின் உயிரணுக்களை பரிசோதனை செய்த பிறகே எந்தவிதமான சிகிச்சை கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்யப்படும்.
எந்தவிதமான சிகிச்சை:-
1) சிகிச்சைக்கு முன்பு முதலில் கணவன்- மனைவி இருவருக்கும் கவுன்சிலிங் அவசியம்.
2) கருப்பையின் உள்பாகத்தை பார்ப்பது, அவர் களுக்கு என்ன குறை இருக்கிறது. அதற்கு என்ன சிகிச் சை எடுக்கப் போகிறோம் என்பதை அவர்களுக்கு கவுன்சிலிங் வகுப்பின்போது வீடியோ படம் எடுத்து காண்பிக்கப்படும்.
இயற்கையான கருத்தரிப்பு
கர்ப்பம் என்பது சினைப் பையிலிருந்து வெளிப் படும் ஒரு முட்டையும், கணவனின் உயிரணுவும் இணைந்து கரு உண்டாகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை சினைப் பையிலிருந்து வெளிப்படுகிறது.
இது பொதுவாக மாதவிடாய் வந்த 12-வது நாளிலிருந்து 16-வது நாள் வெளிப்படுகிறது. இவை அனைத்தும் நமது மூளையில் உள்ள பிட்ïட்டரி சுரப்பியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பிட்ïட்டரி சுரப்பி, எப்.எஸ்.என். எல்.எச். என்ற இரண்டு ஹார் மோன்களைச் சுரக்கிறது.
இந்த இரண்டு ஹார்மோன்களும் சினைப்பையின் மீது வேலை செய்து ஈஸ்ட்ரஜன், புரோஸ்ட்ரான் என்ற இரண்டு ஹார்மோன்களை சுரக்கச் செய்து முட்டை வெளி வருதல், மாதவிடாய் ஏற்படுதல் போன்றவை முறையாக நடக்கிறது.
இவ்வாறு சினைப்பையிலிருந்து வெளிப்பட்ட முட்டையை கருக்குழாய் தன்னிடத்தில் உட்கொள்கிறது. இதற்கிடையே கணவனுடைய உயிரணு அந்த சினை குழாய் வழி யாக வந்து இந்த முட்டையுடன் இணைந்து கரு உண்டா கிறது. இப்படி உண்டான கரு சினைப்பையிலிருந்து கர்ப்பப்பைக்குப் போக 4 நாட்கள் ஆகிறது.
செயற்கை முறையில் விந்து கருப்பையில் செலுத்தி சிகிச்சை
கணவனுடைய உயிரணுக்களை நன்றாக பரிசோதனை செய்து அதில் உள்ள நல்ல உயிரோட்டமுள்ள, வீரியமான அணுக்களை சில சிறப்பான சிகிச்சை மூலம் பிரித்தெடுத்து பின்னர் அவற்றை மனைவியின் கருப்பை உள்ளே செலுத்தலாம்.
இச்சிகிச்சை செய்வதற்கான காரணங்கள்.
1) கணவரின் உயிரணுக்களின் எண்ணிக்கை 60 மில்லியனிலிருந்து 120 மில்லியனாக இருக்கவேண்டும். 20, 30 மில்லியனுக்கு கீழ் இருந்தால் நாம் இந்த முறையை பின்பற்ற வேண்டும்.
2) பிறவியிலேயே ஆண் உறுப்பில் கோளாறு இருந்தால்...
3) உயிர் அணுக்கள் சிறுநீருடன் கலந்து வெளிப்பட்டால்
4) மனைவியுடன் சேர முடியாத ஒரு சூழ்நிலை (மலட்டுத்தன்மை)
5) கணவனிடம் உயிரணுக்களே இல்லாத சூழ்நிலையில் செய்ய வேண்டும்.
மனைவியிடம் உள்ள குறைகள்
1) பிறவி உறுப்பில் உள்ள குறைகள்.
2) காரணமே இல்லாத ஒரு சூழ்நிலையில் குழந்தை பிடிக்காத தன்மை (இடியோபதிக்)
3) மனரீதியான பிரச்சினை
4) கருப்பையின் வாயில் உள்ள ஒரு ஆபரேஷனுக்கு பிறகு உண்டான குறைகள்.
5) கணவனின் உயிர் அணுக்களின் எதிர்ப்பு சக்தி மனைவியின் கருப்பை வாயில் உருவாவது.
சோதனைக் குழாய் குழந்தை (டெஸ்ட் டிïப் பேபி)
இந்த முறையில் கணவனுடைய உயிரணுக்களையும், ஸ்கேன் மூலமாக எடுக்கப்பட்ட முட்டையையும் இணைத்து குளிர்படுத்தப்பட்ட (இன்குபெட்டர்) கருவி யின் உள்ளே 2 நாட்கள் வைத்து பின்னர் அவற்றை கருப்பையின் உள்ளே வைத்து வளரச் செய்வதாகும்.
இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட காரணங்கள்
முதலில் கருக்குழாயில் ஏற்படும் கோளாறுகளுக்கே இந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது 1) முற்றிலும் சிதைக்கப்பட்ட கருக்குழாய், 2) கருக்குழாயில் அடைப்பு, 3) பிறவியிலே கருக்குழாய் இல்லாத ஒரு தன்மை, 4) எண்டோமெட்ரோசிஸ் என்று சொல்லப்படும் குறை 5) கணவனின் உயிரணுக்கள் குறைவாக உள்ள ஒரு சூழ்நிலை. 6) மனைவியின் சினைப்பையில் முட்டையில்லாத தன்மை. இவர்கள் பிறருடைய சினைப் பையிலிருக்கும் முட்டையைப் பயன்படுத்திக் கொள்ளுதல்.
ஈற்றுத்தாய்
மரபு வழித்தாயின் சினைப்பையிலிருந்து முட்டையை எடுத்து மரபு வழித்தந்தையின் உயிர் அணுவோடு சேர்த்து சோதனைக் குழாய் குழந்தையை உருவாக்கி அதனை ஈற்றுத்தாயின் கருப்பையில் வளரச்செய்து குழந்தையை பெற்றுக் கொள்வதாகும்.
இதற்கான காரணங்கள்:-
1) ஒருதாய் பிறவியிலேயே கருப்பை இல்லாமல் இருப் பது. ஆனால் அவளுடைய முட்டைப் பைகள் இரண்டும் நல்ல முறையில் இருக்கும் சூழ்நிலையில்.
2) தாய் தனது கர்ப்பப் பையை இழக்க வேண்டிய சூழ்நிலை:-
கருப்பையில் ஏராளமான கட்டிகள், குழந்தையின் பிறப்பில் ஏராளமான ரத்த இழப்பு ஏற்பட்டு அதனால் ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்தால்.
3. அடுத்தடுத்து 5, 6 முறை அபார்ஷன் செய்யப்பட்டு இருந்தாலோ.
4. சோதனைக் குழாய் முறையில் பலன் கிடைக் கவில்லை யென்றால்,
5. தாயின் உடலில் உள்ள மருத்துவக் கோளாறுகள் முற்றிய இருதய நோய் போன்ற காரணங்களினால் இச்சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது.
நன்றி -- டாக்டர் வசுந்தரா தியாகராஜன்
Similar topics
» குழந்தை பேறு தாமதமாக காரணங்கள்
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» 10 மாத ஆண் குழந்தை கடத்தல் - சென்னையில் தொடரும் குழந்தை களவு
» முதல் குழந்தை Vs இரண்டாவது குழந்தை!
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» 10 மாத ஆண் குழந்தை கடத்தல் - சென்னையில் தொடரும் குழந்தை களவு
» முதல் குழந்தை Vs இரண்டாவது குழந்தை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|