புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
53 Posts - 42%
heezulia
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
304 Posts - 50%
heezulia
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
21 Posts - 3%
prajai
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்ச் 7, மகா சிவராத்திரி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 06, 2016 10:35 am

மார்ச் 7, மகா சிவராத்திரி!

மார்ச் 7, மகா சிவராத்திரி! 10m99UfqSceUWC8BiUcX+E_1457071425

'சிவராத்ர' என்பதையே, சிவராத்திரி என்கிறோம். 'ராத்ர' என்ற சொல்லுக்கு, 'உலகிலுள்ள எல்லாமும் செயலிழந்து நிற்பது' என்று பொருள். எனவே தான், உயிர்கள் செயலற்று உறங்கும் இரவுப் பொழுது, ராத்திரி எனும் பெயர் பெற்றது.

தீபாவளி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற நாட்களில், விளக்கேற்றி ஒளியை உண்டாக்குகிறோம்; ஆனால், சிவராத்திரியில் அந்த வழிபாட்டை செய்வதில்லை. கண்விழித்து சிவனை வழிபடுகிறோம். இப்படி கண்விழிக்க காரணம் என்ன?

காலையில் சூரியன் உதயமானதும், கண் விழித்து நம் அன்றாடக் கடமைக்கு தயாராகிறோம். எழுந்தது முதல் உறங்கச் செல்லும் வரை, நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் நம்மால் உணர முடிகிறது. ஆனால், உறங்கி விட்டாலோ நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரிவதில்லை. இந்நிலையிலும் நாம் மூச்சு விடுவதுடன், நம் உள் உறுப்புகள் செயல்படவே செய்கின்றன. அதைச் செய்பவர், சிவபெருமான்!
இறப்புக்கு சமமான தூக்கத்திலும், நம்மைக் காக்கும் அவனுக்கு, ஒருநாள் இரவாவது கண்விழித்து நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான், சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கிறோம்.

சிவராத்திரியன்று விழித்திருக்கும் போது, நேரம் செல்லச் செல்ல உடல் அசதியாகி, அப்படியே படுத்து விடலாமா என்று தோன்றும். வைராக்கியம் உள்ளவர்களால் மட்டும் தான் தொடர்ந்து கண்விழிக்க முடியும். மற்றவர்கள் தானாகவே படுக்கையில் சரிந்து விடுவர். மற்ற நாட்களில் அப்படியல்ல, 10:00 மணியானால் பாயைப் போட்டு சுகமாக தூங்கி விடுகிறோம். அந்த சுகமான தூக்கத்தை தருபவன் சிவன். அப்படியானால் அவன் எப்பேர்ப்பட்ட கருணையுள்ளவன்!

சிவராத்திரி குறித்த புராணக்கதை ஒன்று உண்டு. ஒரு சமயம், உலகம் அழிந்து, எங்கும் இருள் சூழ்ந்திருந்த அந்த வேளையில், சிவபெருமான் ஒருவரே செயலாற்றினார். அவரது துணைவியான பார்வதி தேவி, தன் பிள்ளைகளான உயிர்கள் மீண்டும் உயிர் பெற்று எழ வேண்டும் என, இரவு முழுவதும் விழித்து, சிவனை நோக்கி தியானம் செய்தாள். அவள் சிவ வழிபாடு செய்ததை நினைவு கூரும் விதமாக அமைந்த இரவே, சிவராத்திரி!

'இந்நாளில் விரதம் இருந்து, இரவில் நான்கு கால சிவ பூஜை செய்வோருக்கு, மங்களங்கள் யாவும் தந்து, நிறைவில் மேலான பதமும் தர வேண்டும்...' என, சிவனிடம் வேண்டினாள், பார்வதி தேவி. அவ்வாறே வரம் அளித்தார் சிவபெருமான்.

ராத்திரி என்ற சொல்லுக்கு, 'அளித்தல்' என்ற பொருளும் உண்டு. உயிர்களுக்கு மோட்சத்தை அளிப்பவர் சிவபெருமான். ராத்ர என்றால், பூஜித்தல் என்றும் ஒரு பொருள் உண்டு. சிவபெருமானை பூஜிக்கத் தகுந்த இரவே சிவராத்திரி!

இந்நாளில், உணவையும், உறக்கத்தையும் தவிர்க்க காரணம், உணவு என்பது நாம் செய்யும் வினைகள்; நல்வினை, தீவினை என எதைச் செய்தாலும் புண்ணிய - பாவங்களை அனுபவிப்பதற்காக நாம் மீண்டும் மீண்டும் பிறக்க நேரிடும். நல்வினைகளின் பயனை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டால், அதன் பலன் நம்மைச் சேராது. ஆனால், இதற்கு மிக உயர்ந்த மனப்பக்குவமும், தியாக உணர்வும் வேண்டும். தீய வினைகளைச் செய்யவே கூடாது.

உறக்கம் என்பது, இந்த உலக வாழ்வு நிலையானது என்ற எண்ணத்தைக் குறிக்கிறது. சிவராத்திரியன்று விழித்திருப்பது ஏன் என்றால், 'இந்த வாழ்வு என்றாவது முடிந்து விடும்...' என்ற விழிப்புணர்வை பெறுவதற்கு தான். இதை உணர்ந்து, வாழும் காலம் வரை நல்லதைச் செய்து, அதன் பலனை சிவனுக்கே அர்ப்பணித்து, பிறப்பற்ற நிலைக்கு வித்திடுவோம்!

தி.செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 06, 2016 10:38 am

ஓம் நமச்சிவாய!................. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
எங்காத்தில் ஸ்படிக லிங்கம் இருந்தது, என் அப்பா அல்லது என் அம்மா அல்லது என் தம்பி, சிவராத்திரி அன்று 6 காலமும் குளித்துவிட்டு அபிஷேகம் செய்வா, ருத்திரம் , சமகம் tape இல்  போடுவோம் , அம்மா சளைக்காமல் நைவேத்தியத்துக்கு தயார் செய்வா. முக்கியமாய் சர்க்கரை வெள்ளிக் கிழங்கில் வெல்லம் போட்டு ஒரு ஸ்பெஷல் நைவேத்தியம் செய்வா புன்னகை..........ஹும்.....எல்லாம் அந்தக்கால நினைவுகளாகிப் போனது இப்போ !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 06, 2016 10:49 am

சிவாய நம ஓம் சிவாய நமஹ.....நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க........

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக