புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்...
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
நன்றி - https://www.facebook.com/groups/haikusenryuworld/
Rajan Raj - செரிமானமாகவில்லை
புகைப்படம் ஒட்டிய
நிவாரண உணவு (சென்ரியு)
Jothi Jothi - வெள்ளப்பெருக்கு
துளித்துளியாய் சேர்கிறது
நிவாரணநிதி
Jothi Jothi -நடுரோட்டில் தொழுகை
அன்பு மழையில்
பள்ளிவாசல்.
Tkeshav Tkeshav - வெள்ளத்தில் அனாதை பிணம்
உரிமையாய் 100பேர்
வெள்ள நிவாரணம் (சென்ரியு)
விஜயகுமார் வேல்முருகன் - பத்திரமாக சேகரிக்கப்படுகிறது
நிவாரணப் பொருட்கள்..
விற்பனைக்கு...! (சென்ரியு)
மகிழ்நன் மறைக்காடு -
வரலாறு காணாத மழை
வந்து சூழ்ந்தது வெள்ளநீர்; காரணம்
வடிகால் இல்லாத பிழை. (லிமரைக்கூ)
Rajan Raj - செரிமானமாகவில்லை
புகைப்படம் ஒட்டிய
நிவாரண உணவு (சென்ரியு)
Jothi Jothi - வெள்ளப்பெருக்கு
துளித்துளியாய் சேர்கிறது
நிவாரணநிதி
Jothi Jothi -நடுரோட்டில் தொழுகை
அன்பு மழையில்
பள்ளிவாசல்.
Tkeshav Tkeshav - வெள்ளத்தில் அனாதை பிணம்
உரிமையாய் 100பேர்
வெள்ள நிவாரணம் (சென்ரியு)
விஜயகுமார் வேல்முருகன் - பத்திரமாக சேகரிக்கப்படுகிறது
நிவாரணப் பொருட்கள்..
விற்பனைக்கு...! (சென்ரியு)
மகிழ்நன் மறைக்காடு -
வரலாறு காணாத மழை
வந்து சூழ்ந்தது வெள்ளநீர்; காரணம்
வடிகால் இல்லாத பிழை. (லிமரைக்கூ)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அனைத்தும் அருமை,நன்றி ஐயா.
தோட்டத்தில் புதுமலர்
அடைமழை நீரில் மிதந்தாடும்
சாக்கடைநீர் சல்லடை - ரமணி ஹைக்கூ
அடைமழை நீரில் மிதந்தாடும்
சாக்கடைநீர் சல்லடை - ரமணி ஹைக்கூ
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
https://www.facebook.com/groups/haikusenryuworld/
•Jothi Jothi - நடுரோட்டில் தொழுகை
அன்பு மழையில்
பள்ளிவாசல்.
•Tkeshav Tkeshav -காப்பாற்ற துடிக்கும் கணவன்
கண்முன்னே மூழ்கும் மனைவி
வீட்டுக்குள் மழைவெள்ளம்
•Rajan Raj - செரிமானமாகவில்லை
புகைப்படம் ஒட்டிய
நிவாரண உணவு
•விஜயகுமார் வேல்முருகன் -பத்திரமாக சேகரிக்கப்படுகிறது
நிவாரணப் பொருட்கள்..
விற்பனைக்கு..!
•Dhakshan Haiku - மழை வெள்ளத்தால்
கன்னத்தில் கைவைத்த சிறுவன்
கவிழ்ந்தது காகித கப்பல்.
•Sivakumar Sivakumar -சுத்தப்படுத்திய மழைக்கு
நன்றி சொன்னது
கூவம்!
•RRavi Ravi -சாலையை எரியாக்கியது
ஏரியில் இடமில்லாததால்
மழை !
•Jothi Jothi - நடுரோட்டில் தொழுகை
அன்பு மழையில்
பள்ளிவாசல்.
•Tkeshav Tkeshav -காப்பாற்ற துடிக்கும் கணவன்
கண்முன்னே மூழ்கும் மனைவி
வீட்டுக்குள் மழைவெள்ளம்
•Rajan Raj - செரிமானமாகவில்லை
புகைப்படம் ஒட்டிய
நிவாரண உணவு
•விஜயகுமார் வேல்முருகன் -பத்திரமாக சேகரிக்கப்படுகிறது
நிவாரணப் பொருட்கள்..
விற்பனைக்கு..!
•Dhakshan Haiku - மழை வெள்ளத்தால்
கன்னத்தில் கைவைத்த சிறுவன்
கவிழ்ந்தது காகித கப்பல்.
•Sivakumar Sivakumar -சுத்தப்படுத்திய மழைக்கு
நன்றி சொன்னது
கூவம்!
•RRavi Ravi -சாலையை எரியாக்கியது
ஏரியில் இடமில்லாததால்
மழை !
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
•Ssprabhu Ssp -இழுத்து சென்ற வெள்ளம்...
விட்டுச் சென்றிருந்தது,
தொலைந்திருந்த மனிதம்.
•கவிஞர் வீரா -வடியும் வெள்ளம்
திரும்பவில்லை
தொட்டிலில் மீன்கள்
•மகிழ்நன் மறைக்காடு -
எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு/
வெள்ளப் பாதிப்பும் ஒருநாள்/
மெல்ல மறையும் நம்பு.
•விஜயகுமார் வேல்முருகன் -
நிவாரணம் வாங்குவோர் ஒருபுறம்
அதை திருடி பதுக்க காத்திருக்கும்
மனசாட்சியிலா கூட்டம் மறுபுறம். !
•Dhakshan Haiku -
இரவுநேர மழையால்
தூக்கமில்லாச் சிறுவன்
தொலைந்துபோன நாய்குட்டி.
•Vanarajan N -
வெள்ள நிவாரணம்
பெற்றுச் செல்கின்றன
மதுக்கடைகள்!
விட்டுச் சென்றிருந்தது,
தொலைந்திருந்த மனிதம்.
•கவிஞர் வீரா -வடியும் வெள்ளம்
திரும்பவில்லை
தொட்டிலில் மீன்கள்
•மகிழ்நன் மறைக்காடு -
எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு/
வெள்ளப் பாதிப்பும் ஒருநாள்/
மெல்ல மறையும் நம்பு.
•விஜயகுமார் வேல்முருகன் -
நிவாரணம் வாங்குவோர் ஒருபுறம்
அதை திருடி பதுக்க காத்திருக்கும்
மனசாட்சியிலா கூட்டம் மறுபுறம். !
•Dhakshan Haiku -
இரவுநேர மழையால்
தூக்கமில்லாச் சிறுவன்
தொலைந்துபோன நாய்குட்டி.
•Vanarajan N -
வெள்ள நிவாரணம்
பெற்றுச் செல்கின்றன
மதுக்கடைகள்!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Gnanasoory Suganya -
வருத்தத்தில் இருக்கிறதோ வருணன்?
பெரும் மழையாகி பிரியாவிடை தருகிறதே
ஓய்வு பெறுகிறார் இரமணன்!
•S Naga Lingam -வெள்ளம்
வெளிச்சம் போட்டு காட்டுகிறது
முந்தைய ஊழலை
•முல்லை நாச்சியார் -சுதந்திரமாக பறந்த பட்டாம்பூச்சி
முதுகில் சுமையாகி விட்டது
மழைநீரின் ஒரு துளி
•Raja Kumaran -
மழைத்துளி வெள்ளமாச்சு
சாதிமதம் கூடி வந்து
மனித அன்பு மலரலாச்சு
•NeelakandanSirkali -மழையழகு பெருமழைப் பேரழகு/
மலை,காடு கழனி,கடல் நீர்நிலையில்/
வீட்டில் வீதியில் பேரழிவு!
•Dhakshan Haiku -
வெட்டிய மரத்திற்காக
பழிதீர்த்ததோ மழை?
நனைந்த கோடரியில் துரு
•Vanarajan N -சென்ரியு
மாடி வீடுகளில் வெள்ளம்
ஊடகங்களால் மறைந்து போனது
குடிசைவீடுகளின் சுவடுகள்
•கவிஞர் வாலிதாசன் -நிரம்பி இருக்கிறது
ஏரி குளங்களில்
குடிசை வீடுகள்
•வந்தை ஆறு -
மழை சத்தத்தின் ஊடே
மனதை கிழிக்கறது...
மழலையின் சத்தம்
•வெற்றிப்பேரொளி- மெத்தையில்
உறங்கிக்கொண்டிருக்கிறது
வெள்ளநீர்!
•alimuthu Suka -
துணித்துண்டுகளாய் மனிதர்கள்
தைத்து ஆடையாக்கியது
மழை ஊசி
வருத்தத்தில் இருக்கிறதோ வருணன்?
பெரும் மழையாகி பிரியாவிடை தருகிறதே
ஓய்வு பெறுகிறார் இரமணன்!
•S Naga Lingam -வெள்ளம்
வெளிச்சம் போட்டு காட்டுகிறது
முந்தைய ஊழலை
•முல்லை நாச்சியார் -சுதந்திரமாக பறந்த பட்டாம்பூச்சி
முதுகில் சுமையாகி விட்டது
மழைநீரின் ஒரு துளி
•Raja Kumaran -
மழைத்துளி வெள்ளமாச்சு
சாதிமதம் கூடி வந்து
மனித அன்பு மலரலாச்சு
•NeelakandanSirkali -மழையழகு பெருமழைப் பேரழகு/
மலை,காடு கழனி,கடல் நீர்நிலையில்/
வீட்டில் வீதியில் பேரழிவு!
•Dhakshan Haiku -
வெட்டிய மரத்திற்காக
பழிதீர்த்ததோ மழை?
நனைந்த கோடரியில் துரு
•Vanarajan N -சென்ரியு
மாடி வீடுகளில் வெள்ளம்
ஊடகங்களால் மறைந்து போனது
குடிசைவீடுகளின் சுவடுகள்
•கவிஞர் வாலிதாசன் -நிரம்பி இருக்கிறது
ஏரி குளங்களில்
குடிசை வீடுகள்
•வந்தை ஆறு -
மழை சத்தத்தின் ஊடே
மனதை கிழிக்கறது...
மழலையின் சத்தம்
•வெற்றிப்பேரொளி- மெத்தையில்
உறங்கிக்கொண்டிருக்கிறது
வெள்ளநீர்!
•alimuthu Suka -
துணித்துண்டுகளாய் மனிதர்கள்
தைத்து ஆடையாக்கியது
மழை ஊசி
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மெய்பொருள் காண்பது அறிவு
Jothi Jothi
1. நடுரோட்டில் தொழுகை
அன்பு மழையில்
பள்ளிவாசல்.
2. உலையில்லை வலையில்லை/
மகிழ்வில் மீனவர்/
படகில் மக்கள்/
3. வெள்ளம்
செழிப்பாக்குகிறது
ஊழல்அதிகாரிகளை
4. ஊரே வெள்ளம்
உறக்கம் தொலைத்தனர்
அரசியல்வாதிகள்
5. வெள்ளப்பெருக்கு
துளித்துளியாய் சேர்கிறது/
நிவாரணநிதி/
1. நடுரோட்டில் தொழுகை
அன்பு மழையில்
பள்ளிவாசல்.
2. உலையில்லை வலையில்லை/
மகிழ்வில் மீனவர்/
படகில் மக்கள்/
3. வெள்ளம்
செழிப்பாக்குகிறது
ஊழல்அதிகாரிகளை
4. ஊரே வெள்ளம்
உறக்கம் தொலைத்தனர்
அரசியல்வாதிகள்
5. வெள்ளப்பெருக்கு
துளித்துளியாய் சேர்கிறது/
நிவாரணநிதி/
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Tkeshav Tkeshav
1. காப்பாற்ற துடிக்கும் கணவன்
கண்முன்னே மூழ்கும் மனைவி
வீட்டுக்குள் மழைவெள்ளம்
2. வெள்ளத்தில் அனாதை பிணம்
உரிமையாய் 100பேர்
வெள்ள நிவாரணம்
3. உயிர் தப்ப கடைசிமாடிக்கு
ஓட்டமாய்
படி ஏறிவரும் வெள்ளம்
4. ஓட்டுக்கு பணம்
கட்சிகள் பகிங்கிரமாக
வெள்ள நிவாரணம்
5. விவசாயி அழுகிறான்
அணைகடந்தவெள்ளம்
திரும்புமா?
1. காப்பாற்ற துடிக்கும் கணவன்
கண்முன்னே மூழ்கும் மனைவி
வீட்டுக்குள் மழைவெள்ளம்
2. வெள்ளத்தில் அனாதை பிணம்
உரிமையாய் 100பேர்
வெள்ள நிவாரணம்
3. உயிர் தப்ப கடைசிமாடிக்கு
ஓட்டமாய்
படி ஏறிவரும் வெள்ளம்
4. ஓட்டுக்கு பணம்
கட்சிகள் பகிங்கிரமாக
வெள்ள நிவாரணம்
5. விவசாயி அழுகிறான்
அணைகடந்தவெள்ளம்
திரும்புமா?
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Rajan Raj
1. வானவில்லின் திசை நோக்கி
பறக்கிறது
மழையில் நனைந்த பட்டாம்பூச்சி
2. செரிமானமாகவில்லை
புகைப்படம் ஒட்டிய
நிவாரண உணவு
3. ஏழை வீட்டில் வெள்ளம்
அதிகாரி வீட்டில் புகுந்துவிட்டது...
நிவாரணம்
4. கடவுளுக்கு நிவாரணம்
கொடுத்தது அரசாங்கம்
வெள்ளத்தில் போனது கோயில்
5. ஜன்னலோரத்தில் கரைகிறது
குழந்தை வரைந்த...
வானவில்
1. வானவில்லின் திசை நோக்கி
பறக்கிறது
மழையில் நனைந்த பட்டாம்பூச்சி
2. செரிமானமாகவில்லை
புகைப்படம் ஒட்டிய
நிவாரண உணவு
3. ஏழை வீட்டில் வெள்ளம்
அதிகாரி வீட்டில் புகுந்துவிட்டது...
நிவாரணம்
4. கடவுளுக்கு நிவாரணம்
கொடுத்தது அரசாங்கம்
வெள்ளத்தில் போனது கோயில்
5. ஜன்னலோரத்தில் கரைகிறது
குழந்தை வரைந்த...
வானவில்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|