புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொஞ்சம் ஜொள்ளு ...
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சோமு வாத்தியார், அவர் வசிக்கும் ஊரிலிருந்த விவசாயி மாடசாமிக்கு இரண்டு லட்சம் கடன் கொடுத்திருந்தார். இரண்டு ஆண்டுகள் ஆகியும் அசலும் வரவில்லை; வட்டியும் வரவில்லை. மாடசாமியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதனால் கோபமடைந்த சோமு வாத்தியார், மாடசாமியின் வீட்டுக்குச் சென்றார்.
மாடசாமியின் வீட்டுக் கதவை வாத்தியார் தட்டினார். மாடசாமியின் மகள் விமலா கதவைத் திறந்தாள்.
" யார் நீங்க? என்ன வேணும்?" என்று கேட்டாள்.
" மாடசாமியைப் பாக்கணும்"
" உள்ள வாங்க! அப்பா சாப்பிட்டுகிட்டு இருக்கார் "
" மாடசாமிக்கு இவ்வளவு அழகான மகளா?" என்று தனக்குள் வியப்படைந்தார் சோமு வாத்தியார்.
சாப்பிட்டுவிட்டு மாடசாமி வந்தான்." வாங்க வாத்தியார் ஐயா! நீங்க சொல்லி அனுப்பியிருந்தா நானே உங்க வீட்டுக்கு வந்திருப்பேனே!"
' என்ன மாடசாமி? சொல்லி அனுப்புனாத்தான் என் வீட்டுக்கு வருவியா? எங்கிட்ட கடன் வாங்குனது மறந்து போச்சா?"
" இல்ல வாத்தியார் ஐயா! ஒரு ஆறு மாசம் பொறுத்துக்கிட்டீங்கன்னா அசலும் வட்டியும் ஒன்னா சேத்துத் திருப்பித் தந்துடறேன்."
" அதெல்லாம் முடியாது மாடசாமி! எனக்கு உடனே அசலும், வட்டியும் வந்தாகனும்.இல்லன்னா நான் கோர்டுக்குப் போறதத் தவிர வேற வழியில்ல!"
" ஐயா பெரிய மனசு பண்ணி கொஞ்சம் பொறுத்துக்குங்க! ஆறு மாசத்துல நான் எல்லாத்தையும் திருப்பிடறேன்! இப்ப கொஞ்சம் நிலமை சரியில்ல! சாப்பாட்டுக்கே கஷ்டமா இருக்கு"
"சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற நீ எப்படி ஆறு மாசத்துல எல்லாத்தையும் திருப்பப்போறே? நான் ஒரு வழி சொல்றேன்.அதன்படி நடந்தா நீ எனக்கு ஒரு பைசாக் கூடக் கொடுக்கவேண்டாம். எல்லாக் கடனையும், வட்டியையும் ரத்து பண்ணிடறேன்."
"சொல்லுங்கையா!"
" என் பொஞ்சாதி போய் சேந்துட்டா; மகளையும் கட்டி கொடுத்திட்டேன்; இப்ப நான் தனிமரமா நிக்கிறேன். பேசாம ஒன் பொண்ண எனக்குக் கட்டிக்குடுத்துடு. ராணியாட்டம் வச்சுக் காப்பாத்துறேன். வீடு,வாசல்னு நிறைய சொத்து இருக்கு. கல்யாணத்துக்கு நீ ஒரு பைசா செலவு செய்யவேண்டாம். வரதட்சிணை எதுவும் வேண்டாம். யோசிச்சு உன் முடிவைச் சொல்லு!"
" இதைக் கேட்ட மாடசாமி திடுக்கிட்டான். தன் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று கண்ணீர் விட்டு அழுதான். அவனால் எதுவும் பேசமுடியவில்லை. ஐயா என் பொண்ணு உங்க மக மாதிரி. அவள எப்படி ஐயா உங்களுக்குக் கட்டிக் கொடுப்பேன்?
என்று கெஞ்சினான் மாடசாமி.
" சரி ஒண்ணு செய்வோம். சாயங்காலம் உன் மகள கூட்டிகிட்டு குளக்கரைக்கு வந்துடு. அங்க இருக்குற பிள்ளையார் கோயில்ல வச்சுமுடிவுஎடுப்போம்.ஊர்ப்பெரிய மனுஷங்களும் வருவாங்க; கண்டிப்பா நீயும் உன் மகளும் வந்துடனும்.என்ன சொல்றே?'
" தன் மகளைப் பார்த்தான் மாடசாமி.விமலா சோமு வாத்தியாரிடம், "சரி ஐயா!! நாங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வந்துடறோம்" என்று சொன்னாள்.
வாத்தியார் போனவுடன் மாடசாமி மகளிடம்." என்னம்மா இப்படி சொல்லிட்டே? கிளியை வளர்த்து பூனைகிட்ட கொடுத்தமாதிரி அழகான என் பொண்ண கிழட்டு வாத்தியாருக்கு கொடுக்குற மாதிரி என் நிலைமை ஆயிடுச்சே" என்று சொல்லி மாடசாமி தலையில் அடித்துக்கொண்டு அழுதான்.
" அப்பா! நீங்க நினைக்குற மாதிரி எதுவும் ஆகாது; தைரியமா இருங்க!" என்று தன் தந்தைக்கு ஆறுதல் சொன்னாள் விமலா.
மாலை 5 மணிக்கு குளக்கரையின் முன்பு வாத்தியார், மாடசாமி,விமலா மற்றும் ஊர் பெரிய மனிதர்கள் அனைவரும் கூடினர். அவர்களைப் பார்த்து வாத்தியார்," ஐயா! இங்க இருக்குற மாடசாமி இரண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்கிட்ட இரண்டு லட்சம் கடன் வாங்கியிருந்தான். இதுவரைக்கும் அசலும் கொடுக்கல; வட்டியும் கொடுக்கல. அதுக்குப் பதிலா தன் பொண்ணை எனக்குக் கட்டிக்கொடுக்கறதாச் சொல்றான். அதுக்கு நான் ,"உன் பொண்ணு எனக்கு மக மாதிரி; அவள நான் கட்டிகிட்டா அது பாவம்னு" சொன்னேன். ஆனால் அவன் கேட்கல. அதனாலதான் தெய்வ சம்மதம் கேக்கலாம்னு உங்கள எல்லாம் இங்க வரச்சொன்னேன்.தெய்வ சம்மதம் இருந்தால் நான் மாடசாமியின் மகளைக் கட்டிக்கிறேன். இல்லன்னா வேண்டாம். தெய்வ சம்மதம் கேட்கலாமா?" என்று எல்லோரையும் பார்த்து வாத்தியார் கேட்டார்.
" தெய்வ சம்மதம் கேட்கலாம்" என்று அனைவரும் சொன்னார்கள்.
பிள்ளையார் கோவில் இருந்த அரசமரத்தைச் சுற்றிக் கருப்பும், வெள்ளையுமாக நிறைய கூழாங்கற்கள் சிதறிக்கிடந்தன.வாத்தியார் ஒரு பையில் இரண்டு வெள்ளைக் கூழாங்கற்களை போட்டுவைத்திருந்தார்.அவர் கூட்டத்தினரை நோக்கி,'இந்தப் பையில் இரண்டு கூழாங்கற்கள் இருக்கின்றன.அவற்றில் ஒன்று வெள்ளை மற்றொன்று கருப்பு. இவற்றில் ஏதேனும் ஒரு கல்லை விமலா எடுக்கட்டும்; அது வெள்ளையாக இருந்தால் தெய்வசம்மதம் கிடைத்தது என்றும் கருப்புக்கல் கிடைத்தால் தெய்வ சம்மதம் கிடைக்கவில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம். எந்தக் கல் கிடைத்தாலும் மாடசாமி என்னிடம் வாங்கிய கடனைக் கொடுக்கவேண்டாம்." என்று சொன்னார்.
உடனே கூட்டத்திலிருந்த ஒருவர்,"பையில் இருக்கும் இரண்டு கற்களையும் வெளியே எடுத்துக் காட்டுங்கள்" என்று சொன்னார். உடனே ஊர்ப் பெரிய மனிதர் குப்புசாமி, "வேண்டாம்!வாத்தியார் நம்முடைய நம்பிக்கைக்கு உரியவர்; அவரைச் சந்தேகிப்பது இந்த தெய்வத்தையே சந்தேகிப்பது போல" என்று சொன்னவர் விமலாவை நோக்கி, " வாம்மா! வந்து ஒரு கல்லை எடு!" என்று கேட்டுக்கொண்டார்.
விமலாவுக்கு ஒரு சந்தேகம்.இரண்டு கல்லும் வெள்ளையாக இருந்தால் என்ன செய்வது என்று குழம்பினாள். பிள்ளையாரை வேண்டினாள்.திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை வந்தது. விமலா பையிலிருந்து ஒரு கல்லை கண்ணை மூடிக்கொண்டு எடுத்தாள்.எடுத்த வேகத்திலேயே அதை வேண்டுமென்றே தவறவிட்டாள்.கீழேவிழுந்த கல் கருப்பா அல்லது வெள்ளையா என்று யாருக்கும் தெரியவில்லை. அது கீழே இருந்த மற்ற கூழாங்கற்களோடு கலந்துவிட்டது. இப்போது என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.உடனே ஊர்ப் பெரிய மனிதர் குப்புசாமி, " இதில் குழம்புவதற்கு எதுவும் இல்லை; பையின் உள்ளே இருக்கும் கல் கருப்பாக இருந்தால், விமலா எடுத்த கல் வெள்ளை. பையின் உள்ளே இருக்கும் கல் வெள்ளையாக இருந்தால் விமலா எடுத்த கல் கருப்பு" என்றார்.
குப்புசாமி விமலாவை நோக்கி இரண்டாவது கல்லை எடுக்கச் சொன்னார்.விமலா எடுத்தாள். அது வெள்ளையாக இருந்தது. உடனே குப்புசாமி கூட்டத்தை நோக்கி தெய்வ சம்மதம் கிடைக்கவில்லை;எனவே வாத்தியார் விமலாவை மணக்கமுடியாது; கடனும் ரத்து செய்யப்பட்டது" என்று தீர்ப்பு சொன்னார்.
ஜொள்ளுவாத்தியார் பேய் அறைந்ததுபோல நின்றிருந்தார்.
மாடசாமியின் வீட்டுக் கதவை வாத்தியார் தட்டினார். மாடசாமியின் மகள் விமலா கதவைத் திறந்தாள்.
" யார் நீங்க? என்ன வேணும்?" என்று கேட்டாள்.
" மாடசாமியைப் பாக்கணும்"
" உள்ள வாங்க! அப்பா சாப்பிட்டுகிட்டு இருக்கார் "
" மாடசாமிக்கு இவ்வளவு அழகான மகளா?" என்று தனக்குள் வியப்படைந்தார் சோமு வாத்தியார்.
சாப்பிட்டுவிட்டு மாடசாமி வந்தான்." வாங்க வாத்தியார் ஐயா! நீங்க சொல்லி அனுப்பியிருந்தா நானே உங்க வீட்டுக்கு வந்திருப்பேனே!"
' என்ன மாடசாமி? சொல்லி அனுப்புனாத்தான் என் வீட்டுக்கு வருவியா? எங்கிட்ட கடன் வாங்குனது மறந்து போச்சா?"
" இல்ல வாத்தியார் ஐயா! ஒரு ஆறு மாசம் பொறுத்துக்கிட்டீங்கன்னா அசலும் வட்டியும் ஒன்னா சேத்துத் திருப்பித் தந்துடறேன்."
" அதெல்லாம் முடியாது மாடசாமி! எனக்கு உடனே அசலும், வட்டியும் வந்தாகனும்.இல்லன்னா நான் கோர்டுக்குப் போறதத் தவிர வேற வழியில்ல!"
" ஐயா பெரிய மனசு பண்ணி கொஞ்சம் பொறுத்துக்குங்க! ஆறு மாசத்துல நான் எல்லாத்தையும் திருப்பிடறேன்! இப்ப கொஞ்சம் நிலமை சரியில்ல! சாப்பாட்டுக்கே கஷ்டமா இருக்கு"
"சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற நீ எப்படி ஆறு மாசத்துல எல்லாத்தையும் திருப்பப்போறே? நான் ஒரு வழி சொல்றேன்.அதன்படி நடந்தா நீ எனக்கு ஒரு பைசாக் கூடக் கொடுக்கவேண்டாம். எல்லாக் கடனையும், வட்டியையும் ரத்து பண்ணிடறேன்."
"சொல்லுங்கையா!"
" என் பொஞ்சாதி போய் சேந்துட்டா; மகளையும் கட்டி கொடுத்திட்டேன்; இப்ப நான் தனிமரமா நிக்கிறேன். பேசாம ஒன் பொண்ண எனக்குக் கட்டிக்குடுத்துடு. ராணியாட்டம் வச்சுக் காப்பாத்துறேன். வீடு,வாசல்னு நிறைய சொத்து இருக்கு. கல்யாணத்துக்கு நீ ஒரு பைசா செலவு செய்யவேண்டாம். வரதட்சிணை எதுவும் வேண்டாம். யோசிச்சு உன் முடிவைச் சொல்லு!"
" இதைக் கேட்ட மாடசாமி திடுக்கிட்டான். தன் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று கண்ணீர் விட்டு அழுதான். அவனால் எதுவும் பேசமுடியவில்லை. ஐயா என் பொண்ணு உங்க மக மாதிரி. அவள எப்படி ஐயா உங்களுக்குக் கட்டிக் கொடுப்பேன்?
என்று கெஞ்சினான் மாடசாமி.
" சரி ஒண்ணு செய்வோம். சாயங்காலம் உன் மகள கூட்டிகிட்டு குளக்கரைக்கு வந்துடு. அங்க இருக்குற பிள்ளையார் கோயில்ல வச்சுமுடிவுஎடுப்போம்.ஊர்ப்பெரிய மனுஷங்களும் வருவாங்க; கண்டிப்பா நீயும் உன் மகளும் வந்துடனும்.என்ன சொல்றே?'
" தன் மகளைப் பார்த்தான் மாடசாமி.விமலா சோமு வாத்தியாரிடம், "சரி ஐயா!! நாங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வந்துடறோம்" என்று சொன்னாள்.
வாத்தியார் போனவுடன் மாடசாமி மகளிடம்." என்னம்மா இப்படி சொல்லிட்டே? கிளியை வளர்த்து பூனைகிட்ட கொடுத்தமாதிரி அழகான என் பொண்ண கிழட்டு வாத்தியாருக்கு கொடுக்குற மாதிரி என் நிலைமை ஆயிடுச்சே" என்று சொல்லி மாடசாமி தலையில் அடித்துக்கொண்டு அழுதான்.
" அப்பா! நீங்க நினைக்குற மாதிரி எதுவும் ஆகாது; தைரியமா இருங்க!" என்று தன் தந்தைக்கு ஆறுதல் சொன்னாள் விமலா.
மாலை 5 மணிக்கு குளக்கரையின் முன்பு வாத்தியார், மாடசாமி,விமலா மற்றும் ஊர் பெரிய மனிதர்கள் அனைவரும் கூடினர். அவர்களைப் பார்த்து வாத்தியார்," ஐயா! இங்க இருக்குற மாடசாமி இரண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்கிட்ட இரண்டு லட்சம் கடன் வாங்கியிருந்தான். இதுவரைக்கும் அசலும் கொடுக்கல; வட்டியும் கொடுக்கல. அதுக்குப் பதிலா தன் பொண்ணை எனக்குக் கட்டிக்கொடுக்கறதாச் சொல்றான். அதுக்கு நான் ,"உன் பொண்ணு எனக்கு மக மாதிரி; அவள நான் கட்டிகிட்டா அது பாவம்னு" சொன்னேன். ஆனால் அவன் கேட்கல. அதனாலதான் தெய்வ சம்மதம் கேக்கலாம்னு உங்கள எல்லாம் இங்க வரச்சொன்னேன்.தெய்வ சம்மதம் இருந்தால் நான் மாடசாமியின் மகளைக் கட்டிக்கிறேன். இல்லன்னா வேண்டாம். தெய்வ சம்மதம் கேட்கலாமா?" என்று எல்லோரையும் பார்த்து வாத்தியார் கேட்டார்.
" தெய்வ சம்மதம் கேட்கலாம்" என்று அனைவரும் சொன்னார்கள்.
பிள்ளையார் கோவில் இருந்த அரசமரத்தைச் சுற்றிக் கருப்பும், வெள்ளையுமாக நிறைய கூழாங்கற்கள் சிதறிக்கிடந்தன.வாத்தியார் ஒரு பையில் இரண்டு வெள்ளைக் கூழாங்கற்களை போட்டுவைத்திருந்தார்.அவர் கூட்டத்தினரை நோக்கி,'இந்தப் பையில் இரண்டு கூழாங்கற்கள் இருக்கின்றன.அவற்றில் ஒன்று வெள்ளை மற்றொன்று கருப்பு. இவற்றில் ஏதேனும் ஒரு கல்லை விமலா எடுக்கட்டும்; அது வெள்ளையாக இருந்தால் தெய்வசம்மதம் கிடைத்தது என்றும் கருப்புக்கல் கிடைத்தால் தெய்வ சம்மதம் கிடைக்கவில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம். எந்தக் கல் கிடைத்தாலும் மாடசாமி என்னிடம் வாங்கிய கடனைக் கொடுக்கவேண்டாம்." என்று சொன்னார்.
உடனே கூட்டத்திலிருந்த ஒருவர்,"பையில் இருக்கும் இரண்டு கற்களையும் வெளியே எடுத்துக் காட்டுங்கள்" என்று சொன்னார். உடனே ஊர்ப் பெரிய மனிதர் குப்புசாமி, "வேண்டாம்!வாத்தியார் நம்முடைய நம்பிக்கைக்கு உரியவர்; அவரைச் சந்தேகிப்பது இந்த தெய்வத்தையே சந்தேகிப்பது போல" என்று சொன்னவர் விமலாவை நோக்கி, " வாம்மா! வந்து ஒரு கல்லை எடு!" என்று கேட்டுக்கொண்டார்.
விமலாவுக்கு ஒரு சந்தேகம்.இரண்டு கல்லும் வெள்ளையாக இருந்தால் என்ன செய்வது என்று குழம்பினாள். பிள்ளையாரை வேண்டினாள்.திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை வந்தது. விமலா பையிலிருந்து ஒரு கல்லை கண்ணை மூடிக்கொண்டு எடுத்தாள்.எடுத்த வேகத்திலேயே அதை வேண்டுமென்றே தவறவிட்டாள்.கீழேவிழுந்த கல் கருப்பா அல்லது வெள்ளையா என்று யாருக்கும் தெரியவில்லை. அது கீழே இருந்த மற்ற கூழாங்கற்களோடு கலந்துவிட்டது. இப்போது என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.உடனே ஊர்ப் பெரிய மனிதர் குப்புசாமி, " இதில் குழம்புவதற்கு எதுவும் இல்லை; பையின் உள்ளே இருக்கும் கல் கருப்பாக இருந்தால், விமலா எடுத்த கல் வெள்ளை. பையின் உள்ளே இருக்கும் கல் வெள்ளையாக இருந்தால் விமலா எடுத்த கல் கருப்பு" என்றார்.
குப்புசாமி விமலாவை நோக்கி இரண்டாவது கல்லை எடுக்கச் சொன்னார்.விமலா எடுத்தாள். அது வெள்ளையாக இருந்தது. உடனே குப்புசாமி கூட்டத்தை நோக்கி தெய்வ சம்மதம் கிடைக்கவில்லை;எனவே வாத்தியார் விமலாவை மணக்கமுடியாது; கடனும் ரத்து செய்யப்பட்டது" என்று தீர்ப்பு சொன்னார்.
ஜொள்ளுவாத்தியார் பேய் அறைந்ததுபோல நின்றிருந்தார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல கதை................அருமை அருமை
.......................
:த
.
.
.
கொஞ்சம் வேறுவிதமாக எங்கோ படித்திருக்கேன் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
.
.
.
கொஞ்சம் வேறுவிதமாக எங்கோ படித்திருக்கேன் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கூழாங்கல் புதிரைப் படித்திருப்பீர்கள் ! அந்தப் புதிரை என் கதைக்குப் பயன்படுத்திக்கொண்டேன் ! அவ்வளவுதான் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195013M.Jagadeesan wrote:கூழாங்கல் புதிரைப் படித்திருப்பீர்கள் ! அந்தப் புதிரை என் கதைக்குப் பயன்படுத்திக்கொண்டேன் ! அவ்வளவுதான் !
ம்ம்.. அப்படித்தான் நினைக்கிறேன் ஐயா, ஒரு ராஜா தன் அடிமைகளிடம் இப்படி சொல்வது போல எங்கோ படித்ததாகவும் நினைவு...........ஆனால் புத்திசாலி அந்தப் பெண்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கிருஷ்ணம்மா ,அய்யாசாமி ராம் பின்னூட்டத்திற்கு நன்றி !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நல்ல கதை ...பகிர்வுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|