புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
100 Posts - 48%
heezulia
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
7 Posts - 3%
prajai
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
2 Posts - 1%
sanji
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
227 Posts - 51%
heezulia
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
18 Posts - 4%
prajai
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஜொ.வா. கைது.  Poll_c10ஜொ.வா. கைது.  Poll_m10ஜொ.வா. கைது.  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜொ.வா. கைது.


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 04, 2016 6:07 pm

ஒரு பெண்ணைக் கடத்திய குற்றத்திற்காக ஜொள்ளு வாத்தியார், நீதி மன்றத்தில், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் ஜொள்ளு வாத்தியாரை குறுக்கு விசாரணை செய்தார்.

"உமது பெயர்?"

"ஜொள்ளு வாத்தியார்"

" எனது கட்சிக்காரர் கந்தனுடைய மனைவியை நீர் கடத்திக்கொண்டுபோய் வைத்திருப்பதாக புகார் வந்துள்ளது. இது உண்மையா?"

"அப்பட்டமான பொய். கந்தனுடைய மனைவியை நான் பார்த்தது கூடக் கிடையாது."

"அப்படியானால் கந்தனுடைய மனைவிக்கு ஒரு கால் ஊனம் என்பது உமக்கு எப்படித் தெரியும்?"

"" ஐயா காலையில் நான் வாக்கிங் போவது வழக்கம்; சம்பவ தினத்தன்று நான் வாக்கிங் போய்க்கொண்டு இருந்தபொழுது, எதிர்த்திசையில் இருந்து கந்தன் வந்து கொண்டிருந்தான். அவன் எதையோ பறிகொடுத்துவிட்டு தேடுவது போல இருந்தது. நான் அவனிடம், "ஐயா! என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்டேன்.

அதற்கு அவன்," என் மனைவி கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விட்டாள்; அவளைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன்" என்று பதில் சொன்னான்.

உடனே நான் கந்தனிடம்," ஐயா! உமது மனைவிக்கு ஒரு கால் ஊனமா?" என்று கேட்டேன்.

"ஆம் ஐயா! எப்படி சரியாகச் சொன்னீர்கள்?" என்று கந்தன் கேட்டான்.

"இரவில் லேசாக மழை பெய்து இருக்கிறது; காலை நேரமாதலால் வேறு காலடித் தடங்கள் உண்டாகவில்லை;இரண்டே இரண்டு காலடித் தடங்கள் மட்டும் இருக்கின்றன; அவற்றில் ஒன்று மண்ணில் சரியாகப் பதியவில்லை; எனவேதான் உன் மனைவிக்கு ஒரு கால் ஊனம் என்ற முடிவுக்கு வந்தேன்" என்று கந்தனிடம் சொன்னேன்.

உடனே வழக்கறிஞர் ஜொள்ளு வாத்தியாரைப் பார்த்து,"அது சரி; கந்தனின் மனைவி நொறுக்குத் தீனி தின்னும் பழக்கம் உள்ளவர் என்பது உமக்கு எப்படித் தெரியும்?"

" ஐயா! வழி நெடுகிலும் கடலைக்காய் பொட்டு இறைந்து கிடந்தது; அதை வைத்து கந்தனின் மனைவிக்கு நொறுக்குத் தீனி தின்னும் பழக்கம் உண்டு என்பதைக் கண்டறிந்தேன்"

" கனம் நீதிபதி அவர்களே! கந்தனின் மனைவி கடைசியாக ஜொள்ளு வாத்தியார் வீட்டுக்குத்தான் சென்றிருக்கிறார் என்பதை போலீசார் எடுத்த இந்தப் புகைப்படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்; கந்தன் மனைவியின் காலடித் தடங்கள் ஜொள்ளு வாத்தியார் வீட்டை நோக்கிச் சென்றிருப்பதைப் படம் தெளிவாகக் காட்டுகிறது. ஆகவே கந்தனின் மனைவி ஜொள்ளுவாத்தியார் வீட்டில்தான் இருக்கிறார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை; கனம் நீதிபதி அவர்கள் இந்தப் புகைப்படத்தைப் பார்வையிட வேண்டுகிறேன்" என்று சொல்லி அரசு வழக்கறிஞர் ஒரு புகைப்படத்தை நீதிபதியிடம் கொடுத்தார்.

சிறிதுநேரம் புகைப்படத்தைப் பார்த்த நீதிபதி, ஜொள்ளுவாத்தியாரைப் பார்த்து,"ஐயா! இதற்குத் தாங்கள் கூறும் விளக்கம் என்ன?"

உடனே ஜொள்ளுவாத்தியார் நீதிபதியைப் பார்த்து,"ஐயா! கந்தன் மனைவி என் வீட்டிற்கு வந்தது உண்மைதான். கடலைக்காய் சாப்பிட்ட காரணத்தால் அவருக்குத் தாகம் எடுத்திருந்தது. எனவே என் வீட்டிற்கு வந்து குடிப்பதற்கு நீர் கேட்டார். நானும் கொடுத்தேன். நீர் அருந்திவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டார். அவர் வெளியே சென்றதற்கான காலடித் தடங்கள் புகைப்படத்தில் இருப்பதைக் கனம் நீதிபதி அவர்களைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்"

உடனே நீதிபதி, அரசு வழக்கறிஞரைப் பார்த்து," மிஸ்டர் பப்ளிக் பிராஸிகியுட்டர்!ஜொள்ளுவாத்தியார் சொன்னதுபோல இந்தப் புகைப்படத்தில் கந்தனின் மனைவி வெளியே சென்றதற்கான காலடித் தடங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன.ஆகவே ஜொள்ளுவாத்தியார் வீட்டில்தான் கந்தனின் மனைவி இருக்கிறார் என்று தாங்கள் கூறுவதை ஏற்கமுடியாது."

" கனம் நீதிபதி அவர்களே! வெளியேறும் காலடித் தடங்கள் மிகவும் தெளிவாக இருப்பதால்தான் ஜொள்ளுவாத்தியார் மீது சந்தேகம் ஏற்படுகிறது. கந்தனின் மனைவிக்கு ஒரு கால், அதாவது வலதுகால் ஊனம். ஜொள்ளுவாத்தியாரின் வீட்டுக்கு உள்ளே செல்லும் காலடிகளில் வலதுகால் செருப்பு சரியாகப் பதியவில்லை. ஆனால் வெளியே செல்லும் காலடிகளில் வலதுகால் செருப்பு சரியாகப் பதிந்துள்ளது. எனவே கந்தனின் மனைவியை வீட்டின் உள்ளே உள்ள ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு, அவருடைய காலணியைக் கொண்டு ஜொள்ளுவாத்தியார் ஏற்படுத்திய செயற்கை காலடித்தடங்கள் அவை என்பதை இந்த நீதி மன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகள் சிலர் அவசரத்தில் செய்யும் தவறுகளே அவர்களைக் காட்டிக்கொடுத்து விடுகின்றன. இதற்கு ஜொள்ளுவாத்தியாரும் விதிவிலக்கல்ல. ஆகவே ஜொள்ளுவாத்தியாருக்குக் கடுமையான தண்டனை வழங்கும்படி கனம் நீதிபதி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்."

தப்பிக்க வழியேதும் இல்லை என்பதை அறிந்த ஜொள்ளுவாத்தியார் தன் குற்றத்தை ஒத்துக்கொண்டு தண்டனையை ஏற்கத் தயாரானார்



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 04, 2016 6:17 pm

ஜொ.வா. கைது.  3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 04, 2016 7:54 pm

திரு Jagadeesan நன்றி நன்றி

கதையை நன்றாகவே ஜொள்ளி இருக்கிறீர்கள் . புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 04, 2016 8:03 pm

ரமணியன் ஐயா !

ஜொள்ளி , சொல்லி

நன்றாகவே சொற்சிலம்பம் ஆடுகிறீர்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 04, 2016 11:52 pm

ஹா...ஹா...ஹா... நல்லா மாட்டிக் கொண்டார் அவர் ஜாலி ஜாலி ஜாலி .....அருமையான கதை ஐயா ! .... அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 05, 2016 6:30 am

கிருஷ்ணம்மாவுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக